Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?

Featured Replies

தமிழீழ மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் சிங்களப்படை தங்கள் ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாகக் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்திருக்கின்றார். அதேபோல நாங்களும் எங்களது ஆயுதங்களை சேனநாயக்க சமுத்திரம் மீதோ அல்லது சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீதும் பரீட்சித்துப் பார்க்கலாமா?

ஏன் சிறீலங்கா பாரளமண்றத்தின்மீது எமது விமானங்களை, சோதனை ஓட்டம் மேற்கொண்டால் என்ன?

பரீட்ச்சித்துப் பார்க்கலாம்

அப்பதான் பயங்கரவாதிகள் என்று உலகநாடுகள் எல்லாம் சேந்து அடிக்க வசதியா இருக்கும்.

அரசபயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறினாலும் அவர்கள் நடத்துவதும் எதிர்வினையான பயங்கரவாதம் தான் என்ற மாற்றுக் கருத்தாளர்கள் ஜனநாயகவாதிகளின் பிரச்சாரத்திற்கு நல்ல அவலாக போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தலைப்பு,, அதனை போட்டி பிரிவுக்குள் இணைத்தது மேலும் மேலும் அருமை.. இந்த தலைபின் கீழ் வாதாடும் குறுக்கால போனவனது கருத்து மேலும் மேலும் மேலும் அருமை,,அதிலும் சோர்ட் அண்ட் சுவீட்டா பதில் குடுத்த சண்முகிமாமியோட கருத்து மேலும் மேலும் மேலும் மேலும் அருமை,,, பிருந்தன் சொன்ன ஐடியா 5X மேலும் அருமை.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... :evil: :evil: :evil:

புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?

தமிழீழம்

புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன

தமிழீழம்

எங்கை எண்டு பாத்துக் கொண்டு இருக்குறியள் :mrgreen:

புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன

தமிழீழம்

என்ன மகிலன் அண்ணா படம் பிடித்த கைகள் மீண்டும் ஒரு முறை எதிரியின் மார்பை சுடவேனும் என்று துடிக்குதா? :P :P

என்ன மகிலன் அண்ணா படம் பிடித்த கைகள் மீண்டும் ஒரு முறை எதிரியின் மார்பை சுடவேனும் என்று துடிக்குதா? :P :P

இரண்டுக்கும் சுட்டுவிரல்தான் அப்பு முக்கியம்.

இரண்டுக்கும் சுட்டுவிரல்தான் அப்பு முக்கியம்.

இருக்கலாம் ஆணால் படம் பிடிப்பதுக்கு நல்ல ரசனை வேனும் எதிரியை சுடுவதுக்கு நல்ல உறுதி வேனும் சும்மா இல்லை :P :P :P

இருக்கலாம் ஆணால் படம் பிடிப்பதுக்கு நல்ல ரசனை வேனும் எதிரியை சுடுவதுக்கு நல்ல உறுதி வேனும் சும்மா இல்லை :P :P :P

ஒரு போராளி கலைஞனுக்கு இரண்டும் லாவகமாக வரும். :wink:

  • கருத்துக்கள உறவுகள்

துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று ஒடுவினம். எட்டப்பர்கள் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒடுவினம்

ஆயுதங்கள் துருப்பிடிக்கலாம் ஆனால் எமது போராளிகளின் மன உறுதி எப்போழுதும் எதிரிக்கு ஒரு சவால் தான்

எதிரியான சிங்களப் படைமீதே புலிகள் தமது ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அப்பாவி சிங்கள மக்கள் மீதல்ல

பரீட்சித்துப்பார்த்தாலே தமிழீழம் வந்துவிடும் என்றால்

உணமையா அடிக்க வெளிக்கிட்டால் கொழும்பையும்

பிடிப்பினம்போல கிடக்கு.

மகிழன் மாமா அப்பகிட்டடியிலை இந்த ஊர்க்குருவி

கொழும்பிலையும் சுதந்திரமா பறக்கும் எண்டு சொல்லுங்கோ

பிரபாகரன் படை வெல்லும் அவன் பெருவெற்றிச்

செய்திவரலாறு சொல்லும்

என்ன ஊhக்;குருவி மகிழனை மாமா ஆக்கி விட்டிர் என்ன விடையம்

திருகோணமலையை பிடிச்ச தாய்நாட்டின் தலைநகரை மீட்ட நியாயமான விடுதலைப் போர் நகர்வு.

கொழும்பைப் பிடிச்சா அயல் நாட்டை ஆக்கிரமிக்கும் போர் நகர்வு. அதற்கு பின்னர் தமிழரின் விடுதலைப்போராட்டம் நியாயத்தன்மையை இழந்துவிடும்.

  • 2 weeks later...

புயல் அவங்கள் எங்கள் மக்கள் மீது பரிச்சித்துப்பாத்தால் நாங்களும் அவங்கன்ட மக்கள் மீது பரச்சித்துப்பார்ப்பதா? என்ன கேள்வி புயல் உங்கன்ட கேள்வி நாங்கள் பயங்கர வாதியென மெழுகு புூசப்பட்டவர்கள் அவர்கள் உன்மையான பயங்கரவாதிகள் நாங்கள் அப்படிச்செய்தால் எங்களுக்கும் அவங்களுக்கும் என்ன புயல் வித்தியாசம். பரிச்சித்துப்பார்ப்போம் மிக விரைவில் எங்கன்ட மண்ணில் வைத்து எங்களை அளிக்க வந்தவன்மீதே

நன்றி புயல்

மகிழன் சொன்ன வரியளின்ர அருத்தம் எனக்கு விளங்கேல. (கனநாளா இஞ்சாலப் பக்கம் வரேலயெல்லோ, அதால களத்தின்ர போக்குப்பிடிபட கொஞ்சநாளாகும்)

மகிழன் அண்ணா,

பரீட்சித்துப் பாத்தாலே தமிழீழம் கிடைச்சிடுமெண்டு சொல்ல வாறியளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னில இருந்து வந்த என்ர மச்சான் சொன்னான் "தலைவர் ஒரு லட்சம் பேர கேட்டவராம் யாழ்ப்பாணத்த தான் பிடிச்சுத்தாரன் என்டு" இதப்பற்றி நீங்கள் எல்லோம் என்ன நினைக்கிறியல்?

உங்கட மச்சானிட்டக் கேட்டவராமோ?

வெளிநாட்டில ஆளெடுக்கிற முகவரோ உங்கட மச்சான்?

யாழ்ப்பாணம் பிடிக்கிறதுக்கு ஒருலட்சம் பேர் கேக்கிறதுக்கு தலைவருக்கு போரறிவு இல்லையெண்டு நினைச்சாரோ?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உங்களின்ரை மச்சான் போய் தலைவரின்ரை இடத்திலை இருக்கட்டும் தலைவர் வந்து மச்சான்ரை வேலையைச் செய்யட்டும்

  • தொடங்கியவர்

ஒரு இலட்சம் போராளிகளோடை தலைவர் வெளிக்கிட்டால் உலகத்திற்குத் தலைநகரம் தமிழீழம்.

ஒரு இலட்சம் போராளிகளோடை தலைவர் வெளிக்கிட்டால் உலகத்திற்குத் தலைநகரம் தமிழீழம்.

உமக்கேன் வீணானஆசை

மேற்கோள்:

வன்னில இருந்து வந்த என்ர மச்சான் சொன்னான் "தலைவர் ஒரு லட்சம் பேர கேட்டவராம் யாழ்ப்பாணத்த தான் பிடிச்சுத்தாரன் என்டு" இதப்பற்றி நீங்கள் எல்லோம் என்ன நினைக்கிறியல்?

நாங்க நினக்கிறது இருக்கட்டும்........

அது சரி இந்த கதையை தலைவர் - யார் கிட்ட சொன்னாராம்?

மச்சான்கிட்டையா?- தெளிவா சொல்லணும் இல்லியா- குழம்பிடுவோமில்ல!

அது இருக்கட்டும் மச்சான்ட மச்சான் - உங்களத்தான் -

ஒரு வருசத்துக்கு மேலாகி போச்சு நீங்க இணைஞ்சு - இது வரை - இப்போ எழுதினத சேர்த்து- 17 கருத்துதான் எழுதி இருக்கிங்க - எங்க போனிங்க இவ்ளோ நாள் மச்சான் ?

ஓ டைம் இல்லியா?

அது உண்மையா இருந்தா - 7 பேர் இன்னிக்கு கூட செத்து இருக்காங்களே - எங்க மண்ணில - அங்க ஏன் ஏதும் சொல்லல மச்சான்?

இல்லாட்டில் சந்தடி சாக்கில - ஏதும் குண்டு போடுவம் என்னு வெயிற்றிங்கா?

இல்ல - வேற நேம் ல இருக்கிங்களா ஏற்கனவே! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.