Everything posted by குமாரசாமி
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள் சொல்வது போல் நடக்க அதிக சாத்தியமுண்டு.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நீங்கள் சொல்வதெல்லாம் சரியே. இது தெரியாமல் மாற்று கருத்துக்களை எவரும் வைக்கவில்லை என நினைக்கிறேன். அனுர ஆட்சிக்கு நான்கு வருட அவகாசம் இருக்கின்றது. அது வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது என் கருத்து. ஆகக்கூடியது ஒரு வருடம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பிடி நல்ல சீவன்கள் இருக்கிறதால தான் நாட்டிலை மழை பெய்யுது. வெய்யில் எறிக்குது...
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சிங்களம் தமிழர்கள் மீதான எத்தனையோ இனக்கலவரங்கள்,மனித அழிவுகளை செய்தது. அத்து மீறல் குடியேற்றங்களை செய்தது/செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே வைத்து ஆட்சி செய்கின்றது.இது போல் சிங்களத்தின் தமிழர் மீதான அஜாரகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது சர்வதேசத்திற்கு தெரியாமல் இல்லை. இருந்தும் சர்வதேசம் இன்று வரை இனவாத சிங்களம் சார்பாகவே நிற்கின்றது. இதற்கான காரணம் என்ன? ஒரு காலத்தில் அரசியல் பிரச்சனையாகினும் சமாதான பிரச்சனையாகினும் தமிழீழ புலிகளை மேசைக்கு அழைத்து பேசியவர்கள் தான் அவர்களை அழிக்கவும் உதவினார்கள். அழிப்பின் முன் சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் எதையும் நிறைவேற்றவில்லை.சர்வதேசமும் அதைப்பற்றி திருப்பி கேட்கவில்லை. இல்லாத புலிகள் மீதான தடைகளும் நீக்கப்படவில்லை.தமிழர் பிரச்சனைகளும் நீக்கப்படவில்லை.ஈழத்தமிழர் என்றால் பயங்கரவாதிகள் என்ற பட்டங்களும் நீங்கவில்லை.சர்வதேசமும் இதை கண்டுகொள்ளவில்லை. உண்மையான பயங்கரவாதிகள் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். ஆனால் உண்மையாக விடுதலைக்காக போராடியவர்கள்பயங்கரவாதிகளாக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழினம் பல வகைகளிலும் போராடி பார்த்தாகி விட்டது. இனி ஈழத்தமிழர்களுக்கு மடிப்பிச்சை எடுப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
காலம் பதில் சொல்லும்.
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
மாறலாம் எனும் தொனியில் எழுதியிருந்தேன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பஞ்சதந்திரக்காரன்....😂
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
இனவாத சிங்களம் என்றுமே தூங்காது.
-
பதியம்
உவன் செய்தாலும் செய்யக்கூடிய ஆள் எண்ட பீலிங்...😂
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பதவிக்கதிரை அல்லது ஆட்சி பீடம் ஏறுவதற்காக மட்டும் உணர்ச்சி அரசியல் பேசும் அரசியல்வாதிகளின் பாதைகளை பல தடவைகள் பார்த்து விட்டோம். இந்த முறை புதிய முகத்துடன் அந்த இனவாதத்தையும் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.
-
`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?
யோவ் நீவீர் பேய்க்காயப்பா...😎
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
எமது தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத்தமிழ் மக்கள் மாற்று கட்சிகளை நாடியிருக்க மாட்டார்கள்.
-
பதியம்
துலைஞ்சான் ரசோதரன்.....😎
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
எல்லாவற்றுக்கும் காரணம் முதல் 30 ஆண்டு கால எதிர்பார்ப்பு இடைவெளி.... அடுத்தது 2009க்கு பின்னரான 10 ஆண்டுகள் இடைவெளி...... எதுவுமே நடக்கவில்லை. அழிவுகளை தவிர....... செயற்கை அழிவுகளோடு இயற்கை அழிவுகளுடனும் தொடர்ந்து மக்கள் போராட வலுவில்லை. இயதலாத கட்டத்தில் மக்கள் புதியதை எதிர்பார்க்கின்றார்கள் ஏதாவது ஒரு விடியல் வராதா என.....
-
`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?
மற்றவர்கள் சீமானை விமர்சிக்கும் போது ஏனையவர்கள் கருணாநிதியையும் ஸ்டாலினையும் உதயநிதியையும் பழனிச்சாமியையும் விமர்சிக்க தடை வராது என நினைக்கின்றேன். 🙂
-
`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?
சீமான் அரசியல் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட ஈழத்தமிழர்களுக்குத்தான் வயிற்றில் புளிச்சலை ஏற்படுத்துகின்றது. 😎 கோபாலபுர விருந்தோம்பல்கள் அமர்க்களமாக இருக்கும் என கேள்விப்பட்டேன் உண்மையா? 😂
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
தமிழர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு அடையாளமில்லாத அரசியல் வேண்டும். இதுதான் இன்றைய உலக நடைமுறையில் உள்ளது.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
அதே....
-
பதியம்
படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அனுர சார்ந்தவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா,அவர்கள் அரசியல் எப்படியிருக்கும் என்பதை அடுத்த வருடங்களில் கவனிக்கலாம். அதற்கு முன் எந்த ஜோசியமும் சொல்ல முடியாது. இலங்கையில் இருப்பவர்களே அடுத்த அரசியல் கட்டம் எப்படியிருக்குமென ஊகிக்க முடியாத போது புலம்பெயர் தமிழர் ஆரூடம் சொல்வது வியப்பாக இருக்கின்றது.
-
டிரம்ப் புத்திசாலி, அனுபவசாலி; தீர்வுகளை காணக்கூடியவர் - புட்டின்
எல்லாம் சரிதான்...அதென்ன செத்த கிளி?
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அடுத்தது என்னவென்று அனுர கட்சிக்காரருக்கே தெரியாது....நிலைமை இப்படியிருக்க எதிர்வு கூறல் சிங்கங்களை என்னவென்பது?😂
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சந்திரிக்கா தொடக்கம் மகிந்த ஈடாக இதே வாக்குறுதிகளை தானே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதை நம்பிக்கொண்டு வாழ்வது யார் தவறு?
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
தமிழ் மக்களுக்கென்று நியாயமான கோரிக்கை ஒன்று இருக்கின்றது.இது 70 வருடங்களுக்கு மேலாக அரசியல் போராட்டமாக இருக்கின்றது.ஆயுத போராட்டமாகவும் இருந்துள்ளது. அந்த இருவகை போராட்டத்திலும் தமிழர் உரிமைகள் மட்டுமே வலியுறுத்தப்பட்டது. இது சீன கொள்கையாளகளுக்கு தெரிந்தேயிருக்கும்.
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
ஒரு சில நாடுகளுக்கு சண்டைகள் இல்லா விட்டால் கை கடித்துக்கொண்டே இருக்கும். காஸா யுத்தம் ஓய......அடுத்தது