அவர்களுக்கு
சம்மதமா சம்மதமா
வடக்கு கிழக்கு
இணைய
சம்மதமா
காத்தான்குடி சம்மதிக்குமா
மஞ்சள்
கட்ட பிரம்மச்சாரிகள்
சம்மதிப்பார்களா?
சுமந்திரன்
சும்மா இருப்பாரா? 🤣
இன்று உலகை ஆள்வது அமெரிக்கா என்பது உலகறிந்த விடயம்.ஆகையால் டரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நான்கு வருடங்களுக்குள் மாற்றுக்கருத்து சரித்திரங்கள் எழுதப்படலாம் என பலர் ஊகிக்கின்றனர். 😄
ஜேர்மனியின் இன்றைய ஆட்சி அரசியல்வாதிகளின் பதட்டங்களையும்,பேட்டிகளையும்/ தொலைக்காட்சி விவாதங்களையும் பார்க்கும் போது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் நிருபணமாகின்றது.
டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியானால் ஜேர்மனிய வைச்சு செய்வார் 😂
அருமையான கருத்து நெடுக்கர்! 👍🏼
மேற்குலகம் ஈழத்தமிழினத்திற்கு உதவி செய்யும் என்ற கனவிலேயே சிலர் இன்னும் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் அந்த சிலருக்கு தனிநாடு போல் தன்னிச்சையாக சகல நிர்வாக அமைப்புகளுடனும் இயக்கிக்கொண்டிருந்த ஒரு அமைப்பை மேற்குலகு கிந்தியாவுடன் சேர்ந்து அழித்தது என்பது இன்னும் புரிந்ததா புரியவில்லையா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 🤣
சிறித்தம்பியர்! அவர்கள் பெருகிக்கொண்டு போகின்றார்கள் அல்ல....பெருகி விட்டார்கள். ஜேர்மனியிலும் அதே நிலைதான். ஜேர்மன்காரர் பிள்ளை பெற்றால் சிரமம்/செலவு/ சுதந்திரமாக திரியேலாது என நினைக்கிறார்கள். ஆனால் ஏனைய இனத்தவர்கள் சந்தோசமாக பிள்ளைகளை பெற்று சகல சலுகைகளையும் அனுபவிக்கின்றார்கள்.
ஜேர்மனியில் ரமிழான் நிகழ்வை நத்தார் பண்டிகை அளவிற்கு முன்னேறி விட்டார்கள்.
மற்றும் படி கருக்கலைப்பிற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். 😎
சம்பந்தப்பட்டவர் குற்றவாளி அல்லது சுத்தவாளி என்பதற்கப்பால் இனம் , இன்றைய பிரச்சனை என பார்க்கும் போது உங்கள் கருத்து சரியானதே. மீண்டும் மீண்டும் தந்தை செல்வா காலங்களை இன்றும் அசை போட்டுக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்கப்போவதில்லை.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பது இந்த மரணம் தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தி விட்டு செல்கின்றது.
கவர்ச்சி, நீளம் , அகலம் மட்டும் இருந்தால் போதாது....அதை எப்படி பயன் படுத்த வேணும் என சொல்லிக் கொடுக்க ஒரு ஆண்சிங்கம் தேவை......
அது மட்டுமில்லாமல் பெண்கள் எப்படி சிலிர்த்துக்கொண்டு வரணும் என்பதையும் அந்த ஆண்சிங்கம் செய்து காட்டியுள்ளது. 😎
மனித உரிமைகள்,நீதி,நியாயம்,நேர்மை,யதார்த்தம் எதுவுமே இல்லாமல் உனக்கொரு நீதி எனக்கொரு நீதி எனும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கொடுமை என்னவென்றால் இங்கும் அதே கொள்கை.
கொள்ளையும் ஊழல்களாலும் நிரம்பி வழியும் நாடு அது.
இந்த நாடு தன்னை காப்பாற்ற என உலகம் முழுவதும் தண்டல் செய்கிறது.
விடயம் என்னவென்று இப்போதாவது புரிகின்றதா? 🤣