Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்மை இல்லாத எதுவும் தேவையில்லை - மனம் திறக்கும் நயன்தாரா!

Featured Replies

[size=2]

மீண்டும் காமிரா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை பிரிந்து பிறகு அவர் பேச்சில், செயல், எண்ணம் என எல்லாவற்றிலும் அதிகமான மாற்றத்தை பார்க்க முடிகிறது. இனி நயன்தாரா அளித்த சிறப்பு பேட்டி.[/size]

[size=2]

"மீண்டும் நடிக்க வந்தது பற்றி?”[/size][size=2]

"இன்னும் மக்கள் மனதில் எனக்கென இடம் இருக்கிறது. மேலும் நான் ஆசிர்வாதிக்கப்பட்டவள் என்பதால் மீண்டும் என்னை வரவேற்க பலர் காத்திருந்தனர்.” [/size][size=2]

மனம் வருந்தினேன்[/size]

[size=2]

"இடையில் நடிக்காமல் இருந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது-?”[/size][size=2]

"நடிப்பை நிறுத்தியதை நினைத்து மனம் வருந்தினேன். நடிப்பு ஒரு கலை. எந்த நடிகரோ, நடிகையோ கண்டிப்பாக தங்கள் வேலையை காதலிப்பார்கள். அதுவும் காமிராவுடன் ‘கெமிஸ்டரி’ உருவானால் போதும். நடிப்பை நீண்ட காலம் உங்களால் மறக்க முடியாது. பணமும், புகழும் இங்கே இரண்டாம் பட்சம் தான்.” [/size]

[size=2]

"வந்த பட வாய்ப்புகளை நிராகரிக்க என்ன காரணம்?”[/size][size=2]

"வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை முதன்மையாக நினைப்போம். நான் காதலித்த போது எனக்கு காதல் முதன்மையாக தெரிந்தது. அதற்காக எல்லாவற்றையும் இழந்தேன். அது முழுக்க என்னுடைய முடிவு. என்னுடன் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டவருக்கு நான் செய்தது.”[/size]

[size=2]

நடிப்பதை அவர் விரும்பவில்லை[/size]

[size=2]

Nayanthara-Latest-Hot-Photoshoot-Stills-02.jpg[/size]

[size=2]

"சரியான நேரம் வரும் போது ஒன்று சேர்வோம் என பிரபுதேவா சொல்லியிருக்கிறாரே?”[/size]

[size=2]

"இனி நான் என்னுடைய தொழிலுக்காக என்னை அர்ப்பணித்துவிட்டேன். இப்போது என்[/size]

[size=2]

னுடைய சந்தோஷத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நடிப்பதை அவர் விரும்பவில்லை. ஆனால் நான் எல்லாவற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் அது வேலையாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி.”[/size]

[size=2]

"நடிக்காமல் இருந்த போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?”[/size][size=2]

"இல்லத்தரசியாக வீட்டில் என்ன வேலைகள் இருக்குமோ அதை செய்து கொண்டு இருந்தேன்.” [/size]

[size=2]

"காதல் முறிவுக்கு உங்கள் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?”[/size][size=2]

"என் அப்பா, அம்மா, தம்பி தான் இப்போது என்னுடைய பலமாக இருக்கிறார்கள். அவர்களுடைய விரும்பத்திற்கு என்னை ஒரு போது கட்டாயப்படுத்தியதில்லை.” [/size][size=2]

முட்டாளாக இருந்தேன்[/size]

[size=2]

"இந்து மாறினீர்களோ? இப்போது நீங்கள் எந்த மதம்?”[/size][size=2]

"நான் முழுமனதோடு தான் இந்துவாக மாறினேன். இது ஜனநாயக நாடு யார் எந்த மதத்திற்கு வேண்டுமானாலுமு மாறலாம். அதற்கு உரிமையும் உள்ளது. இதில் யாரும் என்னிடம் வந்து கேள்வி கேட்க முடியாது. இப்போது நான் இந்து தான். ஆனால் தேவலாயம், தர்காக்களுக்கும் செல்வேன். காரணம் கடவுள் ஒருவர் தானே.”[/size]

[size=2]

"பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மாறியிருக்கிறீர்களா?”[/size][size=2]

"நான் காதலிக்கும் போது முட்டாளாக இருந்தேன். இப்போது நான் உணர்ச்சிகளை ஒரம் கட்டிவிட்டேன். நேர்மை இல்லாத எதுவும் தேவையில்லை. நான் இயற்பிலே மனம் தைரியமானவள். நடந்தவை எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன்.”[/size]

[size=2]

"இன்னும் காதலை நம்புகிறீர்களா?”[/size][size=2]

"காதலுக்கு நேர்மை மிகவும் முக்கியம் என்று மட்டும் சொல்வேன். மேலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.” கை கூப்பி வணக்கம் தெரிவித்து விடை பெறுகிறார் நயன்தாரா.[/size]

[size=2]

http://pirapalam.net/news/santhippoma/nayanthara-interview-270912.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நயந்தாரா...நயந்தாராவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி நயந்தாராவை அனுபவித்துவிட்டு எல்லோரும் கைகளுவி விட்டார்கள்...பெண்களே போலி வேசம் போடும் ஆண்களையும் உண்மை அன்பு காட்டும் ஆண்களையும் வேறுபடுத்தி புரிந்துகொள்ளுங்கள்..உண்மையான அன்பு காட்டும் ஆண்களை விட்டு கண்டதும் காதல் என்று வெளித்தோற்றத்தை பார்த்து ஆண்களிடம் வெளிப்பகட்டுக்கு மயங்கிப்போகும் பெண்களை இப்படித்தான் அனுபவித்து கைகளுவி விடுவார்கள்..ஏனெனில் வெளிவேசம் போடுபவர்களிடம் உண்மை அன்பிருக்காது...ஆனால் அனுபவிக்கும் நோக்கமிருக்கும்..கச்சிதமாக கடைசி வரை அதை வெளிப்படுத்தாமல் நல்லவர்கள்போல் நடித்து அலுவல் முடிந்ததும் தங்கல் சுயரூபத்தை காட்டிவிடுவார்கள்...வெளிவேசத்துக்கு மயங்கும் பெண்களுக்கு நயந்தாராவின் வாழ்க்கை நல்ல ஒரு பாடமாக இருக்கட்டும்..எங்கை சுண்டல் படம் தயாரிக்கபோவதாக எங்கோ சொல்லியிருந்தார்..நயந்தாரவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக எடுத்தால் நயந்தாராபோல் கண்டதும் காதல் என்று இருக்கும் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் தேன் இனிக்கப் பேசுபவர்களை பெண்கள் நம்பும்வரையில் பெண்களுக்கு விமோசனம் இல்லை.. :D அந்தப்பக்கம் பகலவனையும் உசுப்பேத்தி நடியுங்கோடா எண்டு சொல்லி அனுப்பியிருக்கினம்.. :lol: என்ன பிரளயம் எல்லாம் நடக்கப் போகுதோ? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ஆம்பிளையளே உப்புடித்தான்..........தங்கடை மனிசிமார் மட்டும் போர்த்து மூடிக்கொண்டு திரியோணும்........ஆனால் மற்றவன்ரை பொண்டாட்டிமாரையும்,பெட்டையளையும் காம கமராக்கண்ணோடை துளாவித்துளாவி பாப்பினம் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆம்பிளையளே உப்புடித்தான்..........தங்கடை மனிசிமார் மட்டும் போர்த்து மூடிக்கொண்டு திரியோணும்........ஆனால் மற்றவன்ரை பொண்டாட்டிமாரையும்,பெட்டையளையும் காம கமராக்கண்ணோடை துளாவித்துளாவி பாப்பினம் :D:lol:

உங்ககிட்ட இருந்து இதை எதிர்பாக்கல கு சா :(

இவவும் ஆயிரம் பேரைக் காதலிச்சா, இவவைக் காதலிச்சவனும் ஆயிரம் பேரைக் காதலிச்சான். பிரித்த குடும்பம் எத்தனை? மாறிய மாதங்கள் எத்தனை? அதுக்குள்ளே காதல் என்னமோ நேரா (?) இருக்கோணுமாம்.

நயனின் நெஞ்சு நிமிர்த்தி அயோடக்ஸ் தடவ நிறையப் பேர் வந்துண்டாங்கப்பா. :D

  • கருத்துக்கள உறவுகள்

40681.jpg

மீண்டும் நயன்தாராவுடன் காதலா - மறுக்கிறார் சிம்பு

[size=1][size=4]வல்லவன் திரைப்படத்தில் இணைந்து நடித்த சிம்பு-நயன்தாரா ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் தங்களை ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். பின்னர் ஏதோ காரணத்துக்காக அவர்கள் இருவரும் பிரிந்து சென்றனர். [/size][/size]

[size=1][size=4] [/size][/size]

[size=1][size=4]சிம்பு பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்ட நயன்தாராவுக்கு வில்லு படத்தின் போது பிரபு தேவா ஆறுதலாக இருந்திருக்கிறார். அதுவே நயன்தாரா-பிரபுதேவாவுக்கும் இடையே காதலாக மாறியது. இந்நிலையில் நயன்தாராவுடன் திருமணத்துக்கு தயாரான பிரபுதேவா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இருப்பினும் நயன்தாரா-பிரபுதேவா காதல் திருமணம் வரை செல்லவில்லை. அந்தக் காதலும் முறிந்து போனது.[/size][/size]

[size=1][size=4] [/size][/size]

[size=1][size=4]இதனைத்தொடர்ந்து திரையுலகை விட்டு விலகி இருந்து நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதனிடையே நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு-நயன்தாரா ஒருவரையொருவர் மனம்விட்டு பேசியுள்ளனர். [/size][/size]

[size=1][size=4] [/size][/size]

[size=1][size=4]முடிவில் அவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். நயன்தாராவுடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு குறித்து சிம்பு கூறுகையில் நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் மீண்டும் காதல் துளிர்த்திருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமானது.[/size][/size]

[size=1][size=4]நாங்கள் ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறோம். மேலும் சினிமா சம்பந்தமான விழாக்களில் பார்த்து பேசுவதோடு அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம்.[/size][/size]

[size=1][size=4] [/size][/size]

[size=1][size=4]நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். இந்த சந்திப்பின் போது சிம்பு-நயன்தாரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.[/size][/size]

[size=1][size=4] [/size][/size]

[size=1][size=4]இதுல குறிப்பிட்டு சொல்லனும்னா இதற்கு முன்பு சிம்பு-நயன்தாராவுடைய காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானதே. அப்படியிருக்கையில் காதல் பிரிவிற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியானதை பார்க்கையில் இது யாரையோ வெறுப்பேற்ற இருக்கலாம்னு தெரிகிறது[/size][/size]

[size=1] [/size]

[size=1][size=4]http://www.hirunews.lk/tamil/#news_details[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பிரபுதேவாவை காதலித்து கல்யாணம் வரைக்கும் போகும் போது அவருக்கு மனைவி,குழந்தைகள் இருக்குது என தெரிந்து கொண்டு தானே போனவர் பின்னர் ஏன் இப்படி கதை விடுறார் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.