Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2481

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2056

  • உடையார்

    1574

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.12 - கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

தணிகைமலர்

மோகனவாகனராசா அம்பிகாதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.2001

 

வீரவேங்கை

வைகைக்குமரன்

முத்துக்குமார் சந்திரமோகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி மேஜர்

றங்கன் (யாழ்வேந்தன்)

கதிரவேல் ஜெயராம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி மேஜர்

இசைக்கோன்

சிவசாமி சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி கப்டன்

கானவன்

சிவஞானம் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

சிவரூபன் (கார்வண்ணன்)

சிவநேசன் சிவபாக்கியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கப்டன்

வேழினி

நாதராசா தங்கலட்சுமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.1999

 

2ம் லெப்டினன்ட்

யசோ

பேரின்பராசா சறோஜினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.1998

 

கப்டன்

பவான்

மாரிமுத்து குஞ்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1997

 

கப்டன்

தீவண்ணன்

உத்தமகுரு தருமராசசர்மா

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1997

 

கடற்கரும்புலி கப்டன்

மாலிகா

செல்வராணி ஆறுமுகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1996

 

2ம் லெப்டினன்ட்

ரூபி

வனிதா செல்லத்தம்பு

அம்பாறை

வீரச்சாவு: 08.12.1996

 

கப்டன்

வடிவேலன்

கிருஸ்ணமுர்த்தி காந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1995

 

லெப்டினன்ட்

அன்பழகன் (அருந்தவம்)

கணபதிப்பிள்ளை சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1995

 

லெப்டினன்ட்

குகன்

சுப்பிரமனியம் சிவகாந்தன்

வவுனியா

வீரச்சாவு: 08.12.1995

 

2ம் லெப்டினன்ட்

புலிவாணன்

நடராசா நேசராசா

அம்பாறை

வீரச்சாவு: 08.12.1994

 

வீரவேங்கை

இளங்குயில் (பியூறி)

கஸ்மீர் ஜெகராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1992

 

வீரவேங்கை

அன்ராஜ் (இன்பராஜ்)

தங்கராசா ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1991

 

வீரவேங்கை

ரஞ்சன்

மதியாபரணம் தனராஜ்

பெரியதம்பனை, மடுக்கோயில், மன்னார்

வீரச்சாவு: 08.12.1988

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09.12 - கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்
மண்மொழி
நகுலேஸ்வரன் நந்தகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.2000
 
லெப்டினன்ட்
வித்தகி
சிவலிங்கம் சிவலோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.2000
 
லெப்டினன்ட்
அருந்தா
விநாயகரத்தினம் புஸ்பலதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.2000
 
வீரவேங்கை
மதிவாணி
நாகேந்திரம் ராகினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.12.2000
 
2ம் லெப்டினன்ட்
எல்லரசன்
காளிமுத்து யேசுதாசன்
வவுனியா
வீரச்சாவு: 09.12.1999
 
2ம் லெப்டினன்ட்
செந்தமிழ்தங்கன்
கனகசுந்தரம் விமலச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.1999
 
வீரவேங்கை
கலைச்சுரபி
மகாலிங்கம் மிதுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1998
 
மேஜர்
மனமதன் (விவே)
ஐயாத்துரை கலாதரன்
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
 
மேஜர்
ஜெயசீலன் (இளவரசன்)
தெய்வேந்திரம் தெய்வரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
லெப்டினன்ட்
மருதபாண்டி
மாணிக்கவாசகர் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
அறநெஞ்சன்
சங்கரப்பிள்ளை அகிலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
பூங்குன்றன்
விநாயகமூர்த்தி ரோசன்
மன்னார்
வீரச்சாவு: 09.12.1997
 
மேஜர்
றமணன்
செல்வராசா கனகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
சிவசோதி
காத்தமுத்து சுவேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
மிருணாகரன்
புண்ணியமூர்த்தி சாந்தன்
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
 
லெப்டினன்ட்
தமிழ்வதனன்
வரதப்பன் மகேந்திரன்
களுத்துறை, சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.1995
 
மேஜர்
பத்மகீர்த்தி (அசோகன்)
பொன்னையா மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1994
 
வீரவேங்கை
திலீப்
கா.கருணாநிதி
அம்பாறை.
வீரச்சாவு: 09.12.1989
 
2ம் லெப்டினன்ட்
சிவா
அருளம்பலம் சிவஞானம்
களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.12.1988
 
கப்டன்
பாரத்
நடராசா தேவராசா
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987
 
வீரவேங்கை
அன்ரன்
தியாகராசா மன்மதராசா
தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987
 
லெப்டினன்ட்
ரங்கன்
பேச்சிமுத்து நிமலநாதன்
கள்ளிமேடு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986
 
வீரவேங்கை
பவான்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10.12 - கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

துணைப்படை கப்டன்

குட்டியான்
அரசரத்தினம் காந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
துணைப்படை கப்டன்
நடேஸ்
தேவராசா நடேஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
கப்டன்
ரதன்
மகேந்திரராசா மதனசங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
மேஜர்
இளமுருகன்
இராசலிங்கம் பவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.2000
 
மேஜர்
மோகன்
இரட்ணம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999
 
கப்டன்
வான்மதி
சிவசுப்பிரமணியம் மாக்கிரெட் நிவேதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999
 
கப்டன்
தவலோகன்
ரகுநாதன் ராஜ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.1998
 
கப்டன்
நாகேஸ்வரி
வைரவநாதன் ஜெயந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1998
 
லெப்டினன்ட்
வேணுகா
அருமைத்துரை மதனிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1998
 
லெப்டினன்ட்
கில்மன் (நரேஸ்)
வைரமுத்து ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1997
 
வீரவேங்கை
வரதா
இராஜேஸ்வரி இராசையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1996
 
கப்டன்
ஆனந்
செல்லத்தம்பி விக்கினேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.1995
 
வீரவேங்கை
மகிழ்ணன்
தேவதாஸ் சசிகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.12.1994
 
கப்டன்
மரகதன் (திலீப்)
முத்துசாமி சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1994
 
கப்டன்
சத்தியசீலன்
யேசுராஜா அன்ரனிபிகிராடோ
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
லெப்டினன்ட்
ஜெயந்தன் (பாண்டு)
யாக்கோபு மரியகிரிஸ்ரின்
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
2ம் லெப்டினன்ட்
ராகவன்
மரியதாஸ் பத்திநாதன்
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
மேஜர்
வித்தியாரன் (டேவிற்)
இரட்ணசிங்கம் அரசரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1992
 
லெப்.கேணல்
மதி
சுப்பிரமணியம் பாலச்சந்திரன்
மல்லாகம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1988
 
வீரவேங்கை
சாள்ஸ்
பூபாலசிங்கம் சந்திரகுமார்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1987
 
வீரவேங்கை
புள்ளி (ஜெயராம்)
கந்தசாமி மோகனகாந்தன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1985
 

 

11_lt_col_mathy.jpg

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11.12 - கிடைக்கப்பெற்ற 117 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்.கேணல்

மறவன்
எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2004
 
மேஜர்
குமாரவேல் (குச்சுமணி)
செல்வராசா ஆனந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்.கேணல்
மனோஜ்
பாலசிங்கம் வசந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
கலைமதி
செல்வநாயகம் தர்சினி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
தேவன்
கென்றி செபஸ்ரியான்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
சற்குணராஜ்
தம்பிப்பிள்ளை மதியழகன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
பிரதாவரன்
இராசையா சற்குணம்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
மணிராஜ்
சிங்காரவேல் கமலேந்திரராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
மணியரசன்
குமாரசூரியம் ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
முகுந்தன்
நடராசா யோகேஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
உமாகரன்
சிவசம்பு சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
வினோகரன்
சதாசிவம் சௌந்தராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
மணிகண்ணன்
கணேஸ் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
முகுந்தனன்
அழகப்பொடி ஜெயகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
மணிப்பிறை
மகேந்திரன் மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
எழிலழகன்
இரத்தினசிஙகம் ரட்ணதீபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
அகிலலோஜி
செல்லத்துரை சின்னராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2000
 
மேஜர்
சிவதர்சன்
இராசு இராயேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2000
 
மேஜர்
உமா
வேலுச்சாமி இந்துமதி
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கிருஸ்ணமாறன்
கோவிந்தசாமி கனகசபை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நதனன்
பூபாலப்பிள்ளை பிரதீஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சோழப்பிரியன்
வன்னியசிங்கம் ரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
சிவகரன் (இறைமணி)
தங்கராசா சர்வானந்தம்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
ரவிவண்ணன்
குழந்தைவேல் மோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மாலினியன்
குமாரசாமி கஜேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தமிழ்ப்பிரியன்
இராஜகோபால் இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
ஜீவன் (செழியன்)
சுப்பிரமணியம் பாலேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
அரசன்பு
தங்கராசா நாகநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தமிழ்வேந்தன் (இளவிழியன்)
பாலசிங்கம் வசந்தன்
வவுனியா
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
புரட்சி (தவபாலன்)
இராமசாமி செல்வராஜன்
மன்னார்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
செழியன் (கரும்புலி)
மகேந்திரராஜா பாலமுரளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
கதிரவன்
மயில்வாகனம் ஜெயதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
பிறையன்
தவராசா சுரேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
செல்வம்
ஜெயராசா ஜெயக்காந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
குட்டி
நடராசா சுவேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
பிரபாகரன்
சோமசுந்தரம் பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
யசிகாந்தன்
மகாலிங்கம் யசிகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
திலீப்
அன்ரனி மோகனதிலீப்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
சிவராசா
சின்னத்துரை சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ராஜா
யோகராசா நிசாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
துளசி
கந்தசாமி கருணேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
நேசையா
நாகமுத்து நேசையா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
வேங்கை
கதிர்வேல்சாமி அசோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
சேகரன் (தமிழ்நெஞ்சன்)
வல்லிபுரம் இராஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
காவிரிநாடன்
சோமநாதபிள்ளை டிசியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தேவகி
நற்குணசிங்கம் ஜெயமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
சாந்தி
பத்மநாதன் விஜித்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
ஜெயந்தி (கதிரொளி)
அருணகிரி தவமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
சபேசினி
சிதம்பரப்பிள்ளை யசோதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
மனோன்மணி
அழகரட்னம் சந்திரமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
அன்பு
கணபதிப்பிள்ளை உதயசூரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கோசலா
வேல்மணி செல்வமலர்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கிரிசாந்தினி
கதிர்காமத்தம்பி காஞ்சனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கல்பனா
கதிரமலை சுதர்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
நேசகுமார்
சித்திரவேல் தேவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
பேரலிங்கம்
தம்பிரட்ணம் ஜெயராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சற்குணமோகன்
தமோதரம் கிருபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
ஜீவஜோதியன்
தாமோதரம் கிருபநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
குணவேலன் (குணராஜன்)
முருகுப்பிள்ளை எந்திராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கலாவரதன்
கணபதிப்பிள்ளை பாக்கியராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மாருதி
சந்தோசம் பவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுதாயினி
பிள்ளையான் அன்னபாக்கியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கமலி
செல்வநாயகம் தங்கமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுஜந்தா
குழந்தைவேல் சாந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
மணிகரன் (ஜனகராஜ்)
தேவநாயகம் தசரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
அனல்வேங்கை
சாந்தலிங்கம் ஜெயசிறி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
சுபேக்கா
தர்மலிஙகம் சுலோஜனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
லோகா
இராசதுரை இராஜினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
யாழ்விழி
சண்முகராசா நாகேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
விஜிதா
வடிவேல் சசி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
இசைச்செல்வி
நவரத்தினம் நகுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
தாமரை
நாகரததினம் காஞ்சனா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
தவோதரன்
இராசமாணிக்கம் சந்திரமோகன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மதுரகீதன்
கிருஸ்ணபிள்ளை சிவாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
கேசவன்
தியாகராசா பிரவீன்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
வில்வம் (ஜோன்)
ஆறுமுகம் தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1998
 
லெப்டினன்ட்
வாணன்
செல்வராசா மதிவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1997
 
கப்டன்
மாறன்
மாணிக்கம் இராமகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1997
 
கப்டன்
முரசொலி (தினகரன்)
வர்ணகுலசிங்கம் குமாரரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
லெப்டினன்ட்
தென்னவன்
நாகமணி சுவேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
லெப்டினன்ட்
தூயவதனன்
கருஸ்னப்பிளளை வரமராயா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மஞ்சுதன்
சதாசிவம் லிங்கராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
குருதீஸ்வரன்
சுப்பிரமணியம் தில்லைநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மருதப்பன்
முருகுப்பிள்ளை சத்தியசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
புலித்தேவன்
அப்புகாமி நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மதனகுரு
கணபதின்னிள்ளை மதியழகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
கவிமுரளி
கோபாலகிருஸ்னன் சிவானந்தராசா
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
சூரியகுமார்
கதிர்காமத்தம்பி சகாதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
முத்துராமன்
நாகராசா குணசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
நவசிலம்பன்
விஸ்வலிங்கம் மேகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
கலாதரன்
ரஞ்சித் செல்வக்குமார்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தவமுரளி
ஆறுமுகம் மனோகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
பௌத்திரன்
அலையப்போடி சிவராமலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
நிமலனேசன்
வேலாயுதம் திருத்தனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
ரகுநாதன்
தம்பிராயா ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
ரவிச்சோழன்
முருகுப்பிள்ளை விஐயன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தனுகோபால்
கதிரேசன் ஜெகதீஸன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
கவிராஜ்
கந்தையா சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
பாலச்சந்திரன்
வேல்நாயகம் கிருஸ்ணராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
அனிதன்
குமாரவடிவேல் மகாலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
 
வீரவேங்கை
வஸ்திரநாயகன்
அழகையா தேவலோகிதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
சங்கரன் (சிவனேந்திரன்)
பூபாலசிங்கம் புவனேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
மனோதீபன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தம்பித்துரை
நாகேஸ்வரன் ஈஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1993
 
மேஜர்
வேணு
பொன்னுத்துரை வேணுதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
கப்டன்
சத்துருக்கன்
செல்லப்பா கிருபைராசா
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
பிரசாந்தன்
கந்தசாமி சங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
கண்ணாடிராஜா (பாண்டியன்)
பெரியபிள்ளை நடராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
மேஜர்
தமிழ்ப்புலி (றிச்சாட்)
முத்துச்சாமி தர்மராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
லெப்டினன்ட்
கிருபா
அருளானந்தன் கிருபன் (அமுதன்)
மன்னார்
வீரச்சாவு: 11.12.1991
 
லெப்டினன்ட்
இனியன் (றஸ்கின்)
முத்தையா இராமசாமி
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
புண்ணியன் (அல்போன்ஸ்)
சீமான் கிறிஸ்ரியன்
மன்னார்
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
குமாரன்
வேலுப்பிள்ளை சுகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
கோத்திரன் (சமுத்திரன்)
தவநாயகம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1989
 
கப்டன்
றீகன்
சின்னக்கட்டி கந்தசாமி
கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1989
 
2ம் லெப்டினன்ட்
கெனடி
சேகரம்பிள்ளை கஜேந்திரன்
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1988
 
வீரவேங்கை
சங்கர் (விக்கி)
தங்கராசா விக்கினேஸ்வரராஜ்
உடுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.12.1987
 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.