Jump to content

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை


Recommended Posts

  • Replies 877
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

BAW Mendis 6 :huh:..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் எதிர் பாக்க பட்ட லசித் மலிங்கா இந்த முறை பெரிசா சாதிக்க வில்லை...

ஆமின்ட பக்கம் தான் இண்டைக்கு காத்து அடிச்சு இருக்கு....

4ஒவருக்கு 8ஒட்டம் குடுத்து 6விக்கேட்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெற்றி * ஜிம்பாப்வே "சரண்டர்

அம்பாந்தோட்டை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான "டுவென்டி-20 உலக கோப்பை, முதல் லீக் போட்டியில், இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கையில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நேற்று துவங்கியது. மொத்தம் பங்கேற்கும் 12 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடரின் முதல் போட்டியில் "சி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. "டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், "பீல்டிங் தேர்வு செய்தார்.

தில்ஷன் அபாரம்:

இலங்கை அணிக்கு தில்ஷன், முனவீரா நல்ல துவக்கம் கொடுத்தனர். ஜார்விசின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன்கணக்கை துவக்கினார் அறிமுக வீரர் முனவீரா. விட்டோரி பந்துகளை தில்ஷன் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக அனுப்பினார். தொடர்ந்து அசத்திய இவர் மபோபு ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது, முனவீரா (17) ரன் அவுட்டானார். 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த தில்ஷன், கிரீமரிடம் சிக்கினார். ஜெயவர்தனா (13) நிலைக்கவில்லை.

மெண்டிஸ் அசத்தல்:

சங்ககராவுடன் இணைந்த ஜீவன் மெண்டிஸ், அதிரடியில் மிரட்டினார். கிரீமர் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விரட்டிய இவர், சிகும்புரா பந்தில் முதல் "சிக்சர் அடித்தார். சங்ககரா (44) அரைசத வாய்ப்பை இழந்தார். இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் (43), பெரேரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கு:

எட்ட முடியாத இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. மூன்றாவது ஓவரில் தான் முதல் பவுண்டரி அடித்தார் மசகட்சா. பின், மலிங்காவின் ஓவரில் 2 பவுண்டரி அனுப்பினார்.

அஜந்தா அபாரம்:

நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய அஜந்தா மெண்டிஸ், முதல் ஓவரிலேயே அசத்தினார். முதலில் சிபாண்டாவை (11) வெளியேற்றிய இவர், அடுத்த பந்தில் பிரண்டன் டெய்லரை "டக் அவுட்டாக்கினார். சிறிது நேரத்தில் மசகட்சாவும் (20), மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார்.

எர்வின் (10), வாலர் (0) இருவரும் ஜீவன் மெண்டிசின் சுழலில் சிக்கினர். மீண்டும் வந்த அஜந்தா மெண்டிஸ் இம்முறை முதலில் சிகும்புராவை (19) போல்டாக்கினார். பின் <உட்செயா (1), ஜார்விசையும் (0) வெளியேற்றினார். கிரீமர் 17 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணி 17.3 ஓவரில் 100 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ் 6, ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெற்றி * ஜிம்பாப்வே "சரண்டர்

அம்பாந்தோட்டை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான "டுவென்டி-20 உலக கோப்பை, முதல் லீக் போட்டியில், இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கையில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நேற்று துவங்கியது. மொத்தம் பங்கேற்கும் 12 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடரின் முதல் போட்டியில் "சி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. "டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், "பீல்டிங் தேர்வு செய்தார்.

தில்ஷன் அபாரம்:

இலங்கை அணிக்கு தில்ஷன், முனவீரா நல்ல துவக்கம் கொடுத்தனர். ஜார்விசின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன்கணக்கை துவக்கினார் அறிமுக வீரர் முனவீரா. விட்டோரி பந்துகளை தில்ஷன் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக அனுப்பினார். தொடர்ந்து அசத்திய இவர் மபோபு ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது, முனவீரா (17) ரன் அவுட்டானார். 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த தில்ஷன், கிரீமரிடம் சிக்கினார். ஜெயவர்தனா (13) நிலைக்கவில்லை.

மெண்டிஸ் அசத்தல்:

சங்ககராவுடன் இணைந்த ஜீவன் மெண்டிஸ், அதிரடியில் மிரட்டினார். கிரீமர் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விரட்டிய இவர், சிகும்புரா பந்தில் முதல் "சிக்சர் அடித்தார். சங்ககரா (44) அரைசத வாய்ப்பை இழந்தார். இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் (43), பெரேரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கு:

எட்ட முடியாத இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. மூன்றாவது ஓவரில் தான் முதல் பவுண்டரி அடித்தார் மசகட்சா. பின், மலிங்காவின் ஓவரில் 2 பவுண்டரி அனுப்பினார்.

அஜந்தா அபாரம்:

நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய அஜந்தா மெண்டிஸ், முதல் ஓவரிலேயே அசத்தினார். முதலில் சிபாண்டாவை (11) வெளியேற்றிய இவர், அடுத்த பந்தில் பிரண்டன் டெய்லரை "டக் அவுட்டாக்கினார். சிறிது நேரத்தில் மசகட்சாவும் (20), மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார்.

எர்வின் (10), வாலர் (0) இருவரும் ஜீவன் மெண்டிசின் சுழலில் சிக்கினர். மீண்டும் வந்த அஜந்தா மெண்டிஸ் இம்முறை முதலில் சிகும்புராவை (19) போல்டாக்கினார். பின் <உட்செயா (1), ஜார்விசையும் (0) வெளியேற்றினார். கிரீமர் 17 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணி 17.3 ஓவரில் 100 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ் 6, ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து 0/1 0.1 பந்து பரிமாற்றங்களில் முதலாவது பந்திலேயே portersfield ஆட்டமிழந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33/4 7.2 பந்து பரிமாற்றங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயர்லாந்து இப்பிடி சொதப்புது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயர்லாந்தின் முன்னனி விக்கேட் எல்லாம் போய் விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விரியானும் கொஞ்சம் அதிரடியா விளையாடி கொஞ்சம் ஒட்டம் கூட எடுக்கனும்...அவுஸ் ஈசியா வின் பன்ன சான்ஸ் இல்லை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

81/4 14.0 பந்து பரிமாற்றங்கள் நன்றி கெவின் ஒப்ரயேன்

85/5 14.3 நெய்ல் ஒப்ரயேன் ஆட்டமிழந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் வெளிய போட்டார்...தம்பி ஜந்து ஒவர் முடியும் மட்டும் மைதானத்தில் நிக்கனும் நல்ல ஒட்டம் கிடைக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ireland 101/7 (17.1/20 ov)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

123/7 20.0 பந்து பரிமாற்றங்கள்.இந்த மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமானதாம் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

123 ஒட்டம் கானாது...............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:47 AM   லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,  3940 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 1,522  ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  28 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை  712  ரூபாவாகும். https://www.virakesari.lk/article/185272
    • உத்தர பிரதேச மாநிலம்  இந்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக இரு‌ந்து வரு‌ம் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 42 தொகுதியில் முன்னிலை உள்ளது 
    • ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்  அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஆப்கான் வீரர் Fazalhaq Farooqi  4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
    • இரண்டாவது சுற்று வாக்குகள் முடிவில் ராதிகா 3 இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் விஜயகாந்தின் மகன் இருக்கிறார்
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவே தான் இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒன்றித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார இணைப்புகளை துரிதப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றார்.   குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதும் கூட, எரிபொருள் தட்டுப்பாட்டை சீரமைக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது. மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியது. அது மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக இந்தியா ஒத்துழைப்பு கோரியது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை கடந்த பின்னரே டெல்லி விஜயத்திற்காக அழைப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலுக்காக இலங்கை பலமுனைகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் அப்போது கூறப்பட்டன. சீன உளவுக்கப்பல் விவகாரம், மாத்திரமன்றி இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்திய ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்குவதாக கூறி டெல்லி அதிருப்தியை வெளியிட்டது.  அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கையில்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்தது. இவ்வாறானதொரு நிலையில், சுமார் ஓருவருடத்திற்கு பின்னர் கடந்த வருடம் ஜுலை மாதம்  உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு ஜனாதிபதி ரணிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதுடன், புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம்,  மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல் மற்றும் பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சீராகவும் செயல்திறன் மிக்கதாகவும் தற்போது காணப்படுகின்றது. இலங்கையில் இந்தியாவின் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதரத்துடன் இலங்கை இணைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய தேர்தலில் வெற்றிப்பெறும் தலைவருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185265
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.