Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ருத்ரகுமாரனுக்கு, கருணா அழைப்பு

Featured Replies

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர்வீ.ருத்ரகுமாரனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்திமுரளீதரன் எனப்படும் கருணா அம்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ருத்ரகுமாரனும் அவரது ஆதரவாளர்களும் நேரில் கண்டறிந்துகொள்ள வேண்டுமேன முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் தமிழர்களைமூளை சலவை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களை பார்வையிட்டு மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதனைபுலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தை உதாசீனம் செய்யக்கூடாது, ஏனெனில் அவர்கள் அனைவருமே இலங்கையர்கள் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தை புறக்கணித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களை அழைத்து அவர்களுடன் பேச வேண்டுமெனமுரளீதரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும் முனைப்புக்களை வெளிவிவகார அமைச்சு எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்த பலர் உண்மை நிலைமையை அறிந்து கொண்டதாகவும், பிரச்சாரங்களுக்கு ஏமாறப் போவதில்லை எனவும் தம்மிடம்குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சுயநலநோக்கிற்காக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவி;;த்துள்ளார்.

வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையின் நிலைமயை மோசமாக சித்தரிக்க முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் காணிகளை இராணுத்தினர் அபகரிப்பதாகசுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினர் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும்நோக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

www.Globaltamilnews.net

[size=4]ஆனால் அமெரிக்காவுக்கு கருணாவை அழைக்க முடியாத (விசா) நிலை. [/size]

"பிர்தம்ரை பகிரங்கமாக/ஒளிவு மறைவின்றி வர கர்ணா அழைக்கின்றார்! ... அதற்கு கேபி அனுமதி அளிப்பாரா?" ..

... இதற்கு கருத்து கூற நெல்லையானின் அலுவலகம் மறுத்து விட்டது! .. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

"பிர்தம்ரை பகிரங்கமாக/ஒளிவு மறைவின்றி வர கர்ணா அழைக்கின்றார்! ... அதற்கு கேபி அனுமதி அளிப்பாரா?" ..

... இதற்கு கருத்து கூற நெல்லையானின் அலுவலகம் மறுத்து விட்டது! .. :icon_mrgreen:

:rolleyes::unsure:

ஏற்கனவே மறைமுகமாக இருந்த தொடர்புகளை வெளியில் காட்ட நேரம் வந்துவிட்டது என நினைக்கின்றார்கள் போல .

எனக்கு இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ஏற்கனவே தெரிந்தவிடயம் தான்.இங்கு எழுதியதாகவும் ஞாபகம் .

[size=4]அண்மைய செய்தி : 'புலம்பெயர் தேசங்களில் இன்னும் புலிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்' - போர்க்குற்றவாளி மகிந்தா அண்ட் கோ [/size][size=1]

[size=4]இந்த செய்தி : 'கருணா அழைப்பு' [/size][/size]

[size=1]

[size=4]இரண்டையும் இணைத்து பார்க்கும்பொழுது கருணாவுக்கு மகிந்தாவால் 'அறிவுரை' வழங்கப்பட்டுள்ளது. [/size][/size]

அதற்கு கேபி அனுமதி அளிப்பாரா?" ..

[size=5]ஏன் கேபியைக் குறை கூறுகின்றீர்கள்? மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுத் தான் சொறிலங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆமியின் பிடியில் இருப்பவர் என்ன தான் செய்ய முடியும். சொல் என்றால் சொன்னதைச் சொல்ல வேண்டியது தானே. ஆராயாமல் துரோகிப் பட்டம் கட்ட முடியுமா?[/size]

"பிர்தம்ரை பகிரங்கமாக/ஒளிவு மறைவின்றி வர கர்ணா அழைக்கின்றார்! ... அதற்கு கேபி அனுமதி அளிப்பாரா?" ..

... இதற்கு கருத்து கூற நெல்லையானின் அலுவலகம் மறுத்து விட்டது! .. :icon_mrgreen:

அவசரப்பட்டு பொறாமைப்படாதேயுங்கோ நெல்லையான். உங்களுக்கும் அழைப்பு வரும். :D

பிரட்டரிக்கா விடம் கேட்டால்த்தான் எந்தவகையான வரவேற்பு வார்த்தைகளை இவர்கள் பாவிக்கிறார்கள் என்பது தெரியும். இதை கேள்விப்பட்டால் அவவும் பொறாமைப்படலாம். நான் போகத் தயார் கருணா முதலில் பிரட்டரிக்காவை அழைத்து எல்லவற்றையும் காட்டி அவ ஒரு கட்டுரை எழுதினாவானால்.

வசிட்டர்கள் வாயால் விசுவாமித்திரனாகிறார் விஸ்வநாதன் உருத்திரகுமார்.

நெல்லையான், அர்ச்சுன், கருணா எல்லோருக்கும் பிரதமர் வேண்டியவர் ஆகியிருக்கிறார்.

[size=4]"நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் [/size][size=4]பிரதமர்வீ.ருத்ரகுமாரனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு [/size][size=4]மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்திமுரளீதரன் எனப்படும் [/size][size=4]கருணா அம்மான் அழைப்பு விடுத்துள்ளார்[/size][size=4]"[/size]

Edited by மல்லையூரான்

ஏற்கனவே மறைமுகமாக இருந்த தொடர்புகளை வெளியில் காட்ட நேரம் வந்துவிட்டது என நினைக்கின்றார்கள் போல .

எனக்கு இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ஏற்கனவே தெரிந்தவிடயம் தான்.இங்கு எழுதியதாகவும் ஞாபகம் .

அரிசுன் அதை விடுங்க போகட்டும். நீங்கள் எழுதாதில்லைதானே. நிச்சயமாக அதுமட்டுமல்ல நீங்கள் எழுதியிருபீங்கள்.

எனது கணனி உங்கள் அவதரை இப்போ காட்டுகிறதில்லை. அதனால் இப்போ சில திரிகளில் தங்கள் கருத்துக்களை தப்ப விட்டிருப்பேன் போல் தெரிகிறது. ஏன் எனில் உங்கள் கருத்துக்களை யாழில் சில நாட்களாக காணாத ஒரு உணர்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.