Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அது தானே! எல்லா நாடுகளிலையும் அவனவன் 10,15 வருசமெண்டு ஆட்சி செய்யுறான். நிலமை இப்படியிருக்க சிங்கம் மீண்டும் ஆட்சி செய்ய நினைப்பதில் என தவறு?😁
  2. போன கிழமை அமைதி பூங்காவான பலஸ்தீனத்தில இப்ப அனல்,கனல்,சணல் பறக்குதாம்.😂 குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு எண்ட மாதிரி அமெரிக்காவும் அதின்ர சமாதான ஒப்பந்தங்களும்.....இத நான் சொல்லேல்ல....வரலாறு சொல்லுது. 😎
  3. ஜேர்மனியில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் 45 வயதுக்கு பின்னர் வருடம் தோறும் செய்ய மருத்துவ காப்புறுதிகள் பரிந்துரைக்கின்றன. அதே போல் பெண்களுக்கான மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளுக்கும் 30வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கடிதம் அனுப்பி அழைப்பார்கள். மேலதிக பணம் கட்ட தேவையில்லை.
  4. நீங்கள் சொல்வது சரியே. இருந்தாலும்.... சிங்கள இனவாத அரசுடன் பேசி பயன் ஏதும் ஏற்பட போவதில்லை என நிதர்சனம் கூறிய தலைவரை என்றும் நினைவில் கொள்வோமாக..
  5. இனியும் எங்கடை சனம் 100 பவுணிலை தாலிக்கொடி கட்டி பந்தா காட்டுவினம் எண்டுறியள்? 🤣
  6. சினிமா மோகம் உச்சத்தில் உள்ள ஒரு நாட்டில் விஜய் போன்றவர்கள் நேரடி முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். சர்வ சாதாரணமாக பொது மக்களை சந்திக்க முடியாதவர் முதல்வராக வந்தால் நாட்டின் பிரச்சனைகள் எப்படியிருக்கும்? படித்த,முன்னேறிய நாடுகளில் இப்படியான சினிமா கவர்ச்சிகள் அரசியலில் இருக்கவே இருக்காது. சிவாஜி,ராஜேந்தர்,பாக்கியராஜ்,ராமராஜன்,விஜயகாந்த்,கமலகாசன்,ரஜனிகாந்த் என நீண்ட வரிசையை பார்த்து புரிந்து கொள்ளலாம். எம்ஜிஆர் கூட ஆட்சி கதிரைக்கு வந்தது கூட அன்றைய கால சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் மட்டுமே என்பது என் கருத்து.
  7. உலகில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பக்க சார்பானதே என்பதே என் கருத்து. உதாரணத்திற்கு நேர்மையான நடுநிலை ஊடகங்கள் இல்லை என்பதற்கு உக்ரேன் ,காஸா பிரச்சனைகளில் காணலாம்.
  8. தமிழ் மட்டும் என.... ஒரு தடியெடுக்க.... சாதிகள் எனும்.... பனிமலைகள் தானாகவே... உருகிப்போகும். சாதிகள் இல்லையடி பாப்பா. -பழைய ஏற்பாடு-
  9. நான் சினிமா துறையில் இருப்பவர்களிடம் சுத்தம் சுகாதாரங்களை எதிர்பார்ப்பதில்லை. அந்த தொழில் அப்படித்தான்.சினிமா துறையில் இருப்பவர்கள் அதை தவறாகவும் பார்ப்பதில்லை. எல்லாம் ஒருமித்த அன்னியோயத்துடனேயே நடக்கின்றது. ஏதாவது முரண்பாடு வரும் போதுதான் சந்தையில் நின்று கூவுவது போல் கூவுவார்கள். இதனால் ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். அவ்வளவுதான்😃
  10. ஆடைகள் இல்லாமல் பிறந்தது உயிரினங்கள். அதில் ஆறறிவுள்ள இனமும் அடக்கம். இருந்தும் ஆடைகளிலிருந்து தப்பிக்கவே இந்த ஆறறிவுள்ள மனிதமும் போராடுகின்றது. அரைகுறை ஆடைகளுடன் ஒரு தவனம்.
  11. நக்கலும்... நளினமும்... நையாண்டியும்... தமிழனோடு கூட... பிறந்தவைகள். அதை தனதாக்கி ... கொள்வது அவமானத்திலும் ... அவமானம். ↘புதிய வழி போராட்டம்↙
  12. கணவன் யாரென்று மனைவி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தெரியும்... மனைவி யாரென்று கணவன் பணமில்லாமல் இருக்கும் போது தெரியும்... பிள்ளைகள் யாரென்று பெற்றோர்கள் முதுமை அடைந்த பின் தெரியும்... அண்ணன், தம்பி, அக்கா, தங்கை யாரென்று பெற்றெடுத்து வளர்த்தவர்கள் இல்லாத போது தெரியும்... நண்பர்கள் யாரென்று இடர்,கடினம் வரும் போது தெரியும்... உற்றார்,உறவினர்கள் யாரென்று நீ கடன் கேட்கும் போது தெரியும்... எல்லா உறவுகளினதும் உண்மை எப்போது தெரிய வருமென்றால்.....அவர்களுக்கு உன்னால் எந்த லாபமும் இல்லை என்று தெரிந்த பின்னர் தான் வரும்.
  13. அட...அது உங்களுக்கும் தெரிஞ்சிட்டுதே. கில்லாடி 🤣
  14. சௌக்கியம் சௌக்கியம்.. எல்லோரும் சௌக்கியம்.. மீசாலையும் சௌக்கியம்.. சங்கத்தானையும் சௌக்கியம்.. நுணாவிலும் சௌக்கியம்.. கைதடி சௌக்கியம்.. நாவற்குழியும் சௌக்கியம்.. கச்சாய் சௌக்கியம்.. தனங்கிளப்பும் சௌக்கியம்.. அது மட்டுமல்ல குடத்தனையும் சௌக்கியம்.
  15. சிறுவர்களுக்கு மட்டுமென தொலைபேசிகளை உரிய நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். அது பெற்றோர்களுடன்,காவல் துறையுடன் மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடியதாக உள்ள தொழில்நுட்பங்களுடன் இருக்க வேண்டும்.ஏனைய இணைய வசதிகள் ஏற்படுத்தக்கூட தடைகளை வைத்து தயாரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் இணைய தளங்களை பார்ப்பதை,கைத்தொலைபேசியை பாவிப்பதை கட்டுப்படுத்தலாம் நான் நினைக்கின்றேன். இன்றைய காலத்தில் கைத்தொலைபேசியும் ஒரு தனிமனித பாதுகாப்பு சாதனமாக அமைந்து விட்டது.அதனால் சிறுவர்களுக்கும் கைத்தொலை பேசி போன்ற தொடர்பு சாதனங்கள் அவசியம்.
  16. மலேசியாவிற்கு சென்ற அமெரிக்க சனாதிபதி ஆட்டம் பாட்டங்குளுடன் தரையிறங்கி அகமகிழ்ந்தார்.😄
  17. உந்த வாழ்த்துக்கு எவ்வளவு காசு வாங்கினாரோ ஆருக்கு தெரியும்? மொழியை விற்கும் வியாபாரிகள். எங்கட பொடியள் தமன்னா முத்தவெளியிலை ஆடின டான்ஸ்ச பனை மரத்திலை ஏறி நிண்டு பார்த்ததை சொல்லுறாரோ?😂
  18. எல்லாம் ஆங்கில படையெடுப்புகளாலும்,அத்துமீறல்களாலும் இந்த உலகம் உருட்டப்படுகின்றது. 😇 இங்கே உலக மனித உரிமை,அத்து மீறல்கள் என ஐ நா,யூஎன் போன்ற பொழுதுபோக்கு சங்கங்களினால் நாடகம் நடத்தப்படுகின்றது. ஆங்கிலேயர்கள் எங்கு நீதி நேர்மையாக நடந்திருக்கின்றார்கள் என ஏதாவது தெரிந்தால் இங்கே யாராவது சொல்லட்டும். 😂
  19. எப்ப பார்த்தாலும் வரி,வட்டி,பொருளாதார தடை.சண்டை. இதைத்தவிர அமெரிக்கனுக்கு ஒரு கோதாரியும் தெரியாது போல.....🤣 உதென்ன பெரிய விசயம்...எங்கட ஊரில ரீச்சர்மாரே போதைப்பொருள் விக்கினம் தெரியுமா? 😎
  20. உண்மைதான். பகல் குறைந்து இருள் கூடும் காலங்களில் உலகளாவிய ரீதியில் ஏதோ ஒரு மத,இன சம்பவத்தை வைத்து ஒளியேற்றும் நிகழ்வுகளை காண்கின்றோம்.எம்மவருக்கு கார்த்திகை விளக்கு போன்று...... நீங்கள் வெடி போட்டால் சிரிச்சு முடிய இரண்டு நாள் எடுக்கும்....😂 கோதாரி விழ..... கிட்டடியிலை மதம் மாறின எங்கடை உந்த ஜெகோவாகாரன்களும் உத தான் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.🤣 செவ்வாய் வெள்ளி கந்தசஷ்டி சனீஸ்வரன் திருவெம்பாவை எண்டு நோ திங்கிங்.....மட்டன் சிக்கன் டெய்லி அமுக்கிங்..😂
  21. உங்கள் நீண்ட எழுத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏 தமிழர்களுக்கென்று தனி மரபும் தனி முயற்சிகளும் என்றும் எங்கும் உண்டு. இதை நாங்கள் வரலாறு ஊடாக மட்டுமல்ல இன்றைய நடைமுறை உலகிலும் பார்க்கலாம். இதற்கு தனி விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கின்றேன். இலங்கையில் தமிழர் பிரதேசம் என்றால் தனி விசேடங்கள் உண்டு. இயற்கை வளங்கள் பெரிதாக இல்லாமலே தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்களது தனி முயற்சி அல்லது கூட்டு முயற்சிகள் ஏராளம்..ஏராளம்.இதை பார்த்து தான் சிங்களம் கொஞ்சம் மிரள்கிறது என நினைக்கின்றேன். இங்கு திராவிடம் தேவைப்படவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வேற்று மண்ணில் கால் பதித்தவர்கள்.இன்று என்ன,எந்த நிலையில் இருக்கின்றார்கள் என நான் சொல்லத்தேவையில்லை. இங்கேயும் திராவிடம் தேவைப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டிலும் தனி முயற்சியும்,பொருளாதார வளங்களுமே அதன் முன்னேறத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன். மற்றும் படி திராவிடம் அரசியல் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.அபிவிருத்தி தமிழர் சார்ந்ததாகவே நான் பார்க்கின்றேன். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் கேரளத்திற்கு திராவிடம் தேவைப்படவில்லை என்பதை நான் உணர்கின்றேன். தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் சாதி வேற்றுமைகளை அழிக்க வேண்டும். அதை அழிக்க தமிழர் என்றொரு கட்டமைப்பு வேண்டும். அதற்கு "மட்டும்" என்ற பதம் தேவைப்படுகின்றது.தமிழர்களுக்கு சாதி,மதம் சார்ந்த உட்பிரிவுகள் தேவையில்லை. தமிழர் என்ற ஒரு குடை மட்டுமே தற்காலத்திற்கு தேவைப்படுகின்றது. திராவிடத்தால் ஒழிக்க முடியாத இன பாகுபாட்டை,சாதி வேற்றுமைகளை தமிழர் என்ற ஒருமைப்பாட்டால் மட்டுமே அழிக்கமுடியும் என நான் நினைக்கின்றேன். ஏனைய நாடுகளை பாருங்கள் எல்லாம் மொழி சார்ந்தே தம் கொள்கைகளையும் சட்டங்களையும் விதிகளையும் வகுத்துள்ளார்கள்.
  22. நையாண்டிகள்- நாட்டியமாட- இரத்தமில்லா- நறுக்குகள்... தெருக்குறள்
  23. ஐநாவில் நிரந்தர இருக்கைக்கு முக்கி முனையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாய்ப்பில்லை ராஜா.....வாய்ப்பே இல்லை 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.