Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Jupiter Aathy · மாணவர்களின் ஆளுமை விருத்தியில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி..!! முதலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். அங்கு கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரும் பேறு என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டு என்னுடைய சில சிந்தனைகள் அவதானிப்புகளை இங்கு பகிர்கின்றேன். மாணவர் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் திருப்தி அடைவதற்கு வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதனை வழங்குகின்றது இந்த கல்லூரி சமூகம். ஆம் மென்திறன் எனும் மேன்மைத் திறனே அது. வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மனிதரும் சரித்திரம் படைக்க முடியும். பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறன் எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த வெற்றியாளன் உருவாகிறான். மென்திறன் என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க வழக்க அடிப்படையிலான திறமை அல்லது ஆற்றலாகும்; சுயமாக வளர்த்துக்கொள்ளும் ஒன்று. இது மாணவர்களிடத்தில் வளர்த்தெடுப்பதில் பாடசாலைகளில் பெரும் பங்காற்றுகிறது. அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதில் முதல் நிலையில் நிற்கின்றது. மென்திறன்கள் எனப்படுபவை வேலையில் மேலே மேலே முன்னேற உதவுகின்றன. அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களே அறிந்து கொள்ளவும் அவற்றை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. வேலைத்தளங்களில் அவர்களது வாடிக்கையாளரோடும் அவர்களது சக ஊழியர்களோடும் அவர்களுக்கு நட்பு ரீதியிலான உறவு ஏற்படவும் இதனால் பணியிலும் , தனிப்பட்ட வாழ்விலும் சாதனைகள் புரியவும் இவை வழிவகுக்கின்றன. வேலை அல்லது தொழில் என்பது வெறும் பணம் மட்டுமல்ல நமது உணர்வோடு தொடர்புடையது என்பதை இவை தான் அடையாளம் காட்டுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வின் வெற்றியில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் மென்திறன்களை பாடசாலை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுப்பவை எவை ??ஆம் அதற்காக உருவாக்கப்பட்டது தான் இணை பாடவிதான செயற்பாடுகள். இவற்றை வளர்த்தெடுப்பதில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி எந்த அடிப்படையில் முன்னுக்கு நிற்கின்றது. மாணவர் ஆளுமையை விருத்தி செய்வதற்காக செயற்படுகின்ற கழகங்கள் சிலவற்றை பட்டியல் படுத்தியிருக்கிறேன் இந்து இளைஞர் கழகம் தமிழ் மன்றம் ஆங்கில மன்றம் ஆங்கில இலக்கிய மன்றம் கலை மாணவர் மன்றம் விஞ்ஞான மன்றம் - இடைநிலை விஞ்ஞான மன்றம் - உயர்தரம் வர்த்தக மாணவர் மன்றம் சாரணர் இயக்கம் இன்ரறகட் கழகம் சேவைக் கழகம் பரியோவான் முதலுதவிப்படை செஞ்சிலுவைச் சங்கம் தமிழ் விவாத மன்றம் சிறுவர் செயற்பாட்டுக் கழகம் கவின் கலை மாணவர் மன்றம் நாடக மன்றம் மாணவர் ஆவண உதவி மன்றம் இருமொழிக் கல்வி மாணவர் மன்றம் கணித விஞ்ஞான மன்றம் விவசாயக் கழகம் மாணவர்தேசிய படையணி ஒளிப்படக் கலைக் கழகம் உளவியல் மேம்பாட்டுக் கழகம் இயற்கை வலுவூட்டல் கழகம் உற்பத்தித்திறன் கழகம் ICT கழகம் ஆய்விற்கும் அபிவிருத்திக்குமான கழகம் மாணவர் பாராளு மன்றம் தெப்பம் கழகம் சதுரங்கக் கழகம் மேசைப்பந்தாட்டக்கழகம் பூப்பந்தாட்டக் கழகம் பளுதூக்கும் கழகம் மெய்வல்லுநர் கழகம் கரம் கழகம் கூடைப்பந்தாட்டச் சங்கம் சமூக விஞ்ஞான மாணவர் மன்றம் சுற்றாடல் கழகம் உதைபந்தாட்ட கழகம் நீச்சல் கழகம் ஆக்க இலக்கிய கழகம் எல்லே கழகம் நுண்ணறிவுக் கழகம் பாரம்பரிய விளையாட்டு கழகம் மரபுரிமைக் கழகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் அங்குள்ள ஏதாவது ஒரு கழகத்தில் அங்கத்தவராக இணைந்து செயல்படும் போது அம் மாணவன் பெற்றுக் கொள்ளக்கூடிய மென் திறன்கள் எவை..!! Time Management -: Stress management, Organization, Prioritizing, Planning Goal setting. Communication -: Verbal communication Written communication, Presentation, Constructive feedback, Active listening Adaptability-: Self-management Optimism,Calmness,Analysis Self-motivation. problem-solving: Analysis Logical reasoning, Observation Brainstorming, Decision making Teamwork are: Conflict management and resolution, Collaboration, Coordination Idea exchange, Mediation Creative skills: Imagination, Mind-mapping, Innovation, Experimentation Questioning Leadership :- Management skills,Authenticity,Mentorship, Generosity Cultural intelligence Interpersonal Skills :- Empathy,Humor, Networking, Tolerance, Diplomacy work ethics -: Responsibility, Discipline Dependability, Commitment, Professionalism Attention to detail -: Scheduling, Introspection, Acuity, Questioning Critical observation இவற்றை புத்தகங்கள் தந்திடுமா..?? இவைமட்டுமல்ல எத்தனை கருத்தமர்வுகள் எத்தனை வழிகாட்டல் செயலமர்வுகள் எத்தனை மகிழ்வூட்டல் கருத்தமர்வுகள் எத்தனை சமூக நலன்புரிச் செயற்பாடுகள் எத்தனை விளையாட்டுகள் எத்தனை பெரு விளையாட்டுகள் எத்தனை தமிழ்மொழித்தின பங்குபற்றுகைகள் எத்தனை ஆங்கில மொழித்தின பங்குபற்றுகைகள், எத்தனை தேசிய மட்ட பங்குபற்றுகைகள் எத்தனை சர்வதேச மட்ட பங்குபற்றுகைகள் அவையாவும் சொல்லில் அடங்காதவை..!! இப்பங்குபற்றுகைகளினூடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு, திறன், மனப்பாங்கு எத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இவைகளை ஏன் வேறு பொருளாதார பலம் வாய்ந்த பாடசாலைகளால் செய்ய முடியவில்லை..??? ஏன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் செயற்பாடுகளை பிராந்தியப் பாடசாலைகள் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது..?? யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பொருளாதார வசதியினாலேயே அவர்களால் அவ்வாறு செய்ய முடிகின்றது. மாறாக கிராமப்புற பாடசாலைகளில் இவை எந்தளவுக்கு சாத்தியம் என்று கேட்டால் சாத்தியப்பட வைக்கத்தானே அதிகாரத்தை வழங்கி தலைமைத்துவத்தை ஒப்படைத்திருக்கின்றார்கள். நல்லவற்றை பாராட்டுவோம். நன்றி S.J.Aathy B.A SPL in psychology, PGDE SLTS - Child psychology and care Voir la traduction
  2. இது நல்ல தகவல்போலத்தான் இருக்கின்றது......ஆனால் நம்ம விஞ்ஞானிகள் கேட்ப்பார்களோ தெரியவில்லை.......! 😎
  3. Mohanathasan Vinasithamby · பிரான்சில் வளர்நிலை 7 இல், தமிழ் கற்றுவரும் மாணவி ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியினைக் கேட்டார். ஆசிரியர், எங்களுடைய அம்மா, அப்பாவிற்கு பெரிதாகப் பிரெஞ்சு மொழி தெரியாது… ஆனால் எங்களை நன்றாகப் படிப்பிக்கவேணும், நல்ல முறையில் எங்களை வளர்க்கவேணும் என்று எப்படியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கினம்? நான் யோசிச்சு பார்க்கும் போது ஆச்சரியாமாக இருக்குது என்று அந்த மாணவி சொன்னார். நான் சொன்னேன். எனக்கு ஆச்சரியமாக இல்லை! உங்கள் பெற்றோர்களுக்கு பிரெஞ்சு மொழி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிரான்ஸ் வரும் போது வெறுங்கையோடு வரவில்லை. மிகப்பெறுமதியான தமிழரின் மொழியையும் பண்பாட்டையும் தங்களோடு எடுத்துக்கொண்டுதான் வந்தார்கள். கல்வியின் அருமையை தமிழர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் பிறரிடம் கையேந்தக்கூடாது தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் தமிழ், பிச்சை புகினும் கற்கை நன்றே என்று விதிவிலக்கையும் சொல்லிக் கொடுத்திருக்குது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லிக் கொடுக்குது. வாழ்வுக்கு அறநெறியை எடுத்துச் சொல்லும் திருக்குறளை தமிழர் வாழ்கையோடு அனுபவபூர்வமாக கற்றுவருபவர்கள். அதனால் எப்படிச் சிறப்பாக தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும் என்றேன். தமிழ் என்பது வெறுமனே ஒரு மொழியல்ல; அது தமிழரின் வாழ்வு, எம் மூதாதையரின் உயர்ந்த சிந்தனைகளையெல்லாம் சுமந்து வந்து எங்களுக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றது. இன்று பெப்ரவரி 21. சர்வதேச தாய்மொழிதினம். தமிழாலேயே சிந்திக்கின்றோம், கருத்தினைப் பகிர்கின்றோம், தமிழாலேயே தாலாட்டி சீராட்டி வளர்ந்தோம். தமிழை மறவாதிருப்போம். தமிழே எம் அடையாளம். Voir la traduction
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறியர்.......! 💐
  5. அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை.......! 😍
  6. வணக்கம் வாத்தியார்......! பெண் : கையளவு நெஞ்சத்தில கடல்அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : வானளவு விட்டத்துல்ல வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் பெண் : ஏடலவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் பெண் : நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய்......! --- கையளவு நெஞ்சத்தில ---
  7. அவரின் நம்பிக்கையில் நிஜமாகவே அவர் ஜேசுநாதரைப் பார்த்திருக்கிறார்......அல்லது ஜேசுநாதர் உங்களைக் கருவியாகப் பாவித்து அவரை ஆசீர்வதித்திருக்கிறார்......! 😁
  8. தனது மகளுக்கு முதன்முதலாக கார் ஓட்டும் பயிற்சி அளிக்க தற்பாதுகாப்பு சாதனங்களுடன் களமிறங்கிய தந்தை......! 😂
  9. மரண அடி என்பது இதுவாகத்தான் இருக்கும்......! 😮
  10. அதுக்கு ஆலயம் அனுமதித்தாலும் விகாரை விடாது என்று நினைக்கிறேன்......! 😂
  11. நேற்று நீ சின்ன பாப்பா ........! 😍
  12. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் } (3) ஆண் : பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்…. இதைத் தாங்குமா என் நெஞ்சம் ஆண் : உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான் ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ… இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ….. ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ…. ஆண் : வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ .......! --- ஒரு பொய்யாவது சொல் கண்ணே---
  13. தங்கள் வேகமாய் கார் ஒட்டுகிறார்களாம்......என்ன ஒன்று ஹான்ட் பிரேக்கை அவர்களும் பார்க்கேல்ல படம் எடுத்த மேதாவியும் பார்க்கவில்லை.......! 😂
  14. நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இரண்டு.........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.