Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. கவலை வேண்டாம் இவர்களுக்கு உதவி செய்ய நமது தமிழ் அரசியல்வாதிகள் 24 மணி நேரமும் காத்திருப்பார்கள்.😂 பெற்ற தகப்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை பெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.😎
  2. நான் சம்பந்தனை புகழவில்லை. மாறாக 2009 அழிவிற்கு பின்னர் சகல தகுதியுமுடையவராக ஈழத்தமிழர் தரப்பில் சம்பந்தன் மட்டுமே இருந்தார்.இனக்கலவரங்கள் தொடக்கம் சகல அழிவு அனுபவங்களை பெற்ற முதுபெரும் அரசியல்வாதியாக சம்பந்தன் இருந்தார். வெளிநாட்டு ராஜதந்திரிகள் கூட சம்பந்தனை மட்டுமே தமிழ் தரப்பு அரசியல் தலைமைப்பீடமாக கருதி சந்திப்புக்களை/பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். உண்மையில் கோட்டையை தவறவிட்டவர் சம்பந்தன் மட்டுமே. ஆயுத போராட்டத்தை கைவிட்டு இணக்க அரசியல் செய்த கும்பல்களாலும் இன்றுவரை எதுவுமே செய்யமுடியவில்லை என்பதை கவனத்தில் எடுப்பீர்களாக.
  3. கற்காலத்தில் கல்வி இல்லை. எல்லாம் அனுபவங்களே. அனுபவங்கள் தான் பிற்காலத்தில் கல்வியாக மாறியது.
  4. இந்த வருட இறுதிக்குள் பல காட்சிகளை உலக அரங்கில் காணலாம் போல் உள்ளது. ஐநா சபை,மனித உரிமைகள் சங்கம் அது இது என எல்லாம் நாறும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது. ஒரு சில நம்வர்கள் பாவம்.😂
  5. என்ன பிரச்சனையை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றீர்கள்? நீங்கள் இனவாத சிங்களவர்களை விட மோசமானவர் சம்பந்தர் நிலைப்பாடு பற்றி அதிக தூரம் போகத்தேவையில்லை.சம்பந்தர் புலிகளுக்கு முன்னர் புலிகளுக்கு பின்னர் என முக்கியபாகம் வகித்தவர். அரசியல் மற்றும் ஆயுத போராட்ட பின்னணி அனுபவம் உள்ளவர். அந்த அரசியல்/ஆயுத அழிவுகளின் அனுபவம் கிடைத்தவர். உள் அரசியல் சூட்சுமங்கள் தெரிந்தவர்.இப்படிப்பட்டவர் ஒரு அரசியல் ஞானியாக இருந்திருக்க வேண்டும். 2009 முள்ளிவாய்கால் அழிவோடு விடாப்பிடியாக சர்வதேசங்களோடு இணைந்து அல்லது அவர்களை வற்புறுத்தி தமிழர்களுக்குரிய உரிமைகளை அரசியல்,பேச்சுவார்த்தை ரீதியாக போராடி பெற்றிருக்க வேண்டும். புலிகளுக்கு பின்னர் கிடைத்த மாபெரும் அரசியல் பாக்கியம் அந்த நேரம். அதை செய்யாமல்....... சிங்கள கொடியை தூக்கி ஆட்டினதுதான் மிச்சம்.😡
  6. எனக்கு பங்குபற்றும் எண்ணம் இல்லை. உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி.🙏
  7. இருளைக்கண்டு பயந்தது போல் அதிக குளிரையும் அனுபவித்து பயந்ததினால் தான்.....பல கண்டுபிடிப்புகளை உருவாக்க உந்தப்பட்டார்கள். இல்லையேல் இவர்களும் வீட்டுக்கு வீடு திண்ணைகளை கட்டி நிலா வெளிச்சத்தில் பட்டிமன்றம் நடத்தியிருப்பார்கள்.😂
  8. ஜேர்மனி! இவர்கள் ஏன் எதற்காக அதிக வெளிநாட்டவர்களையும், அதிக அகதிகளையும் உள் வாங்கினார்கள் என்பதற்கு இன்னொரு கதையும் உண்டு. அதை பின்னர் எழுதுகின்றேன்.
  9. நீங்கள் இன வெறிக்கும் இன அழிப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மேற்குலக நாடுகளில் அரசியல் எல்லோருக்கும் பொதுவாவனது. தென்னிந்திய அரசியலில் அப்படியா? தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இருக்கும் உரிமைகளை பற்றி நீங்கள் தெரியாமல் இருப்பதையிட்டு மிக வருத்தமடைகின்றேன். அல்லது அது பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. புலம்பெயர்ந்தவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் மேற்குலகம் ஏன் அவர்களின் சொந்த நாட்டின் உரிமைப்பிரச்சனைகளை அங்கீகரிக்கவில்லை?
  10. மாநிலங்களவையில் அவர் உரையாற்றியது ஏதோ சினிமா ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது போல் இருந்தது.
  11. பல பிரபல்யங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்காலம் மூடு விழாவை நோக்கி நகர்கின்றது போல் உள்ளது. படம்,வீடியோ எக்ஸ்சற்றா என எனைய பொது ஊடகங்களில் போட்டு வெளுத்து வாங்குகின்றார்கள்
  12. பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக கணிக்க..... எங்கடை தமிழ் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இனவாத சிங்களத்தின்ர சுதந்திர தின விழா மேடையிலை குந்தியிருந்து வேடிக்கை பாத்துக்கொண்டிருங்குங்கள். ஐ மீன் சுமந்திரம் உட்பட.....😎
  13. நல்ல விசயம்.👍 ஓசியில பணியாரம் சுடுற கொம்பனியளுக்கு நல்ல சூடு.👁‍🗨 வணக்கம் யாழ்களம் 🙏
  14. நான் ஜேர்மனியனாக இருந்தாலும் சுவிற்சர்லாந்து நாட்டின் அரசியல் நடைமுறை போல் இலங்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.ஏனென்றால் அது நான் பிறந்த மண். கரிசனை என்றும் இருக்கும்.
  15. ஜேர்மனியை அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் என பலர் கூறுவார்கள். அமெரிக்கா ஜேர்மனியை தன்னிச்சையாக இயங்க என்றுமே விடமாட்டது. ஜேர்மனியில் குவிந்திருக்கும் அமெரிக்க படைகள் வெளியேறினாலும் ஜேர்மனிக்கு முதுகெலும்பு இல்லாத மாதிரித்தான்....🤣
  16. நில நடுக்கங்களை உருவாக்க வல்லரசுகளால் முடியும் என ஒரு சில இடங்களில் வாசித்த ஞாபகம். ஆனால் அதை என்னால் நம்ப முடியவில்லை.
  17. அரசியல் மாற்றங்கள் எழுதி வைத்து நடப்பதல்ல. நாளைய உலகில் ரஷ்ய அதிபர் புட்டினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களும் மறைந்து விட்டால் இன்னொரு புதிய அரசியல் முகங்கள் உருவாகலாம்.அவர்கள் வேறு கோணங்களிலும் வேறு பாதைகளிலும் பயணிக்கலாம். யார் கண்டார். உலக அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் நிரந்தரமில்லை. ஐரோப்பிய-இந்திய ஒப்பந்ததிற்கு பெரிய ஆதரவில்லை என்பது நான் கண்ட அனுபவம்.
  18. அதே மாதிரி..... எங்கட பொடியள் மீண்டும் பனைமரத்தில ஏறாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை 😎
  19. ஜேர்மனியில் இனிவரும் மாகாண,மத்திய தேர்தல்களில் Afd கட்சி வெற்றி பெறும் என நினைக்கின்றேன். அதன் பின்னர் பல சரித்திரங்கள் கதைகள் மாறலாம் - மாறும்.
  20. ஆயுத ரீதியாக பல கண்டுபிடிப்புகளை செய்தவர்கள்/ செய்பவர்கள் அமெரிக்கர்கள். அவர்களின் ஆயுதங்களே உலகளாவிய ரீதியில் முதன்மை வகிக்கின்றது. எனவே எதுவும் சாத்தியம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.