Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள் ......... ! 😂
  2. மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு . ......! 😁
  3. வணக்கம் வாத்தியார் . ...........! பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு பெண் : ஏனடி தோழி அறிவாயோ? எனக்கோர் இடம் நீ தருவாயோ எனக்கோர் இடம் நீ தருவாயோ பெண் : கலைகளிலே அவன் மறைந்திருந்தான் கை விரலில் அவன் பிறந்து வந்தான் கலைகளிலே அவன் மறைந்திருந்தான் கை விரலில் அவன் பிறந்து வந்தான் பெண் : இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான் இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான் பெண் : ஒரு முகம் அவனை உணர்ந்ததடி இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி ஒரு முகம் அவனை உணர்ந்ததடி இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி பெண் : அறிமுகம் சுவையாய் முடிந்ததடி அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி அறிமுகம் சுவையாய் முடிந்ததடி அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி ........! --- தேவியர் இருவர் முருகனுக்கு ---
  4. உந்தக் காணிக்குள்ள ஆட்களை இருத்தினதில் இருந்து அவ பல லட்சங்களை தன் கண்முன்னாலேயே இழந்து லட்சாதிபதியாகி இருக்கிறா ........ நீங்கள் இரண்டாவது பாகம் எழுதச்சொல்லி அவவை கோடீஸ்வரியாக்க நினைக்கிறீர்கள் . .......... ! 😁
  5. மக்களின் பாவனைக்கு அந்த வீதி திறந்தது நல்ல விடயம் .......! 👍
  6. என்ன இப்படிக் கேட்டுட்டேள் ......... இப்பிடியான நடனங்கள்தான் பார்ப்பது . ......... ! 😂
  7. இன்றைய காலத்தின் அவலங்களை அப்படியே கதையில் வடித்திருக்கிறீர்கள் . ........ ! 👍
  8. பையா சிற்சில சமயங்களில் உணர்ச்சி வசப்படுதல் மனிதர்க்கு இயல்பானதே ........ நீங்களும் அதிகம் குழப்பமடையாமல் மீண்டும் வழமைபோல் திரியைக் கலகலப்பாக்குங்கள் . ........ ! 😁
  9. மன்னாரில் காட்டில் "யார் விறகு " (யார் விறகு என்றால் மரத்தில் ஏறி இருந்து அளவான சைஸ் கிளைகளை வெட்டி விழுத்தி விட்டு அவற்றை ஒரு மீற்றர் அளவில் கொத்தி ஒருவர் உயரம் + நீளம் +அகலமாய் அடுக்கிவைக்க வேண்டும் ......அவை பக்டரி போறணைக்கு அனுப்பப் படும் ) ........ எங்கள் கணக்கர் விடுமுறையில் செல்வதால் அவர் வரும்வரை நான் அங்கு போயிருந்தேன் . ....... ஒரு கிழமையாய் அங்கு நடக்கும் வேலையை கணக்கர் எனக்கு காட்டித் தந்தார் ........ அங்கு 8 பேர் வேலையாட்கள் இருந்தனர் . .......ஒரு நாளைக்கு ஒராள் 2 மீற்றர் விறகு வெட்டி அடுக்க வேண்டும் ......... மாலையில் நாங்கள் போய் அளந்து கணக்கில் வைத்துக் கொள்வோம் . ......... நான் கவனித்தபோது ஒராள் ஒன்றரை மீற்றர் வரைதான் வெட்டி இருப்பார்கள் . ........ என்ன கணக்கர் விறகு குறைவாய் இருக்கு என்று சொன்னால் , அது தம்பி அந்த வேலை கடினம் எங்களுக்கு ஒன்றரை வந்தாலே காணும் ஆனால் இரண்டு என்று சொன்னால்தான் ஒன்றரையாவது வரும் என்றார் . ......... அடுத்தநாள் அவர் விடுமுறை சென்றதும் நான் அவர்களை ட்ரக்ட்டரில் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டுட்டு, நானும் இளந்தாரிப் பொடியன்தானே அவர்களிடம் , நீங்கள் எல்லோருமாய் சேர்ந்து பதினாறு மீற்றர் விறகு தறித்து அடுக்கி வைத்து விட்டு எந்த நேரமெண்டாலும் "வாடி"க்கு வாங்கோ என்று சொல்லி விட்டு வந்திட்டேன் ....... சுமார் மூன்று மூன்றரை மணியளவில் எல்லோரும் வாடிக்கு வந்து விட்டார்கள் . ......... பின்னேரம் நான் ஓராளுடன் சென்று அளக்க பதினாறு மீற்றர் விறகு சரியாக இருக்கு . ........ ! நீங்களும் புல்லு வெட்டுபவர்களிடம் இடத்தைக் காட்டிவிட்டு இவ்வளவும் செய்ய இவ்வளவு கூலி ........நீங்கள் இன்றைக்கு செய்து முடித்தாலும் சரி நாளைக்கு வந்து செய்து முடித்தாலும் சரி என்று சொல்லி இருக்க வேண்டும் ......... வேலை மின்னல் வேகத்தில் நடந்திருக்கும் . .......!
  10. Husky Chukcha ۥۥ · Suivre Beautiful skies in Greenland❤" .........!
  11. எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ......! 😍
  12. வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு பெண் : வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன் வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன் கண்ணில் நீரைக் காணாமல் கவலை ஏதும் கூறாமல் என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன் பெண் : {காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும் காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்} (2) பெண் : காதல் என்றால் சேயாவேன் கருணை என்றால் தாயாவேன் கண்ணா உந்தன் நிழலாவேன் உனக்கென நான் வாழ்வேன் .........! --- எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.