துரோகம் பற்றி சொல்லப்போனால்,
கருணாம்மான் பற்றிய நிகழ்வு வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததற்கு நிகரானது. எவரும் அன்போடு பிள்ளையைப் போல வளர்த்த கடா மார்பில் பாயும் என்று எதிர்பார்ப்பதில்லை. இது துரோகம்.
பிரிகோஜின் பற்றிய நிகழ்வு நச்சுப் பாம்புக்கு பாலூற்றியதற்கு நிகரானது. அது நச்சுப்பாம்பு ஒருநாள் எவரையோ தீண்டும் என்று தெரியும். அதன் இயல்பே தீண்டுவதுதான். இது கருத்து முரண்.