Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?

Featured Replies

திரு தூயவன்

எனது பெயர் அருண் குமார் அல்ல மேலும் நான் என்ற Tரிச்ய்007 பெயரில் எழுதவும் இல்லை !!

  • Replies 91
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா!!

என்ன பெயரில் எழுதினால் எனக்கென்ன!! ஆனால் யாழில் எழுதும் போது உணர்வுகளில் ஒரே நேரத்திலே கருத்து எழுதுகின்றீர்களாமே!! இது பல தடவை பார்த்துக் கொண்டு வந்ததுங்கோ!!

எமக்கு சொல்லும் கருத்து தான் முக்கியம். ஆள் எத்தனை என்பதில் பிரச்சனை இல்லை. அப்படியில்லை என்றால் வருந்துகின்றேன்.

ஏன் இல்லை -?

இந்தியாவை ரொம்ப நல்லா பிடிக்குமே - !

லக்கி லுக் ராஜாதிராஜா - போன்ற - இந்தியாவின் மதிப்பை குறைக்கிற பேர்வழிகள் கொஞ்சம் வாய் மூடி இருந்தால்- இன்னும் ரொம்ப இந்தியாவை எனக்கு பிடிக்கும்! 8)

ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும் :P :P :wink: :wink: :idea: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நம்ம வசம்பு வானொலி அறிவிப்பாளரா ?? தெரியாமல் பொச்சே தெரிஞ்சிருந்தா எங்கடை கிழிஞ்சவானியிலை ஆளை போட்டு ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம் ஏணெண்டா அதிலை வேலை செய்யிறதங்கான தகுதியெல்லாம் அவரிட்டை இருக்கு

ஒரு விடயத்தை கவனிக்கலாம் - புலியெதிர்ப்பு பூச்சாண்டி காட்டும் சிலர் - பொதுவான விடயங்களுடன் - சேர்த்தே தங்கள் தவறுகளை மறைத்து போகிறார்கள்!

இங்கு என்னமோ ரோசகாரர்கள் போல் - வசனம் விட்டாலும் -

அடிப்படைல - உண்மைகள் வேற -

ஒன்று எக்குத்தப்பா ஏதும் செய்து இயக்கத்திட்ட வாங்கி கட்டி இருக்கலாம்

அல்லது

இனத்தை காட்டி கொடுக்க வெளிக்கிட்டு - கையும் களவுமா அகப்பட்டு - அவர்கள் உறவுகள் யாரும் - போட்டு தள்ள பட்டு இருக்கலாம்!

அல்லது

காசு கொடுக்கவேண்டி வருமே என்று - தேவையில்லாத கற்பனைகளை - வளர்க்கும் - கூட்டமா இருக்கலாம்

எது எப்படியோ- கடைசிவரை - தாங்கள் செய்த தவறுகளை வெளி சொல்லாமலே - இந்த கூட்டம் - வாய் கிழிய பேசும் !

பேசாமல் விட்டு விடுவமே!

மத்தும்படி - லக்கி லுக் - ராஜாதிராஜா பத்தி பேசவிரும்பல நான் -

ஆமா அவங்கதான் - இந்தியாவின் வெளிவிவகார அமைச்சில பதவி வகிக்கிறவங்க பாருங்க!

இவங்க சொல்வதுதான் இந்தியாவின் கருத்தாய் இருக்குமா?

நான் நினைக்கல- நீங்க??

ஏதாவது குழப்பணும் என்று வாறவங்களுக்கு - அவங்க கருத்துக்கு - விளக்கம் சொல்வது - நேர விரயம்! 8)

  • தொடங்கியவர்

ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும்' date=' இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.[/color']

விவாதம் என் கருத்துகளை முன்னிலைப்படுத்தாமல், என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இன்பம் காண சிலருக்கு வகையாக அமைந்ததில் எனக்கு மிகுந்த வருத்தம்....

நண்பர்களை கூட எதிரிகளாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள் இந்த யாழ் கள நண்பர்கள்... உதாரணம் : தம்பியுடையான்....

உங்கள் பண்பாட்டுக்கு நன்றி.....

பிரபாகரனைப் பற்றிய என் மதிப்பீடு என்றுமே மாறாதது... அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் கவரப்பட்ட நான் அவரது அனைத்து அரசியல் முடிவுகளுக்கு ஜால்ரா அடிக்க முடியாது.... என் தலைவன் டாக்டர் கலைஞர் அவர்கள் எடுக்கும் அனைத்து அரசியல் முடிவுகளும் கூட எனக்கு சம்மதம் என்று கிடையாது... எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருக்கும் அல்லவா? எனக்கென்று ஒரு நியாயம் இருக்கும் அல்லவா?

ஈழம் எப்படியாவது மலரவேண்டும் என்பதே என் நிலைப்பாடு... இதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்ளுகிறேன்....

தூயவன், நச்சுசெடி கமெண்டும் கூட என் உள்மனதில் இருந்து வந்ததே.... பாண்டிபஜார், நுங்கம்பாக்கம், திருப்பெரும்புதூர் சம்பவங்கள் எனக்கு ஏற்புடையதல்ல.....

லக்கி லுக்கை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் இவர் இரட்டை வேடம் போடும் வேசதாரி என்டபடியால்தான் நான் இவரின் கருத்துக்களுக்கு எப்போதும் எதிர்த்துக் கருத்தெழுதுவேன்.

பாண்டியன், இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுங்கள் அது அவசியமானது. இரட்டைவேடதாரிகள் பற்றி எல்லோரும் அறியவேண்டும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் தோலுரித்துக் காட்டுவதோடு நிறுத்தாது கூடவே நீங்கள் தனிநபர் தாக்குதல் என்று கருதக்கூடியவகையில் எதிராக எழுதினால் இரட்டை வேடதாரி மற்றவர்களின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்களே பாதை எடுத்துக் கொடுப்பதாகிறது. இறுதியில் நீங்கள் தான் தேற்கடிக்கப்படுகிறீர்கள்.

கண்மூடித்தனமாக எப்பவுமே எதிர்க்கருத்து எழுதுவன் என்பது ஆரோக்கியமற்றது. இரட்டை வேடங்களை நிதானமாக அம்பலப்படுத்துங்கள் அல்லது அது செய்பவர்களிற்கு உதவுங்கள், அதை விடுத்து அவர்களது பொறுமையான முயற்சிகளிற்கு குறுக்கை நிக்காதேங்கோ.

மொத்தம் 100 பேர் கூட தேறாதே !! இந்த கூட்டத்தில் இளைய சமுதாயத்தினர் எத்தனை பேர் இருகின்றனர் ??

தமிழ் நாட்டு எனது சொந்த ஊர் , எனக்கு இவர்களை பற்றி நிரையவே தெரியும் !! உங்களை விட

என்ன ராஜாத்தி வடிவாக எண்ணத்தெரியல்லையோ? அது வேற நாங்கள்தான் சொல்லி தரணுமோ? உங்களை போன்ற பளசுகளுக்கு பளசுகளத்தானே காண்பிக்க முடியும். கருத்துக்களில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறதே.....

தமிழ்நாடு உமது சொந்த ஊரா????? நான் கேள்விப்பட்டேன் கன்னடம் என்று எது உண்மை?

  • தொடங்கியவர்

தமிழ்நாடு உமது சொந்த ஊரா????? நான் கேள்விப்பட்டேன் கன்னடம் என்று எது உண்மை?

ராஜாதி ராஜாவைப் பற்றி ரொம்பவும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்... :lol:

அவர் South_Indian என்ற பெயரில் மற்ற களங்களில் கருத்து எழுதுபவர்....

பாண்டிச்சேரி அவரது சொந்த ஊர்.... மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சை, திருச்சி ஊர்களில் இருந்திருக்கிறார்...

இப்போது மும்பையில் Software Analyst ஆக பணிபுரிகிறார்.... அவரது புகைப்படம் வேண்டுமா? :D

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

  • தொடங்கியவர்

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டில் விசு என்றொரு திரைப்பட இயக்குனர் இருக்கிறார்.... அவர் இது போல தான் உரையாடல்கள் எழுதுவார்... யாருக்குமே புரியாது.... :lol:

angali wrote:

ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும்

angali

ஆரம்பமே உமது மனநோயை உறுதிப் படுத்திவிட்டது. பேசாமல் உமது பெயரை அங்கொடை என்றே வைத்திருக்கலாம். ஐபிசியில் சுவிசிலிருந்து எந்தக் காலத்தில் அறிவிப்பாளர் இருந்தார்?? நீர் வேண்டுமென்றே என்னை அவமானப் படுத்தலாம் என்று திட்டமிடுகின்றீர். உம்மைப் போல் சிலர் இங்கு ஏற்கனவே திட்டமிட்டு கடைசியில் காணாமல் போய்விட்டனர். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளத் தெரியாத உம் போன்ற மனநோயாளிகள் உப்படியான வழிகளைத் தான் கைக் கொள்வார்கள். இப்படியெல்லாம் செய்தால் ஏதோ களத்தில் எனது கருத்துச் சுதந்திரத்தை தடுத்து விடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். இது ஒன்றும் களத்திற்கு புதிதல்ல. நீர் அம்பலப்படுத்துகின்றேன் என்று சொல்லிவிட்டு இடையில் ஓடி ஒளிந்து கொள்ளாமல் சொன்ன படி செய்வீர் என்று நம்புகின்றேன். அப்போது தான் களத்திலும் உமது மனநோயும் உறுதியாகி சாயமும் வெளுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லக்கிலுக்!!

உம்மை தனிப்பட்டரீதியில் தாக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை. இங்கு பிரச்சனைப்பட்டாலும் பெரும்பாலனவர்கள் தனிப்பட்டரீதியில் நட்புடன் தான் மடல் எழுதுவார்கள்.

ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர். இது உண்மையில் எம் உணர்வுகளைக் கிளற வேண்டும் என்ற உள் நோக்கமே காரணமாகும். இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.

பிற்பாடு நீர் மற்றவர்களைக் குற்றம் சாட்டாதீர். இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். இன்று களத்தில் எல்லா உறுப்பினர்களும் அறிமுகம் பகுதியில் வருபவர்களை வரவேற்காமல் ஒதுங்கியிருக்க காரணம், உம்மை வரவேற்றபோது ஏற்பட்ட சங்கடங்கள் தான்.

ஈழம் மலருவது உறுதிப்பாடு என்கின்றீர். ஆனால் அதை புலிகள் தவிர வேறு எவரால் எதிர்காலத்தில் பெற்றுத்தர முடியும் என நம்புகின்றீர். எனவே ஈழம் மலரும்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி தலைவராலும் ஆபாராளிகளாலும் தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

மதுரன்

புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் வித்தயாசம் கண்டு பிடிக்க இவருக்குத் தெரிகின்றதாம். ஆனால் இந்திய அரசின் செயற்பாடுகளை விமர்சித்தால் அது இந்திய மக்களுக்கு எதிராகத் தான் கதைப்பதாக தான் இவருக்குத் தெரியுமாம். நல்ல வேடிக்கை!!!

  • தொடங்கியவர்

ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர்.

நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? :lol:

இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.

தம்பியுடையான் ஒதுங்குவதற்கு முக்கிய காரணம் நீங்களும், பிருந்தனும் தான்! :D உங்களைப் போன்ற அரைகுறையான அரசியல் அறிவு பெற்றவர்களால் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? :lol:

நான் கருணாநிதியை விமர்சித்தது, அவர் ஈழத்தமிழருக்காக ஏதோ குரல் கொடுத்தவர் என்று சிலர் இங்கே விவாதித்தால் தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டி ஏற்பட்டது. மற்றும்படி அவர் மீது எமக்கு எவ்வித வருத்தமில்லை.

மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும். ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: :P

  • தொடங்கியவர்

மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும்.

அதே கதை தான் இங்கேயும்... :lol::D:lol:

ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: :P

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்.... :lol::D:lol:

  • தொடங்கியவர்

யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: :P

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

அப்போ நீங்கள் தான் குடும்ப அரசியல்தலைவர் மு.க. வோ???

தமிழகம் எமது அயல் நாடு. அவர்களைப் பற்றி ஆராய மற்றவர்களை விட எங்களுக்கு அதிக உரிமை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்.... :lol::lol::lol:

திரும்பியும் வம்புக்கு நீராகவே வுரகின்றீர். ஒன்ற மட்டும் உண்மை. நீர் இப்படியான விவாதத்தை விரும்புவதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும். நாம் பின்பு விவாதிப்போம். பலபல விடய்ஙகளை............ :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

இருக்கலாம் மறுப்பதற்கில்லை. அப்படியாயின் அவருக்கு தலை வணங்குகின்றேன்.

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்....

தி.மு.க. வெல்வதற்காக எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களோடு இருந்தால் நல்லவர் விலகிவிட்டால் பணம்வாங்கி மாறிவிட்டார் என்பார்கள்.(தங்கள் மீது சாட்டப்பட்ட குடும்பஅரசியல் குற்றச்சாட்டை மறைக்கவே) அவர்களிடம் நிறைய பத்திரிகை தொல்லைக்காட்சிகள் இருப்பதால் மக்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.