Jump to content

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4836
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by புலவர்

  1. மாவீரர் கல்லறைகளை இடித்து அழித்த சிங்கள ஆட்சியாளர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை இடித்து அழித்த ஜெயலலிதாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.நேற்று ஒரு கண்துடைப்புத் தீர்மானம் இன்று நினவுமுற்றம் இடிப்பு.இது உலகத்தமிழர்கள் அனைவரதும் இதயத்தை இடித்ததற்குச் சமம்.இதற்கு தக்க பதிலடியை தமிழ்மக்கள் ஜெயலலிதாவுக்குப் புகட்டுவார்கள்!!!!!
  2. https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/913925_10152764273405637_2040047048_o.jpg நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 72 வது அகவை காணும் “தேசியத்தின் முகவரி” பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களை உலகவாழ் தமிழ் உறவுகளே நீங்களும் நேரடியாக அழைத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நீங்கள் நேரடியாக அழைக்க வேண்டிய தொலைபேசி எண்:0091-9444494975 நேரடி மின்அஞ்சல் முகவரி
  3. மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த 8 மாணவர்களில் ஒருவரான திலீபன் ஒரு சாதனை தமிழன் : மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ...... மாணவர்களுக்கு அரசியல் வேணாம்.... பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா..... உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா.... படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா.... இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது.. திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல... அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று....... அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் என்பதை யாரும் மறுக்க முடியாது... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் இன்றையதினம் தமிழ்நாடு முழுதும் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆணி வேராய் இருக்கும் லயோலா மாணவர்கள் 8 பேரில் ஒருவரான தம்பி திலீபனை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்... தாயின் கருவில் இருக்கும் போதில் இருந்தே தமிழை சுவாசமாய் சுவாசித்தவன் தான் இந்த திலீபன்... அதற்கு ஆதாரமாய் பின்வரும் தகவல்கள் ... 1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின் கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி பதினாறு கவனக நிகழ்ச்சி 1. குறள்கவனகம் 2. பறவைக்கவனகம் 3. எண்கவனகம் 4. விலங்குக்கவனகம் 5. எழுத்துக்கவனகம் 6. நூல்கவனகம் 7. கூட்டல்கவனகம் 8. மலர்க்கவனகம் 9. பெயர்க்கவனகம் 10. பழக்கவனகம் 11. ஆண்டுக்கவனகம்12. நாடுகள்கவனகம் 13. மாயக்கட்டகவனகம் 14. வண்ணக் கவனகம் 15. தொடுகவனகம் 16. ஒலிக் கவனகம திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் 2. குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல் 3. குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல் கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல் பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல். உலக நாடுகளின் பெயரைச் சொன்னால் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல்... இத்தனை திறமைகள் உள்ள மாணவன் தான் தற்போது லயோலா உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட திலீபன்.. திலீபனையும் அவனது குடும்பத்தையும் கண்ட பின், பழகிய பின், நிச்சயமாக இது பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும் போராட்டம் என்பது தெளிவானது... மேலும் பல விஷயங்கள் திலீபனை பற்றி விரைவில் நான் எனது பக்கத்தில் வெளியிடுவேன். திலீபனை நாம் உலகறிய எடுத்து செல்ல வேண்டும் அதற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண்டும் அது தான் எனது ஆசை.. சாதாரண மாணவன் அல்ல திலீபன் அவனை பற்றிய பல சாதனைகளை உங்களுக்கு நான் காணொளியாக விரைவில் தருகிறேன் உங்கள் அன்பான ஆதரவினை அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து உலக அரங்கில் எடுத்து செல்லுங்கள் thanks-facebook
  4. சசி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழத்துக்கள். மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழத்துக்கள் உரித்தாகுக.
  5. புரட்சிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
  6. நீலப்பறவை வாதவூரான் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  7. நிலாமதி அக்காவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!
  8. எனக்குப் பிறந்தநாள் வாழத்துச் சொல்லிய அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றிகள்.என்னுடன் பிறந்தநாளைக் கொண்டாடும் பகலவனுக்கும் அதற்கு முதல் பிறந்தநாளைக் கொண்டாடிய சுஜி,அனித்தா அகியோருக்கும் எனதும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
  9. http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/463451_2975615395761_1423116401_32386650_1341140095_o.jpg
  10. எனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிய அனைவருக்கும் நன்றிகள்!!!!!
  11. இன்று பிறந்தநாள் காணும் நெடுக்ஸ் மற்றும் எனது மகன் மற்றும் நேற்று பிறந்த நாளைக் கண்ட தமிழ்சிறி ,அபராஜிதன் ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய வீணாவுக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  12. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் small . இற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!
  13. இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் அண்மையில் பிறந்தநாள் கண்டவர்களுக்கும் எனது வாழத்துக்கள்!!!!!!!!!!!!
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  15. விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வீணா,ஜீவாவுக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!
  16. இன்று பிறந்த நாள் காணும் சுமங்களாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
  17. தூயவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  18. இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும்; சுபத்திரனுக்கும்; மற்றைய கள உறவுகளுக்கும்; எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
  19. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதிஅகக்கவுக்கும் இதயநிலாவுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
  20. எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிய அனைத்து உள்ளங்களுக்கும் (நுணாவிலான் ரதி புரட்சி வாத்தியார் விசுகு யாயினி தப்பிலி தமிழ்சிறி வாதவூரான் கிளியவன் )எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்ற பிறந்தநாள் காணும் சுஜி வாதவுரான் சித்திரைப்புத்திரன் ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாமதமாக வாழத்தியதுக்கு மன்னிக்கவும்.
  21. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிய நிலாமதி புங்கைய+ரான் கறுப்பி ஆகியோருக்கு நன்றிகள்!!!!!!!
  22. ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்! வியாழக்கிழமைஇ ஏப்ரல் 14இ 2011இ 12:46ஜஐளுவுஸயு யு யு மேலும் படங்கள் குசநந நேறளடநவவநச ளுபைn ரி யுனள டில புழழபடந டுழழமiபெ வழ அழஎந hழஅந? றறற.குiனெயீசழிநசவல.உழஅ குiனெயீசழிநசவல.உழஅ hயள வாந டயவநளவ ருமு pசழிநசவல கழச ளயடந யனெ சநவெ தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும்இ ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த்இ இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார். நேற்று அவர் வாக்களித்த போதுஇ எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போதுஇ ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது. அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை! ஓட்டுப் போட்ட கையோடுஇ வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரைஇ ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்கஇ அவரும் ஊழல்இ விலைவாசிஇ விவசாயிகள் நலன்இ அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார். விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும்இ முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேரஇ ஆட்சி மேலிடம் ஏக அப்செட். இந்த நிலையில்இ நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால்இ ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள். முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன்இ அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம்இ 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?"இ என்று முதல்வர் கேட்கஇ இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினிஇ படம் முடிந்த கையோடுஇ காரில் ஏறிப் பறந்தாராம்! ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம்இ அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்! ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில்இ அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். நன்றி-தற்ஸ்தமிழ்கொம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.