Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

இப்பிடி பரந்தது பட்ட தாக்குதலா இருக்கணும் :icon_mrgreen: நானும் எவ்வளவு நாள் தான் தாங்குறது :lol::D:icon_idea:

:lol: :lol:

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:lol:

சுண்டலின் கனவில் கடவுள் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் எனக்கேட்கிறார்..

சுண்டல் : அழகான பெண்கள் என்னுடன் எப்போதும்

இருக்கவேண்டும் இறைவா...

கடவுள் : 4 நாட்கள் மட்டும்....

சுண்டல் : அப்டீன்னா கோடை , குளிர் , வசந்த , இலையுதிர் கால நாட்கள்.....

கடவுள் : அட கெரகம் பிடிச்சவனே..அப்போ 3 நாட்கள் மட்டும் தான்.....

சுண்டல் : சரி..நேத்து , இன்னைக்கு , நாளைக்கு.....

கடவுள் : நான் பலகீனமான சூழ்நிலையில் இருக்கும்போது உன்னை படைச்சிட்டேன்னு நினைக்கிறேன்.

2 நாள் மட்டும் தான்.....

சுண்டல் : சரிங்க..பகலிலும் , இரவிலும்....

கடவுள் : உனக்கு செக் டா.ஒரே ஒரு நாள் தான்.. இப்போ என்ன பண்ணுவ.....

சுண்டல் : அப்படினா டெய்லி யும்....

அதுக்கு அப்றம் சுண்டல் கடவுளை பார்க்கவே இல்லை..

நீங்க யாராவது பார்த்தீங்களா..??? :D

____________________________________________________________________________________________________

சுபேஸ் : மச்சி ஒருவன் உன் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் என்ன பண்ணுவா..?

சுண்டல் : அவன் மீது பூவைக்கொண்டு எறிவன் ..!

சுபேஸ் : மறுபடியும் அவன் கல்லைக்கொண்டு எறிந்தால்....?

சுண்டல் : பூந்தொட்டியை அவன் மீது எறிவன் ... கொய்யால மண்டை உடைஞ்சு சாகட்டும்..... :lol:

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சின் சிறப்பு

கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்

அதிகமாக பேசினால் அமைதியை இழப்பாய்.....

வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்....

வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்.....

ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்.......

பொய்யாய் பேசினால் பெயரையே இழப்பாய்

சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்

சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்

:D

:lol:

சுண்டலின் கனவில் கடவுள் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் எனக்கேட்கிறார்..

சுண்டல் : அழகான பெண்கள் என்னுடன் எப்போதும்

இருக்கவேண்டும் இறைவா...

கடவுள் : 4 நாட்கள் மட்டும்....

சுண்டல் : அப்டீன்னா கோடை , குளிர் , வசந்த , இலையுதிர் கால நாட்கள்.....

கடவுள் : அட கெரகம் பிடிச்சவனே..அப்போ 3 நாட்கள் மட்டும் தான்.....

சுண்டல் : சரி..நேத்து , இன்னைக்கு , நாளைக்கு.....

கடவுள் : நான் பலகீனமான சூழ்நிலையில் இருக்கும்போது உன்னை படைச்சிட்டேன்னு நினைக்கிறேன்.

2 நாள் மட்டும் தான்.....

சுண்டல் : சரிங்க..பகலிலும் , இரவிலும்....

கடவுள் : உனக்கு செக் டா.ஒரே ஒரு நாள் தான்.. இப்போ என்ன பண்ணுவ.....

சுண்டல் : அப்படினா டெய்லி யும்....

அதுக்கு அப்றம் சுண்டல் கடவுளை பார்க்கவே இல்லை..

நீங்க யாராவது பார்த்தீங்களா..??? :D

____________________________________________________________________________________________________

சுபேஸ் : மச்சி ஒருவன் உன் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் என்ன பண்ணுவா..?

சுண்டல் : அவன் மீது பூவைக்கொண்டு எறிவன் ..!

சுபேஸ் : மறுபடியும் அவன் கல்லைக்கொண்டு எறிந்தால்....?

சுண்டல் : பூந்தொட்டியை அவன் மீது எறிவன் ... கொய்யால மண்டை உடைஞ்சு சாகட்டும்..... :lol:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி சூப்பர்...எப்படி உன்னால் மட்டும் மு.........

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி சூப்பர்...எப்படி உன்னால் மட்டும் மு.........

அனேகமா சுட்டது தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் : அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்லுறாய் மச்சி?

சுண்டல் : அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.!!

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சி சூப்பர்...எப்படி உன்னால் மட்டும் மு.........

தேங்க்ஸ் டா மச்சான்

மச்சி சிலர் பொறாமையில வைதேரிச்சள்ள எழுதுவாங்க நீ கண்டுக்கதடா :D

சுபேஸ் : அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்லுறாய் மச்சி?

சுண்டல் : அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.!!

அம்புட்டு அறிவாளியா சுண்டல். :D

  • கருத்துக்கள உறவுகள்

தேங்க்ஸ் டா மச்சான்

மச்சி சிலர் பொறாமையில வைதேரிச்சள்ள எழுதுவாங்க நீ கண்டுக்கதடா :D

அம்புட்டு அறிவாளியா சுண்டல். :D

:lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தேங்க்ஸ் டா மச்சான்

மச்சி சிலர் பொறாமையில வைதேரிச்சள்ள எழுதுவாங்க நீ கண்டுக்கதடா :D

அம்புட்டு அறிவாளியா சுண்டல். :D

நீ அறிவு பொக்கிசம்டா........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு தெரிது ஆனா ஒத்துகிறாங்க இல்லியேடா சரி சரி விடு அரசியல்ல இதெல்லாம் சகஜம் டா :D

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு தெரிது ஆனா ஒத்துகிறாங்க இல்லியேடா சரி சரி விடு அரசியல்ல இதெல்லாம் சகஜம் டா :D

hehehe

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி தான் ஒரு நாள் தூரமா ஒரு இடத்திக்கு கார் டிரைவ் பண்ணிட்டு போயிட்டு இருந்தன்.....நல்லா இருட்டி போய்ட்டுது.....சோ எங்கையாவது தங்கிட்டு விடிய போகலாம் எண்டு நினைச்சன் ஏன் அநியாயமா ஹோடேல்க்கு காசு கொடுப்பான் எண்டு நினைச்சு போட்டு அப்பாண்ட friend ஒராள் போற வழில தான் இருந்தவர் சோ avaroda வீட்ட போய் கதவ தட்டினன் வந்து கதவ திறந்தவர் என்னடாப்பா சுண்டல் இந்த நேரம் இந்த பக்கம் எண்டு கேட்டார் நானும் அங்கிள் சரியா இருட்டி போச்சு kalaippaa வேற இருக்கு அதான் இங்க இரவு தங்கிட்டு விடிய போகலாம் எண்டு இருக்கான் என்று சொன்னன் அங்கிளும் நல்ல சந்தோஷமா அதுக்கென்னா வா உள்ள எண்டு சொல்லி......சாப்பாடு எல்லாம் தந்திட்டு சொன்னார் போய் பேபி ண்ட ரூம்ல படுக்க சொல்லி நானும் மனசுக்க குழந்த பிள்ளையோட போய் படுத்தா அது இரவிரவா அழும் நமக்கு நித்தாவும் வராது எண்டு நினைச்சுப்போட்டு இல்லை அங்கிள் நான் hall la படுக்கிறன் எண்டு சொல்லி போட்டு படுத்திட்டன்.....

விடிய எழும்பி இருக்க அங்கிள் வந்து சொன்னார் வா breakfast சாப்பிட எண்டு.....சரி எண்டு சொல்லி அங்க போய் மேசைல இருந்தா ஒரு நல்ல அழகான பொண்ணு.....அழகேண்டா அப்பிடி ஒரு அழகு.....

காலையில இப்பிடியான பொண்ணுங்களா பாத்தா மனசுல ஒரு இனம் புரியாத சந்தோசம் வரும்......நோர்மலா பொண்ணுங்க கூட கதைக்க வெக்க படுற சுண்டலுக்கு அவவோட கதைக்க ஆசை வந்திடிச்சு.....

சுண்டல்: நீங்க யாரு?

அவா: நான் பேபி நீங்க?

(எனக்கு எப்பிடி இருக்கும்)

சுண்டல்: நான் ஒரு முட்டாள்

இது எதுக்கு சொல்லுறன் எண்டா தயவு செய்து அங்கிள் மார்களே ஆன்டி மார்களே உங்க பொண்ணுங்களுக்கு பேபி எண்டு பேரும் வைக்கதிங்க.....அப்பிடி கூப்பிடவும் செய்யாதிங்க என்ன மாதிரி பசங்க நொந்து போய்டுவாங்க

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள் தூரமா ஒரு இடத்திக்கு கார் டிரைவ் பண்ணிட்டு போயிட்டு இருந்தன்.....நல்லா இருட்டி போய்ட்டுது.....சோ எங்கையாவது தங்கிட்டு விடிய போகலாம் எண்டு நினைச்சன்

ஏன் தம்பி?காருக்கு லைற்ரு....டைனமோ ஒண்டுமில்லையே?கதையெண்டாலும் பொருந்தினமாதிரி சொல்லோணும்......ஏதோ லாம்பு....மண்ணெண்ணை விளக்கு வைச்சுக்கொண்டு கார் ஓடுறமாதிரியேல்லே கதைக்கிறியள் :D:)

  • கருத்துக்கள உறவுகள்

baby....hahahah

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி?காருக்கு லைற்ரு....டைனமோ ஒண்டுமில்லையே?கதையெண்டாலும் பொருந்தினமாதிரி சொல்லோணும்......ஏதோ லாம்பு....மண்ணெண்ணை விளக்கு வைச்சுக்கொண்டு கார் ஓடுறமாதிரியேல்லே கதைக்கிறியள் :D:)

ஆயிரம் கில்லோ மீட்டர் ஓடேக்க நிண்டு போறது தான். ஒரு ஓட்டுனருக்கு அழகு நித்திரை வெறில cara கொண்டு போய் யாரோட வேலிக்கையும் விட்டா அவை சண்டைக்கு வந்திடுவினமோ ஏன்டா பயம் தான். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில தமிழ் ஆக்களிண்ட வீட்ட இத விட கொடுமை எல்லாம் நடக்கும் வீட்ட போய் இருந்தா பேபி பேபி ன்னு கூப்பிடுவாங்க நம்ம பசங்களும் ஆ எண்டு யாரோ figure வர போதினுட்டு இருப்பாங்க பாத்தா ஒரு எழுவது vayasu பாட்டி உள்ள இருந்து சிரிச்சிட்டு வருவா அப்போ நம்ம subesh paiyan26 இவங்களோட முகத்த பாக்கணும்.... அசடு வழிஞ்சிட்டு இருப்பாங்க அதனால தான் சொல்லுறன் பேபி ன்னு இனி கூபிடாதிங்க :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அம்மாவுக்கு ஒரே தலை வலி என்னடா அந்த அம்மா புருஷன் உழைச்சிட்டு கொண்டுவந்து இவங்க கிட்ட கொடுக்கிற பணத்தை எல்லாம் பையன் எடுத்திட்டு போய்டுவான் இந்த அம்மாவும் எங்க எங்கலாமோ ஒழிச்சு பாத்தா முடியல்லா.... இவா எங்க வைச்சாலும் அவன் தேடி எடுத்திடுவான் பணத்த மட்டும் எடுத்தாலும் பருவாள அந்த பணம் எந்த பொருள்ள இருக்கோ அதையும் சேர்த்து தூகிடுவான் நம்ம ஆளு ஏன்னா அது அவங்க புள்ளை ஆச்சே....தலைய போட்டு பிச்சிட்டு இருந்தா.... அந்தம்மாவலா என்ன செய்றதின்னே புரியல்ல கடசியா புருஷன் கிட்ட போனா.....அவரு பாவம் வேலையால கலைச்சு விழுந்து வந்தாரு.....நம்ம பொம்பளைங்க எல்லாம் எப்ப புருஷன் வேலையால வருவாரு பிரச்சனைய சொல்லாம்னு காத்திட்டே இருப்பாங்க புருஷங்க மேல அம்புட்டு அன்புன்னு சுண்டல் சொன்னா நம்பவா போறிங்க சரி விஷத்திக்கு வாறன் அந்தம்மா போய் புருஷன்கிட்ட சொல்லுறாங்க......

ஏங்க ஏங்க நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பண‌ம் வை‌த்த‌ப் பொருளோடு சே‌ர்‌த்து எடுத்திட்டு போயிடறானே எ‌ன்ன ப‌ண்றது.

அதுக்கு அவரு சொல்லுறாரு.....

எ‌ப்பவுமே அவ‌ன் எடு‌க்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கு‌ம் எடு‌த்து‌க்‌கி‌‌ட்டு‌ம் போக மா‌ட்டா‌ன் அப்பிடின்னு......

பையன பத்தி அப்பாக்கு நல்லா தெரிஞ்சிருக்கு .....இப்போலாம் பையன் எட்டடி பாஞ்சா நம்ம தமிழ் சிறி அண்ணாக்கள் மாதிரி அப்பாக்கள் எல்லாம் பதினாறடி பாயறாங்க......

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D :D :D :D

:D

ஒரு அம்மாவுக்கு ஒரே தலை வலி என்னடா அந்த அம்மா புருஷன் உழைச்சிட்டு கொண்டுவந்து இவங்க கிட்ட கொடுக்கிற பணத்தை எல்லாம் பையன் எடுத்திட்டு போய்டுவான் இந்த அம்மாவும் எங்க எங்கலாமோ ஒழிச்சு பாத்தா முடியல்லா.... இவா எங்க வைச்சாலும் அவன் தேடி எடுத்திடுவான் பணத்த மட்டும் எடுத்தாலும் பருவாள அந்த பணம் எந்த பொருள்ள இருக்கோ அதையும் சேர்த்து தூகிடுவான் நம்ம ஆளு ஏன்னா அது அவங்க புள்ளை ஆச்சே....தலைய போட்டு பிச்சிட்டு இருந்தா.... அந்தம்மாவலா என்ன செய்றதின்னே புரியல்ல கடசியா புருஷன் கிட்ட போனா.....அவரு பாவம் வேலையால கலைச்சு விழுந்து வந்தாரு.....நம்ம பொம்பளைங்க எல்லாம் எப்ப புருஷன் வேலையால வருவாரு பிரச்சனைய சொல்லாம்னு காத்திட்டே இருப்பாங்க புருஷங்க மேல அம்புட்டு அன்புன்னு சுண்டல் சொன்னா நம்பவா போறிங்க சரி விஷத்திக்கு வாறன் அந்தம்மா போய் புருஷன்கிட்ட சொல்லுறாங்க......

ஏங்க ஏங்க நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பண‌ம் வை‌த்த‌ப் பொருளோடு சே‌ர்‌த்து எடுத்திட்டு போயிடறானே எ‌ன்ன ப‌ண்றது.

அதுக்கு அவரு சொல்லுறாரு.....

எ‌ப்பவுமே அவ‌ன் எடு‌க்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கு‌ம் எடு‌த்து‌க்‌கி‌‌ட்டு‌ம் போக மா‌ட்டா‌ன் அப்பிடின்னு......

பையன பத்தி அப்பாக்கு நல்லா தெரிஞ்சிருக்கு .....இப்போலாம் பையன் எட்டடி பாஞ்சா நம்ம தமிழ் சிறி அண்ணாக்கள் மாதிரி அப்பாக்கள் எல்லாம் பதினாறடி பாயறாங்க......

:lol: :lol: :lol:

பையன் நந்தனோ??

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

பையன் நந்தனோ??

இது நானில்லை இதில கனக்க எனக்கு ஒத்துவராது .நான் பிறந்ததவுடன் அம்மாவ கயிலாயம் அனுப்பிட்டன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் Thamil நாட்டில் பாரிய மின்தட்டுப்பாடு தமிழக மக்கள் எல்லாம் டென்ஷன் இல் இருக்க புதுசா ஒரு SMS உலாவருகின்றதாம் அங்கு அது

கருவறையும் இருட்டு

கல்லறையும் இருட்டு

நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?

பில்லை மட்டும் கரெக்டா கட்டு..

இப்படி தமிழ்நாடு மின்வாரியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.