Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் : { எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு பெண் : லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே } (2) பெண் : பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும் தாய் மனதின் கருணை தந்து காத்திருக்க வேண்டும் பெண் : அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும் பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும் பெண் : அன்பில் ஆடும் மனமே பண்பில் வாழும் குணமே ஒளியே திரு மகளே புது உறவே சுகம் பிறந்ததே பெண் : தஞ்சமென்று ஓடி வந்தேன் காவல் என்று நின்றாய் என் மனதின் கோவிலிலே தெய்வ மென்று வந்தாய் பெண் : நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில் என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில் பெண் : என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன் கனவே வரும் நினைவே இனி உன்னை நான் தினம் வாங்குவேன் ......... ! --- எந்த பூவிலும் வாசம் உண்டு ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Explorify · Suivre rstepoSondf32g1ith9 215l4uiugulu70tm6mm301i0i0ah729c2ih3f63a · Two high school seniors just rewrote the history of mathematics. Calcea Johnson and Ne’Kiya Jackson, students from St. Mary’s Academy in New Orleans, accomplished what generations of mathematicians thought was impossible, they created a new proof of the Pythagorean theorem using trigonometry, without falling into the trap of circular reasoning. Their discovery stunned the academic world, not only for its brilliance but because it came from two teenagers still in high school. For over 2,000 years, mathematicians believed that any attempt to prove the Pythagorean theorem using trigonometry would inevitably loop back on itself, rendering the argument invalid. Johnson and Jackson, however, approached the problem with fresh eyes. Working as part of a math enrichment program, they independently crafted a proof that cleverly sidestepped the logical pitfalls that had frustrated so many before them. They presented their groundbreaking work in March 2023 at the American Mathematical Society's Southeastern Sectional Meeting, earning praise for their clarity and originality. While they were not the first to explore this avenue, their version was new, independent, and mathematically rigorous. In October 2024, their proof was officially published in the prestigious American Mathematical Monthly, validating their work and placing them in the company of history’s greatest thinkers. What makes this even more inspiring is that these two young Black women challenged centuries of academic assumptions, showing that genius doesn’t need a PhD, just passion, curiosity, and bold thinking. Their story is a powerful reminder that brilliance can come from anywhere, and that young minds are more than capable of solving age-old mysteries when given the opportunity. Follow our page for more incredible stories #MathGenius #PythagoreanTheorem #WomenInSTEM #YoungInnovators #MathHistory #BlackExcellence #STEMEducation....... !- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !
நல்லதே நடக்கட்டும் . ......... ! 👍- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
விஎஸ் தவபாலன் Sstoroepndl999402aal7505i8a443t46 tm6tt594m0211hiihflut879m5 · பிரமாதம்... கிளிநொச்சியில் ஒரு பாடசாலையில் முதல் நாள் பாலர் வகுப்பில் ஆசிரியை: பிள்ளையின்ர பெயர் என்ன? மாணவி: பட்டு ரீச்சர் ஆசிரியை: பட்டு நீ படித்து என்னவாக வர ஆசைப்படுகிறாய்? டீச்சர், நான் நல்லா படிச்சு ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்திற்கு தலைவியாக இருக்கனும் பெரிய பணக்காரியாக, ஒவ்வொரு நாட்டிலும் என் நிறுவனங்கள் இருக்கணும். எல்லா நாட்டிலையும் எனக்கு வீடு, resort இருக்கனும் விலை உயர்ந்த கார்கள் வாங்கனும். சொந்தமா விமானம், ஹெலிகொப்டர் இருக்கனும். விலை கூடின வைர நகைகள், உடுப்புகள் hand bags வைத்திருக்கனும் எனக்கு சேவகம் செய்ய எப்போதும் 100 வேலையாட்கள் இருக்கனும். மொத்தத்தில் பணத்திலும் புகழிலும் புரளனும் டீச்சர்: “போதும் போதும் லிஸ்ட் ரொம்ப நீளமா போயிட்டு இருக்கு பட்டு😂" பிள்ளைகளே இனிமே யாரும் இவளவு நீளமா பதில் சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரியில தான் சொல்லவேணும் ok ஓகே… தம்பி சொல்லு…. நீ என்னவா வர ஆசைப்படுறாய்? மாணவன்: நான் பட்டுவிற்கு புருசனாய் வர ஆசைப்படுறன் ரீச்சர்😂"- மலரும் நினைவுகள் ..
- களைத்த மனசு களிப்புற ......!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
வித்தியாசமான சிரிப்புடன் நகைசுவை செய்பவர் . ...... ! ஆழ்ந்த இரங்கல்கள் ....... !- நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.
- குட்டிக் கதைகள்.
பழமையும் புதுமையும் Santha Batumalai ·entdpsSoroc 0559f07t:ih2gef077103a1lil uctu193681u13fl9,9u0j · சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரை எனது தொழில் நிமித்தமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட! � தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது.. அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது. டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர். ‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்னார் அந்த நேரம் பார்த்து இன்னொரு போன். அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது.. போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர். ‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார். ‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார். என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!! ‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார். அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்! நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன். மருத்துவர் பெற்ற பலன் இவ்வுலகும் பெற வேண்டி பகிர்கிறேன் படித்ததில் பகிர்ந்தேன் 🙏" ........! பிரச்சினை வரும்போது முயற்சித்துப் பார்க்கலாம் .......... !- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு ........ மனோகர் & ஷீலா ............அருமையான பாடல் ,நடிப்பு ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் } (2) ஆண் : மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே சகியே சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும் பெண் : மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா மதனா மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா……….. பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் பெண் : என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைக்கிறதே வணங்கிட வா பெண் : கண்ணா ஆஆஆ ஆஆ கண்ணா ஆஆஆ ஆஆ ஆண் : வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன் அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன் அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆஆஆ ஆஆஆ….. ஆண் : வான் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது வா என்றால் நாள் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல ........ ! --- மின்சார பூவே ---- காசாவில் 60000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - அவர்களில் 18500 பேர் சிறுவர்கள் - பெயர் விபரங்களை வெளியிட்டது வோசிங்டன் போஸ்ட்
சமீபத்தைய பிரான்ஸ் , கனடா அதிபர்களின் அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற செய்திகள் எல்லாம் பார்க்கையில் பலஸ்தீனம் சுதந்திரத்தை நோக்கி "இம்மி இம்மி " யாக நகர்கின்றது போலத்தான் இருக்கு ....... நடக்கட்டும் நடக்கட்டும் . ......... !- நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.
நல்லசெய்திகள் நல்லூர் பற்றியது ......... ! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
தமாசு ......... ஹா .......ஹா ...... தமாசு . ........ ! 😂- ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
புத்தர் நீங்கள் ஏழு கடல் , ஏழு மலை தாண்டி மரப்பொந்துக்குள் போய் ஒழிந்தாலும் தொல்லை உங்களைத் தொடர்ந்து வரும் . ....... இதுதானே ஆரம்பம் . ....... தனித்திருக்கையில் ஏண்டா வயசுக்கு வந்தோம், வயசுக்கு வராமலே இருந்திருக்கலாம் என்று நினைப்பீர்கள் ...... இனித்தான் வேலைகள் எடுபிடியாகத்தான் இருக்கும் ஆனால் ஏராளமாய் இருக்கும் ........நாங்களும் உங்களின் பணிச்சுமை நீங்க அப்பப்ப நாலு ஆறுதல் வார்த்தைகள் கூறலாம் ........ வேறு என்ன தெரிவு என்று எனக்கும் தெரியவில்லை . ......! 🥲- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாகன யந்திரத்தின் அடிப்படைச் செயல் வடிவம் ........! 👍- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது