Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொலைந்து போன காதல்

Featured Replies

  • தொடங்கியவர்

ஆஹா,

அழகான கவிதைகள் தந்த நெடுக்ஸ் அண்ணா, புங்கையூரன் அண்ணாவுக்கு என் நன்றிகள். :)

[size=5]அழகான கவிதை காதல்,[/size]

[size=5]முன்பு நிலாவை தான் தூது விட்டார்கள் பெண்கள் .ஆனால் இப்ப மின்னலை தூது விடுகிறார்கள் .எப்படி தான் சிந்திப்பின்களோ?[/size]

[size=5]தொடர்ந்து எழுதுங்கள் [/size]

  • தொடங்கியவர்

[size=5]அழகான கவிதை காதல்,[/size]

[size=5]முன்பு நிலாவை தான் தூது விட்டார்கள் பெண்கள் .ஆனால் இப்ப மின்னலை தூது விடுகிறார்கள் .எப்படி தான் சிந்திப்பின்களோ?[/size]

[size=5]தொடர்ந்து எழுதுங்கள் [/size]

:lol: :lol:

நன்றி அண்ணா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். :)

  • தொடங்கியவர்

இந்த கவிதைக்கு ஒரு சில like விழுந்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இத்தனை like வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னில் பரிதாபப்பட்டு போட்ட மாதிரி இருக்கு. :) அத்துடன் இம்முறை பலர் கருத்தெழுதியிருக்கிறார்கள். (ஒருவரையும் குறிப்பிட்டு கருத்து எழுதவில்லை, எனவே சண்டைக்கு வர வேண்டாம். :D)

நடுவர்கள் பிழை விட்டுள்ளதாக இத்திரியில் அவர்களை குற்றம் சாட்டியிருந்தேன்.

http://www.yarl.com/...70

எனக்கு like விழுந்ததும் அதை மறக்க கூடாது. எனவே கள உறவுகளே நீங்கள் தவறு விடாதீர்கள். :rolleyes:

(பாவம் என்று like போட்டால் இப்பிடி கதை வேறு என்று எல்லாரும் திட்டுவது கேட்குது :lol:)

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உரியவர்களுக்கு புரியும். (என்ன சொல்ல வாறன் என்று விளங்காதவர்களுக்கு விளங்கப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் தெரியாமல் இருப்பது தான் நல்லது :D)

நன்றி.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு லைக்ஸ் கூட நாங்களும் ஒரு காரணம். நாங்க எழுதிறதை கடுப்போட.. பார்க்கிற.. எதிர்க்க விரும்பிற ஒரு கூட்டம் இங்க இருக்குது. அந்தக் கூட்டம்.... எங்க கருத்துக்கு எதிராக செயற்படுவதாக எண்ணிக் கொண்டு அப்படி செய்கிறார்கள். அந்த வகையிலும் சில லைக்ஸ் வந்திருக்கக் கூடும். யாழைப் பற்றி நமக்குத் தெரியாது. :lol::D

மேலும்... கவிதைக்கு விளக்கம் கேட்டம் பாருங்க.. அது பரிதாபத்தை கூட்டிட்டுது. இந்த விளக்கெண்ணை ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சது மாதிரி நின்று கொண்டு.. எதுக்குள்ளையும் குறை பிடிக்குது.. பார் செய்யுறன் என்றிட்டு போட்டிருப்பாங்க... இப்படியான வெட்டி வீராப்புக்கள் நம்மட ஆக்களில குறைவில்ல.. :lol:

உதில சில லைக்ஸ் மட்டுமே இதய சுத்தியோடு.. உதை வாசிச்சு விளங்கி.. போட்டிருக்கும்.

சத்தியமா எனக்கு நீங்கள் விளக்கும் வரை வரிகள் சரியான அர்த்தத்தைக் கொண்டு வரல்ல..! ஒரு மயக்கமாவே இருந்திச்சுது. அதனால நான் லைக் பண்ணல்ல..! வரிகளை விட காட்சி என்னைக் கவர்ந்திருந்திச்சுது. அதனால தான் இந்த ஆக்கத்தில் ஈடுபாடு காட்டினன். அந்தக் காட்சிகள் நீங்கள் உருவாக்கினவையா என்பது தெளிவில்லாமல் இருந்திச்சு..அதனால அதற்காகவும்.. லைக் பண்ணேல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனேகமாக இரண்டு,மூன்று தடவை வாசித்து என் அறிவுக்கு எட்டியரையில் புரிந்து கொண்ட பின்னரே லைக் போடுவது வளக்கம்..அது ஒருவரியில் உள்ள சொல்லாக கூட இருக்கலாம் எனக்கு பிடிக்கும் பட்சத்தில் சில வற்றை செய்வேன்..பாவம்,கடுப்பேற்றார் எல்லாம் என்னைப் பொறுத்த மட்டில் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இந்தக் கவிதையைப் போட்ட உனேயே படித்துவிட்டேன்.. :unsure: ஆனால் அர்த்தம் சரியாக விளங்காததால் கருத்தெழுதவில்லை. லைக்கும் போடவில்லை.. :blink:

இப்ப ஒரு வழியாக அர்த்தம் கண்டுபிடித்துவிட்டேன்.. :rolleyes:

Spoiler
காதலிக்கும்போது ஆணின் தலையில்தான் இடிவிழும்.. :rolleyes: இதுதானே அர்த்தம்??! :D
  • தொடங்கியவர்

உங்களுக்கு லைக்ஸ் கூட நாங்களும் ஒரு காரணம். நாங்க எழுதிறதை கடுப்போட.. பார்க்கிற.. எதிர்க்க விரும்பிற ஒரு கூட்டம் இங்க இருக்குது. அந்தக் கூட்டம்.... எங்க கருத்துக்கு எதிராக செயற்படுவதாக எண்ணிக் கொண்டு அப்படி செய்கிறார்கள். அந்த வகையிலும் சில லைக்ஸ் வந்திருக்கக் கூடும். யாழைப் பற்றி நமக்குத் தெரியாது. :lol::D

மேலும்... கவிதைக்கு விளக்கம் கேட்டம் பாருங்க.. அது பரிதாபத்தை கூட்டிட்டுது. இந்த விளக்கெண்ணை ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சது மாதிரி நின்று கொண்டு.. எதுக்குள்ளையும் குறை பிடிக்குது.. பார் செய்யுறன் என்றிட்டு போட்டிருப்பாங்க... இப்படியான வெட்டி வீராப்புக்கள் நம்மட ஆக்களில குறைவில்ல.. :lol:

உதில சில லைக்ஸ் மட்டுமே இதய சுத்தியோடு.. உதை வாசிச்சு விளங்கி.. போட்டிருக்கும்.

சத்தியமா எனக்கு நீங்கள் விளக்கும் வரை வரிகள் சரியான அர்த்தத்தைக் கொண்டு வரல்ல..! ஒரு மயக்கமாவே இருந்திச்சுது. அதனால நான் லைக் பண்ணல்ல..! வரிகளை விட காட்சி என்னைக் கவர்ந்திருந்திச்சுது. அதனால தான் இந்த ஆக்கத்தில் ஈடுபாடு காட்டினன். அந்தக் காட்சிகள் நீங்கள் உருவாக்கினவையா என்பது தெளிவில்லாமல் இருந்திச்சு..அதனால அதற்காகவும்.. லைக் பண்ணேல்ல..! :icon_idea:

:lol: :lol:

அண்ணா, ஏன் like போட்ட என்று தான் கேட்டனான். ஏன் like போடேல்லை என்று கேட்கேல்லை. :lol:

காதலை பற்றி நான் ஏதாவது எழுதினால் அதற்குள் நீங்கள் வந்து கருத்து எழுதுவதை அவதானித்திருக்கிறன். :icon_mrgreen: நீங்கள் கருத்து எழுதினதுக்கு ஒண்டும் சொல்லேல்லை. :)

அந்த மின்னலுக்குள் twilight காட்சியை செருகினது நான் தான். அதுக்காக like போட வேணாம். :D

நான் அனேகமாக இரண்டு,மூன்று தடவை வாசித்து என் அறிவுக்கு எட்டியரையில் புரிந்து கொண்ட பின்னரே லைக் போடுவது வளக்கம்..அது ஒருவரியில் உள்ள சொல்லாக கூட இருக்கலாம் எனக்கு பிடிக்கும் பட்சத்தில் சில வற்றை செய்வேன்..பாவம்,கடுப்பேற்றார் எல்லாம் என்னைப் பொறுத்த மட்டில் நடக்காது.

அக்கா, ஒருவரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. நீங்கள், புங்கையூரன் அண்ணா, ரதி அக்கா ஆகியோர் புதிதாக கவிதை எழுதுபவர்களுக்கு (கவிதையை வாசித்து பிடித்திருந்தால்) ஊக்கம் கொடுப்பவர்கள் என்பதை பல திரிகளில் அவதானித்துள்ளேன்.

அதற்காக மற்றவர்கள் எல்லோரிலும் பிழை என்று சொல்லவில்லை. 2 பேர் பரிதாபப்பட்டு like போட்டிருக்கினம். like போடாதவர்களில் ஒருவர் கருத்து எழுதியிருப்பதையும் அவதானித்தேன். அவர்களுக்கு தான் சொன்னனான். மற்றவர்களுக்கு இல்லை. மற்றவர்கள் பயப்பிட வேணாம்.

Edited by காதல்

  • தொடங்கியவர்

காதல் இந்தக் கவிதையைப் போட்ட உனேயே படித்துவிட்டேன்.. :unsure: ஆனால் அர்த்தம் சரியாக விளங்காததால் கருத்தெழுதவில்லை. லைக்கும் போடவில்லை.. :blink:

இப்ப ஒரு வழியாக அர்த்தம் கண்டுபிடித்துவிட்டேன்.. :rolleyes:

Spoiler
காதலிக்கும்போது ஆணின் தலையில்தான் இடிவிழும்.. :rolleyes: இதுதானே அர்த்தம்??! :D

:lol: :lol: :lol:

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

இப்பவாவது அர்த்தம் விளங்கி விட்டதாக்கும் என்று நினைத்தால் உங்கள் குசும்பு தாங்க முடியவில்லை. :lol:

புத்தன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை பாருங்கோ. :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]வித்தியாசமா மின்னலை தூது அனுப்பி இருக்கிங்கள் உங்கள் கவிதை அருமை [/size]

  • 3 weeks later...

அணைத்து பதில்களும் அருமையாக உள்ளது ....

நட்புடன்

ஏழுமலை

[size=5]"மின்னல் தேடியும் கிடைக்காத காதலை ,

மழை வந்து தான் கண்டு பிடிக்கும் "[/size]

அதனால்தான் மழை வரும் முன்னே மின்னல் வருகிறது ....

Edited by ஏழுமலை.ம

  • கருத்துக்கள உறவுகள்

காதல் எப்பிடி துலையும்?

  • தொடங்கியவர்

நன்றி பகி அண்ணா, ஏழுமலை அண்ணா உங்கள் கருத்துகளுக்கு. :)

சுண்டல் அண்ணா,

காதலர்கள் பிரிந்த பின்பு அவர்கள் காதல் திருமணத்தில் முடிவதில்லை தானே.... எனவே அதனை தொலைந்து போன காதலாக (அன்றைய நாட்கள்) கொள்ளலாம்.

மற்றபடி காதல் அழிவடையாது மனதிலேயே நிலை கொள்ளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.