Everything posted by புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும்...நுனாவுக்கும்....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
தமிழ் நாடு... எப்போதும் மாற்றான் தாய் பிள்ளை போலத் தானே பார்க்கக் படுகின்றது வன்னியன்! இந்த நிலை எப்போதாவது மாறும் என்று நம்புகின்றீர்களா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
திறப்பை எங்காவது மறந்து போய்...வைத்திருப்பார்கள்! தேடி எடுத்த பின்னர் த்ரப்பார்கள்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எனக்கென்னவோ...குதிரையைப் போல வாழ்ந்து விட்டால் பிரச்சனை இல்லைப் போல உள்ளது!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்குப் பிடித்த அமரர் ஏ.ஈ.மனோகரன் அவர்களின் பாடல்...! இலங்கை என்பது...எனது தாய்த்திரு நாடு........!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வன்னியன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நிழலி!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தேசத்தின் குரலுக்கு...நினைவு நாள் அஞ்சலிகள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
சிரிக்க மட்டும் வாங்க
இருக்கே! ஆனால் மாட்டு வண்டிலில்லை! மொறிஸ் மையினர்!?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிரிந்து செல்ல முடியுமா..?
இந்திய சுதந்திரப் போரின் போது....மகாத்மா காந்திக்குப் பணம் கொடுத்தவர்களும் ..அவரது பத்திரிகைக்குச் சந்தா தாரர்களும்...தமிழ் நாட்டில் தான் அதிகம் இருந்தார்கள்! ஏனெனில் தென்னாபிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் அநேகமானோர் தமிழர்களாக இருந்தமை தான் காரணம்! இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பிரித்தானிய பேரரசுக்கு...போர் விமானம் வாங்கி...அன்பளித்து மகிழ்ந்தவர்கள்...சிங்கப்பூர் தமிழர்கள்! அந்த விமானத்துக்கு...அவர்கள் வைத்த செல்லப் பெயர்....Jaffna. இலங்ககைக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களில்...லண்டனுக்குக் கப்பலில் சென்று...முன்னிடத்தில் நின்றவர் சேர். பொன். இராமநாதன் அவர்கள்! அவரைத் தேரில் வைத்துத் தோளில் காவி மகிழ்ந்தது சிங்களம்! எல்லாமே....இந்தியா என்ற நாதாரி தலை எடுக்கும் வரை தான்....நிலைத்தது! ஆதாரமேயில்லாத இராமாயணத்தில் வரும் குரங்குகள் எனவும்....வேதங்களில் விபரிக்கப் படும்...அரக்கர்கள் எனவும்...கறுப்பு நிறம் கொண்ட...தூய கலப்பில்லாத...இந்திய கண்டத்தின் மூத்த குடிமக்களைத் திட்டமிட்டு...யாக குண்டத்தில் தள்ளி விட்டு...எக்காளமிடுகின்றது.....இந்திய தேசம்! இதனால்....இந்தியாவைத் தள்ளிப் படுக்க வைப்பதில்....வெற்றி கொண்டால் மாத்திரமே....தமிழனால் 'தனியாகப் பிரிந்து செல்ல முடியும்! இந்தியா என்னும் தேசம் உருவாகாது இருந்திருந்தால்....ஆசியக் கண்டம்...அமைதி பொங்கும் தேசங்களினால்...அலங்கரிக்கப் பட்டிருக்கும்! இதில்...சிங்களமும் உள்ளடக்கம்!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்....மண்ணில் பிறக்கையிலே...! அது நல்லவராவதும்....தீயவராவதும்...அன்னை வளர்ப்பினிலே !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்துக்கள், விசுகர் !?
-
நடந்தாய் வாழி காவேரி..
காவிரியே..! தமிழ் மண்ணின் தாயே! நீ நடை பயிலும் பாதையெல்லாம்...,, வளம் கொழிக்கும்! உன் மடி மீது.., பாபத்தின் குழந்தைகள் தவழ்கின்றனவே! அவர்களின் பாவங்களைக் கழுவி விடு! அவர்களின் பழிகளையும் சுமந்து விடு! அதுவும் இயலா விட்டால்.., அவர்கள் அப்படியே விழுங்கி விடு! இல்லாவிட்டால்..., அகத்திய முனியைப் போல.., உன்னையும் ஒரு நாள் .. முழுமையாகக் குடித்தே விடுவார்கள்!., குடிக்க இயலா விட்டால், நிச்சயமாய்...., மாற்றான் ஒருவனுக்கு..., விற்றே விடுவார்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
வர வர வன்னியரின் எழுத்துக்களில் யாழ்ப்பாணத் தமிழ் கொஞ்சி விளையாடுவது கண்டு மிக்க மகிழ்ச்சி! காய் பேய்க் காய் ....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா. அண்ணருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
வெறி நாய் கடிச்ச படியால தான் இப்படி>..! அல்சேசன் நாய் கடிச்சிருந்தால்...இன்னும் கொஞ்சம் மேல போயிருக்கும்! அரை குறை இல்லாமல்....முழுப் பௌர்ணமியாக இருந்திருக்கும்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மூவெட்டில் நாங்கள் வடிவா முகச்சவரம் செய்யவே பழகேல்ல...! நீங்க எப்படி....? ஒன்பதெட்டில் கிடைக்காத சந்நியாசமும்.....பயனில்லை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழரசு...நீங்கள் இணைத்த படத்தைப் பார்க்க...மிகவும் கவலையாகப் போய் விட்டது! இதற்கு .....நேற்றும்...நாளையும் என்று தலைப்பு வைத்தால் என்ன என்று நினைக்கிறேன்! நேற்றைக்கும்...நாளைக்கும் உள்ள ஒரே வித்தியாசம்......தைக்கப் பட்ட....உடை மட்டும் தான்! நேற்றைக்கு...காலில் போடச் செருப்பாவது உள்ளது! நாளைக்குச் செருப்புக் கூட இல்லை! ஏழை நாடுகளில்....இந்த நிலைமை மட்டும் தான் நிரந்தரம் போல உள்ளது!