Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கையில் பிரிட்டிசார் ஆட்சி செய்த போது.. இலங்கை, பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து விடுபட முன்பு வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன ( படத்தை பார்க்க.> தமிழில் :௧௦ சதம்,. ஆனால் சுதந்திரத்தின் (1949), பின்பு தமிழ் எண்கள் நீக்கப்ப்ட்டு தமிழ் எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்படுகின்றன. தற்போது மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன. சிறப்பாக மொரீசியசு (Mauritius ) நாட்டின் நாணயங்களில் தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் இப்பொழுதும் பொறிக்கப்படுகின்றன (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) Suresh Rajendran
  2. சாத்தான்…. நீங்கள் மிக நுணுக்கமாக, அக்கு வேறு ஆணி வேறாக…. இந்தக் கொலையை அலசி ஆராய்ந்துள்ளீர்கள். 👍🏽 கொலை செய்தவன், மிக சாதுரியமாக செயல் பட்டிருக்கின்றான். பொலிசார்… மயானத்துக்கு செல்லும் வரை, சில நிமிடங்கள் வரை அங்கேயே இருந்திருக்கின்றான்.
  3. இவ்வளவிற்கும்… தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்தில் கண்டு பிடித்த போது உயிருடன் இருந்திருக்கின்றார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று… எட்டு மணித்தியாலங்களின் பின் தான் இறந்திருக்கின்றார். சில நிமிடங்கள் முந்தி பொரளை மயானத்திற்கு சென்றிருந்தால் சிலவேளை அவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என நினைக்கின்றேன்.
  4. ஆடு, மாடு... உள்ளே போகக் கூடாது. 🤣
  5. சுவியரின் காய்ச்சல், விரைவில் குணமாக வேண்டுகின்றோம்.
  6. வருகின்ற வருட 12 அரச விடுமுறை தினங்கள்... சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருகின்றது. 😁
  7. இந்த சிறிய காணொளியின் இறுதியில் நடந்த விடயம், யாரும் எதிர் பாராத ஒன்று. 😁
  8. 👉 https://www.facebook.com/watch?v=545379100802665 👈 👆 நடப்பது எல்லாம், நன்மைக்கே. 😂 👆 மேலே இருக்கிறவன், பார்த்துக் கொள்வான். 🤣
  9. சரி.... பிப்ரவரி மாதம் மட்டும் கொடுங்கள். 🤣
  10. 👉 https://www.facebook.com/100082190631746/videos/520679163453432 👈 மீன் பிடித்தவருக்கு.... நடந்த துயரச் சம்பவம்.
  11. ATM இயந்திரம் வைத்திருந்த இடத்தின், வாடகையை... வங்கி, இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்காததால், ATM இயந்திரத்தை உள்ளே வைத்து, பூட்டி விட்டார். 😁
  12. ஒரு காதை, கட் பண்ணினால், மற்றக் காதால் கேட்கலாம் தானே.... 🤣
  13. யாழ்ப்பாணத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேருக்கு, வடிகாலமைப்பு பிரச்சினைகளுக்கு.. புலம்பெயர்ந்தோரே முக்கிய காரணம். 85 வீதமான வீடுகளில்... சுற்றுமதில், கொங்கிரீட் முற்றங்கள் வடிகாலமைப்புகளை சிதைத்த கட்டுமானங்களை, அங்கிருந்து பணமனுப்பி அரங்கேற்றிய கொடுமையை செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே. - நீதிபதி இளஞ்செழியன்.-
  14. தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் – 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு! பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகம் உள்ளவர்களிடம் இருந்து இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தினேஷ் ஷாஃப்டரை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் தினேஷ் ஷாப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்குச் சென்று கொண்டிருந்ததுடன், உணவகம் ஒன்றில் இரண்டு பேருக்கு பாரியளவு சிற்றுண்டிகளை எடுத்துச் சென்றமை தொடர்பிலும் விசாரணைக் குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளன. மயானத்திற்குச் செல்வதற்கு முன் வேறு இடத்தில் தினேஷ் ஷாப்டர் தின்பண்டங்களை உண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், தினேஷ் ஷாஃப்டரின் அனைத்து வணிக நடவடிக்கைகளும் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய விசாரணைகளில், தினேஷ் ஷாப்டரின் வர்த்தக விவகாரங்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கியவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் நடத்தை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் நான்கு பேரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று உத்தரவிட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1316570

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.