Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்

Featured Replies

இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்தங்கள் நெருக்குதல்கள் யுத்தத்தை தவிர்க்க உதவாது.

சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.

சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.

அதனால் தான் புலிகள் மிகவும் பொறுமயாக இருக்கின்றனர்.

கனடா தடையும் செய்யுமாம் பேச்சுவார்த்தைக்கு இடமும் கொடுப்பீனமாம். யாருக்கு வேணும் இடம்.

முதல்ல பேசினதே நடைமுறையில் வரேல்லை. இன்னும் என்னத்தை பேச :roll:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு காலத்திற்கு தான் பொறுமை காக்கிறது?பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு காலத்திற்கு தான் பொறுமை காக்கிறது?பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு.

அப்படி என்றால் எங்களை யாழ்பாணத்தில் இருந்து மூட்டை கட்டச் சொல்கின்றீர்களா பித்தன். :twisted:

  • தொடங்கியவர்

இன்றைய நிலவரத்தில் வெற்றி பெறுமா (இறுதி) சமாதான நகர்வுகள்...

இலங்கைத் தீவு பாரிய யுத்தத்தை நோக்கி சறுக்கிக் கொண்டிருக்கிறது. நோர்வையை முன்னிறுத்தி சர்வதேச சக்திகள் தமது இறுதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்தியாவும் தனது பொருளாதார நலன்களிற்காக பாரிய யுத்தத்தை விரும்பவில்லை.

புலிகளை பொறுத்தவரை ஜெனிவா-2 இற்கான தேதிகளை பற்றிக் கூட தற்பொழுது பேசமுடியாது. முதலில்

-1- சுமூகநிலமை உருவாக்கப்பட வேண்டும். மக்கள் மீதான வன்முறைகள் இனப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.

-2- கிழக்கு மாகாண தளபதிகள் வன்னி வந்து மத்திய குழு கூட்டம் முடிய வேண்டும்.

1987 சதி அனுபவத்தால் தளபதிகளின் பாதுகாப்பில் மிக அவதானமாக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த ஞாயிறு TTN தொலைக்காட்சியில் நடைபெற்ற நிலவரம் ஆய்வு நிகழ்ச்சி ஒளிவடிவில்.

http://www.yarl.com/media/nilavaram/nilava...varam230406.asf

நன்றி: TTN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோகன் அண்ணா.

  • 1 month later...
  • தொடங்கியவர்

இன்றைய நிலவரத்தில் புலிதேவன் மற்றும் ஆய்வாளர் நிலாந்தான் பங்குபற்றினார்கள்.

பலதரப்பட்ட ஆனால் முக்கிய விடையங்கள் ஆராயப்பட்டன.

இங்கு போட்டால் நல்லாய் இருக்கும்

நன்றி மோகன்

நன்றி மோகன்

:roll: :roll:

இன்றைய நிலவரத்தில் புலிதேவன் மற்றும் ஆய்வாளர் நிலாந்தான் பங்குபற்றினார்கள்.

பலதரப்பட்ட ஆனால் முக்கிய விடையங்கள் ஆராயப்பட்டன.

இங்கு போட்டால் நல்லாய் இருக்கும்

MP3 வடிவில் இருக்கு. தரவிறக்கம் செய்து கேட்கலாம்

தரவிறக்கம் செய்ய

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இன்றைய நிலவரத்தில் தேங்கியுள்ள சமாதானமும் ஓங்கியுள்ள இராணுவயியலும்.

சமாதான மேடை வெறுமையாக இருக்கிறது ஆனால் திரைமறைவில் பல ஓட்டங்கள் நடக்கிறது பிராந்திய உலகளாவியரீதியில்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நிலவரம் வழமையாக ஞாயிற்றுக் கிழமைகளில் தான் போடுறவை ஆன நேற்று நவாலி நினைவுகூரல் போட்டுட்டு இன்று நிலவரத்தை போட்டிருந்தார்கள். இந்த நேர மாற்றம் நிரந்தரமானதோ தெரியா...

அரச தலைவர்களினுடைய மனப்போக்கும் அடக்குமுறை இராணுவத்தின் உள்நோக்கும் என்ற கருப்பொருளில் பங்கு பற்றியவர்கள்

அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த ஆய்வாளர் திருநாவுக்கரசும் இராணுவப் பேச்சாளர் இளந்திரயனும் பங்குகொண்டார்கள்.

பலருடைய எதிர்பார்ப்புகளுக்குள்ளாகி

  • தொடங்கியவர்

நிலவரம் தமிழ் ஒளி இணையத்தில் திங்கட்கிழமைகளில் நடை பெறுமாம்.

நேற்றய நிகழச்சியில் மகிந்தவின் அனைத்துக் கட்சி மற்றும் நிபுணர்களை வைத்து நடக்கும் கூத்து நேர்வேயை நடுநிலையாளர்களாக வைத்து உருவாக்கப்பட்ட யுத்தநிறுத்தம் அமைதி முயற்சிகள் புறந்தள்ளப்பட்டுவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இன்று பேசித் தீர்ப்பதற்கு 1 தான் உள்ளது, அது மிகுதி 30வீத தமிழர் தாயகத்தை சிங்களத்தரப்பு பேச்சுவார்தைகள் மூலம் பண்பாக கையளிக்க விரும்புகிறதா இல்லையா என்பதே. பேச்சுவார்தைகள் மூலம் பண்பாக பிரிந்து சென்ற பல உதாரணங்கள் இன்று உலகில் உண்டு. இவற்றைப்பற்றித்தான் இன்று சிங்களத்தரப்பு ஆய்வு செய்ய வேண்டுமே அன்றி ஒற்றையாட்ச்சிக்குள் தீர்வா இல்லை வேறு தனித்துவமான தீர்வா என்று அல்ல. இதை செய்யத் தவறும் நிலையில் ஒரு யுத்தத்தின் மூலம் தமிழர்கள் மிகுதி 30 வீதத்தையும் விடுவித்துக் கொள்வதை விட வேறு வழியில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூர் தாக்குதலின் பின்னர் வந்த நிலவரம் (நிகழ்வுகளின் ஆய்வகத்தில்) இண்று புலிகளின் குரல் வானொலியில் தலைமை செய்தி ஆசிரியரும், புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரேயனும் கருத்துக்களை வளங்கினார்கள்...

இங்கு குட்டையை குளப்ப என சேறுகளை வீசுவோர் கேட்ப்பதால் பயன் பெறும் அளவுக்கு நிலமைகளையும் களநிர்ணயத்துக்கான தேவைகளையும் அருமையாக ஆய்வு செய்தனர்...

நண்றி

TTN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவரம் ஒலி,ஒளி வடிவம்

http://www.pathivu.com/?ucat=nilavaram

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.