Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க இந்தியா முடிவு! தமிழ் தலைவர்கள் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]puththar-bone-300x232.jpg[/size][/size]

[size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தனன்.[/size][/size]

[size=3][size=4]மனிதனுக்கு இறப்பு இருப்பது தெரியாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒருநாள் சவ ஊர்வலத்தை பார்த்து மனம் மாறுகிறார்.[/size][/size]

[size=3][size=4]மனிதனின் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் ஆசைதான். எனவே ஆசையை ஒழித்து விட்டால் இறைவனை காணலாம் என போதித்த புத்தர், உலக வாழ்வின் இன்பங்களை துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதிமரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார்.[/size][/size]

[size=3][size=4]அந்த நாட்களில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் புத்தமத நெறியை பின்பற்றியே ஆட்சி நடத்தினார். புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப போதகர்களை நியமித்து மடங்களையும் நிறுவினார்.[/size][/size]

[size=3][size=4]இலங்கை, சீனா, ஜப்பான் வழியாக புத்த மதம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி, இந்து மதத்தைபோல் வளர்ந்து நிலைத்தது. மரணத்திற்கு பின் புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]இந்த இடத்தை புத்த மதத்தினர் புனித இடமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.[/size][/size]

[size=3][size=4]இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]மத்திய பண்பாட்டு துறை மந்திரி செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்டை நாடுகளின் இதுபோன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது.[/size][/size]

[size=3][size=4]இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை நம் நாட்டு மந்திரி நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார்.[/size][/size]

[size=3][size=4]புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]http://eelampresse.com/?p=6197[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

puththar-bone.jpg

கொலையா தற்கொலையா என கேஸ் போட்டால் 30 வருடத்திற்கு முன்பு இறந்தவர்களுடையதே கிடைக்கவில்லை..இதை பார்த்தால் நாய் பல் மாதிரி கிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பண்பாட்டு துறை மந்திரி செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார்

இந்த மந்திரிக்கு சிறிலங்கா அண்டை மாநிலமா? அண்டை நாடா ? என்று கூட தெரியாமல் இருக்ககூடும்....

புத்தர், பிறக்கும் போது இந்தியா என்ற நாடு இருக்கலை. அவர் இந்தியாவில் பிறந்தார் என்பதே பிழையான் வாதம். அவர் கிமு 623 ஆண்டு மே மாதம் ஒரு முழு நிலவு நாளில்

நேபால் நாட்டில் கவுதம சித்தர்தா சாக்ய என்ற ஒரு இளவரசனா பிறந்தார்.புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா என்ற நாடு தோன்றி ஒரு சில நுற்றாண்டுகளே அதுவும் வெள்ளையன் நிர்வாக வசதிக்காக செய்த பித்தலாட்டம் இந்தியா. இந்து மதம் சிந்துவெளி பள்ளத்தாக்கில் தோன்றியது அதற்காக அது பாகிஸ்தானில் தோன்றியது என்றாசொல்கிறோம்? புத்த சமய கொள்கைளை மிதிக்கும் சிறிலங்கவிட்கு எலும்புகளை கொடுக்க கூடாது. ஓரளவாவது கடைபிடிக்கும் தாய்லாந்து அல்லது கம்போடியா போன்ற நாட்டுக்கு கொடுக்கலாம்.சும்மாவே தமிழர் பகுதியில் புத்தர் அட்டகாசம் தாங்க முடியல இதில எலும்பு வேறையா

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர், பிறக்கும் போது இந்தியா என்ற நாடு இருக்கலை. அவர் இந்தியாவில் பிறந்தார் என்பதே பிழையான் வாதம். அவர் கிமு 623 ஆண்டு மே மாதம் ஒரு முழு நிலவு நாளில்

நேபால் நாட்டில் கவுதம சித்தர்தா சாக்ய என்ற ஒரு இளவரசனா பிறந்தார்.புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா என்ற நாடு தோன்றி ஒரு சில நுற்றாண்டுகளே அதுவும் வெள்ளையன் நிர்வாக வசதிக்காக செய்த பித்தலாட்டம் இந்தியா. இந்து மதம் சிந்துவெளி பள்ளத்தாக்கில் தோன்றியது அதற்காக அது பாகிஸ்தானில் தோன்றியது என்றாசொல்கிறோம்? புத்த சமய கொள்கைளை மிதிக்கும் சிறிலங்கவிட்கு எலும்புகளை கொடுக்க கூடாது. ஓரளவாவது கடைபிடிக்கும் தாய்லாந்து அல்லது கம்போடியா போன்ற நாட்டுக்கு கொடுக்கலாம்.சும்மாவே தமிழர் பகுதியில் புத்தர் அட்டகாசம் தாங்க முடியல இதில எலும்பு வேறையா

உண்மை!

தமிழரது உடல்களை உருக்கியும் எரித்தும் வெறியாட்டம் ஆடும் சிங்கள அரசுக்கு என்ன அருகதையுண்டு? இவர்களைப் பௌத்தர் என்று கூற முடியாது. உயிர்க்கொலையை வெறுத்து, உல்லாச வாழ்வை விடுத்து ஞானமடைந்து புத்தரான சித்தாரை வணங்கும் தகுதியற்ற நரபலியாளர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை!

தமிழரது உடல்களை உருக்கியும் எரித்தும் வெறியாட்டம் ஆடும் சிங்கள அரசுக்கு என்ன அருகதையுண்டு? இவர்களைப் பௌத்தர் என்று கூற முடியாது. உயிர்க்கொலையை வெறுத்து, உல்லாச வாழ்வை விடுத்து ஞானமடைந்து புத்தரான சித்தரை வணங்கும் தகுதியற்ற நரபலியாளர்கள்.

உண்மைதான் சகோ !

இந்த காட்டேரிகளாலையே புத்தன் மேல் கோபம் வருகின்றது ...

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.. மகிந்தவுக்கு எலும்பு சூப் ரெடி.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.. மகிந்தவுக்கு எலும்பு சூப் ரெடி.. :icon_idea:

அந்த நாதாரிக்கு தமிழர்களின் எலும்புதான் பிடிக்குமாம்

இதை வேணுமென்றால் குணதாச அமரசேகரவிற்கு கொடுங்கோ ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.