Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டத்தரிப்பில் திருவிழா - 250 ஆட்டுக்கடாக்கள் உயிரைவிட்டன! பார்த்து மகிழ்ந்தனர் பக்தர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அலையக்காவின் நியாயம் சரியாகவே படுகுது.. :rolleyes: ஆனால் கொஞ்சம் காரமா எழுதிப் போட்டா.. :lol:

இறைச்சிக்காக ஆடு, மாடு, பன்றி வெட்டுறதை சகிச்சுக் கொள்ளுறம்.. இதுமட்டும் எப்படித் தவறு? கழுத்தை வெட்டி இரத்தம் குடிக்கிற வேலைகள் மிருகவதை என்று சொல்லலாம்.. வெட்டின ஆட்டை வீணாக்கியிருந்தால் குறை சொல்லலாம்.. இவை என்ன செய்தினம் என்று தெரியாது.. ஒருவேளை வெட்டிய முறையிலும் குறைகள் இருக்கலாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

சனம் சிங்கத்தை வெட்டினா சந்தோசப்பட்டிருப்பீர்களா?

அப்படித்தான் நினைச்சு நினைச்சு சனம் வெட்டியிருக்கும்.

நீங்களும் அதையே கற்பனை பண்ணுங்கோ. பிரச்சினை முடிந்தது.......... :lol::D :D

(ஆனால் கொடி பிடித்தவர் என்னோட சண்டைக்கு வரப்போறார்)

கடவுளின் பெயரில் மிருகவதை செய்வது நிச்சயமாக தடுக்கப்படவேண்டியது. ஒரு இந்துவாக இதை பார்த்து சகிக்கமுடியவில்லை.

முஸ்லிம் மதத்தவர் மிருகத்தை கொன்று அதன் குருதியை வீடுகளில் தெளிப்பார்களாம். இதனால் வீடு தூய்மையடைகிறது என்கிறார்கள். இதுவும் நாம் செய்வதும் ஒன்றே.

குறிப்பு: நான் ஒன்றும் மரக்கறி மட்டும் உண்ணுபவன் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க கனபேரின் ஆதங்கம் ... பாவம் ஆடு சாகுதே எண்டு இல்லை ... ஆனால் கடவுளின் பெயரால் கொல்லக் கூடாது. அதாவது கடவுள் புனிதம் எண்டு நீங்கள் அபார நம்பிக்கை வைத்திருக்கும் விடயத்தில் மிருகவதை என்பது அருவருப்பாகப் படுகிறது. ஆனால் அதை வெட்டினவனும், மந்திரம் சொன்ன பூசாரியும், அதை ஸ்பெஸல் விலை குடுத்து ( :icon_mrgreen:) வாங்கி ஒரு கட்டு கட்டப் போறவனும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகின்றார்கள். ஆக மொத்தம் நீங்கள் எல்லோருமே ஒரு குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்பவர்கள் தான்.

மொத்தத்தில் இந்து மதமே ஒரு ஜோக்கு. அதுக்குள்ள லொஜிக்கை பார்க்கிறதெண்டது சுந்தர் சி படத்தில கிளைமாக்ஸ் லொஜிக்கைப் பற்றி மட்டும் விமர்சிக்கிற மாதிரியானது. :lol:

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அலையக்காவின் நியாயம் சரியாகவே படுகுது.. :rolleyes: ஆனால் கொஞ்சம் காரமா எழுதிப் போட்டா.. :lol:

இறைச்சிக்காக ஆடு, மாடு, பன்றி வெட்டுறதை சகிச்சுக் கொள்ளுறம்.. இதுமட்டும் எப்படித் தவறு? கழுத்தை வெட்டி இரத்தம் குடிக்கிற வேலைகள் மிருகவதை என்று சொல்லலாம்.. வெட்டின ஆட்டை வீணாக்கியிருந்தால் குறை சொல்லலாம்.. இவை என்ன செய்தினம் என்று தெரியாது.. ஒருவேளை வெட்டிய முறையிலும் குறைகள் இருக்கலாம். :unsure:

இசை,

மிருகங்களை உணவுக்காகக் கொல்லும் போது அது வலி உணரா வண்ணம் தான் கொல்வார்கள். இதற்காக stun gun எனும் ஒரு உபகரணம் இருக்கிறது. நடு நெற்றியில் வைத்துச் சுடும் போது மூளை செயலிழந்து மயக்க நிலைக்குப் போய் விடும். பிறகு கழுத்தை அறுப்பார்கள். ஆனால் , தூய இஸ்லாமிய மற்றும் யூத முறைப் படி, மிருகம் உயிரோடு இருக்கும் போதே அதன் கழுத்து நாடிகளை அறுத்து அதன் இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இது மிகவும் கொடூரமான முறை-மேலை நாடுகளில் இதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. கொழும்பு மாநகர சபை மாடடிக்கிற இடத்தில் கூட, மூளையைச் செயலிழக்க வைத்து விட்டுத் தான் கழுத்தை அறுப்பார்கள். கோவில் பலிகளிலும் முஸ்லிம் யூத முறைப்படி தான் - நேரே கழுத்தை அறுத்துத் துடிக்க விட்டுக் கொல்வார்கள்.

இது என் நிபுணத்துவ ரீதியான தகவல். மற்ற படி நானும் முழு மாடு சாப்பிடுற ஆள் தான். கிறிஸ்தவனான நான் மாடு சாப்பிட்டுக் கொண்டு, இந்துக்களுக்கு பலியிடாதை எண்டு அட்வைஸ் பண்ணினால் அது hypocrisy. ஆனாலும், சும்மா ஒரு விலங்கை அவசியமின்றிக் கொல்வதை மிருக வைத்தியர் என்ற முறையில நான் எதிர்க்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

மிருகங்களை உணவுக்காகக் கொல்லும் போது அது வலி உணரா வண்ணம் தான் கொல்வார்கள். இதற்காக stun gun எனும் ஒரு உபகரணம் இருக்கிறது. நடு நெற்றியில் வைத்துச் சுடும் போது மூளை செயலிழந்து மயக்க நிலைக்குப் போய் விடும். பிறகு கழுத்தை அறுப்பார்கள். ஆனால் , தூய இஸ்லாமிய மற்றும் யூத முறைப் படி, மிருகம் உயிரோடு இருக்கும் போதே அதன் கழுத்து நாடிகளை அறுத்து அதன் இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இது மிகவும் கொடூரமான முறை-மேலை நாடுகளில் இதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. கொழும்பு மாநகர சபை மாடடிக்கிற இடத்தில் கூட, மூளையைச் செயலிழக்க வைத்து விட்டுத் தான் கழுத்தை அறுப்பார்கள். கோவில் பலிகளிலும் முஸ்லிம் யூத முறைப்படி தான் - நேரே கழுத்தை அறுத்துத் துடிக்க விட்டுக் கொல்வார்கள்.

இது என் நிபுணத்துவ ரீதியான தகவல். மற்ற படி நானும் முழு மாடு சாப்பிடுற ஆள் தான். கிறிஸ்தவனான நான் மாடு சாப்பிட்டுக் கொண்டு, இந்துக்களுக்கு பலியிடாதை எண்டு அட்வைஸ் பண்ணினால் அது hypocrisy. ஆனாலும், சும்மா ஒரு விலங்கை அவசியமின்றிக் கொல்வதை மிருக வைத்தியர் என்ற முறையில நான் எதிர்க்கிறேன்!

ஜஸ்ரின்..

மிருகவதை என்பதன் விளக்கம் காலங்காலமாக மாறிக்கொண்டு வருகிறது.. ஆனால் அது நல்ல விடயமே..

நான் சொல்லவந்தது என்னவென்றால், ஊரில் கசாப்புக்கடையில் ஆடு வெட்டுகிறார்கள்.. Stun Gun பாவிக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.. அதை வாங்கிச் சாப்பிடுற ஆட்கள் நாங்கள்.. :D பிறகு கோயிலில் வெட்டியதைக் குறை சொல்லுகிறோம்.. :rolleyes:

ஊரில் ஆடு, மாடு வெட்டுவம் முறையே தவறு என்கிற கோணத்தில் விவாதம் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாருங்கள் இதை உங்களால் ஏற்க்க முடிகின்றதா ? ??????

http://youtu.be/rUvIEe1pxwk

இப்படிதானே பண்டத்தரிப்பிலும் ஆடுகள் துடிதுடித்திருக்கும். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எதை தடைசெய்தார்களோ????....அதற்கு எதிர்மாறாகவே இப்போது எல்லாம் சுபமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றது.....பசுவதை சட்டம் இருக்கும் நாட்டில் இப்படியொரு அநாகரீக செயல்கள்.........தமிழர்கள் நாம் வெட்கிதலைகுனிய வேண்டியசெயல் இது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாருங்கள் இதை உங்களால் ஏற்க்க முடிகின்றதா ? ??????

இப்படிதானே பண்டத்தரிப்பிலும் ஆடுகள் துடிதுடித்திருக்கும். :(

தமிழரசு..

கொல்வதே தவறு என்பது என் அபிப்பிராயம்.. ஆனால் இறைச்சி சாப்பிடாமல் இருக்க முடியுமா? :rolleyes:

மேற்குலக நாட்டவரும் சும்மா சளைத்தவர்கள் அல்லர்.. நோகக் கொன்றாலும், நோகாமல் கொன்றாலும் கொன்றது கொன்றதுதான்.. சப்பைக்கட்டு தேவையில்லை என்பதுதான் என் கருத்து... :rolleyes:

தமிழரசு உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் தயவு செய்து நீங்கள் இணைத்த காணொளியை அகற்றி விடுங்கோ... 3 வினாடிகளுடன் மூச்செடுக்க முடியாமல் நிறுத்திவிட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் தயவு செய்து நீங்கள் இணைத்த காணொளியை அகற்றி விடுங்கோ... 3 வினாடிகளுடன் மூச்செடுக்க முடியாமல் நிறுத்திவிட்டேன்!

இதையெல்லாம் பார்ப்பீங்களா..?! :rolleyes: எதுக்கு சொந்த செலவில் சூனியம்? :D

இதையெல்லாம் பார்ப்பீங்களா..?! :rolleyes: எதுக்கு சொந்த செலவில் சூனியம்? :D

இதையும் பாருங்கோ என்று தானே எழுதி இருக்கிறார்... :mellow: எனக்கென்ன தெரியும்? :blink:

5 வினாடி பார்த்திருந்தால் அம்புலன்சுக்குத் தான் அடிச்சிருக்க வேணும்... :o

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்கோ என்று தானே எழுதி இருக்கிறார்... :mellow: எனக்கென்ன தெரியும்? :blink:

5 வினாடி பார்த்திருந்தால் அம்புலன்சுக்குத் தான் அடிச்சிருக்க வேணும்... :o

குட்டி.. :rolleyes: நீங்கள் ரொம்ப நல்லவர்.. அவ்வ்வ்வ்வ்வ்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.