Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தில் சந்திரவட்டக்கல் - பௌத்த விகாரை இருந்த பிரதேசமாக கருதமுடியும் என்கிறார்கள் துறவிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

munneswaram260512-seithy.jpg

சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்தின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சந்திரவட்டகல்லின் பகுதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அகழ்வு இன்று மாலை மேற்கொள்ளப்பட்டது.

சந்திரவட்டக்கல்லின் பகுதியொன்று தோன்றியதை அடுத்து அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் அகழ்வில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் சந்திரவட்டக்கல் தோன்றியிருப்பதானது புராதன காலத்தில் அது பௌத்த விகாரை இருந்த பிரதேசமாக கருதமுடியும் எனவும் பொளத்த துறவி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிலாபம் பிரதேசத்தில் பௌத்த மதத்திற்கு உரித்தான பல அம்சங்கள் இருந்ததாகவும், அவை இலங்கையை ஆட்சி செய்த மேலைத்தேயவர்களால் அழிக்கப்பட்டதாக மேத்தாநந்த தேரரும் உரிமை கோரியுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தமதம் இருந்திருக்கும்.. தமிழரும் பௌத்தமதத்தைப் பின்பற்றியவர்கள்தானே..! :D

இவங்கள் கதையைப் பார்த்தால் ஜெருசலெம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தம் என்று சொல்லுறமாதிரி இருக்கு.. வெள்ளையள் கிறிஸ்துவர்கள் என்பதால்.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தமதம் இருந்திருக்கும்.. தமிழரும் பௌத்தமதத்தைப் பின்பற்றியவர்கள்தானே..! :D

இந்த தமிழரும் சும்மா கிடக்காமல் புத்தமதத்தை தழுவி செய்த வேலையால் தேவையில்லாத பிரச்சனை :D

இவங்கள் கதையைப் பார்த்தால் ஜெருசலெம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தம் என்று சொல்லுறமாதிரி இருக்கு.. வெள்ளையள் கிறிஸ்துவர்கள் என்பதால்.. :rolleyes:

சிங்களவனின் நியாயம் அப்படித்தான் <_<

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இன்று அழிந்து இன்னும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னர்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டால்

சிவபெருமான்,பிள்ளையார்,முருகன், அம்பாள் விக்கிரகங்களும்

கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் இன்று அழிந்து இன்னும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னர்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டால்

சிவபெருமான்,பிள்ளையார்,முருகன், அம்பாள் விக்கிரகங்களும்

கிடைக்கும்.

இசைக்கலைஞனும் தமிழரசும் கிணறு....... எங்கடை வாத்தி பெருங்கடல் :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனும் தமிழரசும் கிணறு....... எங்கடை வாத்தி பெருங்கடல் :lol::D

நானும் ஒத்து கொள்கின்றேன் குமாரசாமி அண்ணா :)

உலகம் இன்று அழிந்து இன்னும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னர்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டால்

சிவபெருமான்,பிள்ளையார்,முருகன், அம்பாள் விக்கிரகங்களும்

கிடைக்கும்.

வாத்தியார் வாத்தியார்தான் :)

முதலாவதாக இதை புதைத்துவிட்டு எடுப்பதில் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் கை தேர்ந்தவர்கள்!

அடுத்ததாக - சந்திர வட்டக்கல் சிங்களவனுக்கோ, பௌத்தத்துக்கோ உரியது அல்ல. இதை தமிழகத்திலுள்ள பல கோவில்களிலும் காணலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். எனவே சந்திர வட்டக்கல் உள்ள இடங்கள் தமிழருக்குச் சொந்தமானவை.

கடைசியாக - அண்மையில் பொலநறுவை சிவன் கோவிலில் சிங்கள அரச பயங்கரவாதிகள் இரவோடிரவாக "புதையல்" தோண்டினார்கள். அங்கும் எதையாவது புதைத்து வைத்திருக்கலாம். சிலவருடங்களின் பின்னர் அங்கு அகழ்வாராச்சி நடாத்தி - புட்டர் சிலையோ, சந்திரவட்டகல்லோ, எதுவோ கண்டுபிடிக்கப்படலாம்.

கடைசியாக சந்திரவட்டக்கல் பத்தாம் வகுப்பில் சித்திரம் பாடத்தில் பார்த்தது. இன்று பல வருடங்களின்பின் இந்தச்சொல்லை மீண்டும் பார்க்கும்போது சித்திர வாத்தியார் பிரம்புடன் வருவதுபோல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனும் தமிழரசும் கிணறு....... எங்கடை வாத்தி பெருங்கடல் :lol::D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திர வட்டக் கல்.. ஒரு அலங்காரம். அது சிங்களவர்களுக்கோ புத்தருக்கோ சொந்தமானதல்ல. இப்படியான சந்திர வட்டக் கற்கள்.. இந்திய உபகண்டம் எங்கும் (குறிப்பாக ஆலயங்கள்.. மற்றும் கலைக்கூடங்கள்) உள்ளன. அங்கெல்லாம் இந்த வரலாறு அறியாத மங்கிகள்.. சிங்களம் வாழ்ந்ததாக கதைதான் அளக்க முடியும்..! அதுவே உண்மையாகாது.

புத்தர் அடிப்படையில் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர் மதவாதியும் அல்ல. அவர் சம்சாரியா வாழ்ந்து வாழ்க்கை வெறுத்து துறவி ஆன ஒரு தத்துவவாதி...! இது கூட தெரியாத ஜென்மங்கள் தான் சிங்கள இனவெறி பிடித்த இந்த போலி துறவி வேசம் போடும்.. புத்த பிக்குகள்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.