Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு தீபாவளி கொண்டாடினார்கள்?

Featured Replies

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை வட இலங்கையில், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கின்றார்கள்.

[size=3][size=4]காலையில் ஆலயங்களுக்குச் சென்று பலரும் தீபாவளிக்கான சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்கள்.[/size][/size]

[size=3][size=4]இளைஞர்களும் சிறுவர்களும் பட்டாசுகளைக் கொளுத்தியும் மகிழ்ந்தனர்.[/size][/size]

[size=3][size=4]சினிமாவுக்குச் சென்றும் பலர் பொழுதைக் கழித்தனர்.[/size][/size]

[size=4]

121113175625_vavuniya_cinema_diwali_304x171_bbc_nocredit.jpg[/size]

[size=4]வவுனியா சினிமா கொட்டகை ஒன்றில் ரசிகர்கள் [/size]

[size=4]டிக்கெட் வாங்க முண்டியடித்தனர்.[/size]

[size=4]வன்னியில் தீபாவளி பிரகாசிக்கவில்லை[/size]

[size=3][size=4]ஆயினும் மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வன்னிப் பிரதேசத்தில் தீபாவளி பண்டிகை சோபிக்கவில்லை.[/size][/size]

[size=3][size=4]அங்கு முறையான தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினாலும், போதிய வருவாய் இல்லாததனாலும், பல இடங்களில் இன்னும் தற்காலிக வீடுகள் கூட அமைக்கப்படாத நிலையிலும், தாங்கள் இந்தத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.[/size][/size]

[size=3][size=4]குதூகலமாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மனத்தளவில் இங்கே பலர் இன்னும் தயாராகவில்லை.[/size][/size]

[size=3][size=4]பல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இன்னும் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் வைக்கப்பட்டிருப்பதனால், அவர்களின்றி தங்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதிருப்பதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.[/size][/size]

[size=4]கிலியேற்படுத்திய போர் விமானம்[/size]

[size=3][size=4]இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குண்டு வீச்சு விமானம் ஒன்று வட்டமடித்து, தாழப் பறந்து குண்டு வீசுவதைப்போல திடீரென வந்துசென்றிருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]இதனால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சமும் பதட்டமும் ஏற்பட்டிருந்தது.[/size][/size]

[size=3][size=4]இந்த விமானம் என்ன காரணத்திற்காக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறு வட்டமடித்துப் பறந்து சாகசம் காட்டிச் சென்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121113_lankadiwali.shtml

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து யாழ்ப்பாணத்தில் தீபாவளியை விட‌ வருட‌ப்பிறப்புத் தான் விசேட‌மாக கொண்டாட‌ப்படும் ஆனால் மட்டக்களப்பில் தான் தீபாவளி வருட‌ப்பிறப்பை விட‌ விசேட‌மாகக் கொண்டாட‌ப்படும்

உறவுகளை இழந்த மக்கள், கைது செய்யப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் மக்கள், முகாமிலுள்ள மக்கள், எந்தவித அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படாமல் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் என பல மக்கள் துன்பத்தை அனுபவிக்கும் நிலையில் ஏனைய தமிழ்மக்களுக்கு தீபாவளியை கொண்டாட எப்படி மனம் வருகிறது? :(

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளை இழந்த மக்கள், கைது செய்யப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் மக்கள், முகாமிலுள்ள மக்கள், எந்தவித அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படாமல் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் என பல மக்கள் துன்பத்தை அனுபவிக்கும் நிலையில் ஏனைய தமிழ்மக்களுக்கு தீபாவளியை கொண்டாட எப்படி மனம் வருகிறது? :(

2009 இல் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து மூன்று மாதத்தில் நல்லூரில் திருவிழா கொண்டாடியவர்கள்தானே.

மக்கள் தங்கள் துன்ப துயரங்களை மறக்க பண்டிகைகள் உதவுகின்றன. எனவே இழவுவீட்டில் இருப்பது மாதிரி மக்கள் தொடர்ந்து இருப்பதில்லை.

  • தொடங்கியவர்

[size=4]//

2009 இல் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து மூன்று மாதத்தில் நல்லூரில் திருவிழா கொண்டாடியவர்கள்தானே.

மக்கள் தங்கள் துன்ப துயரங்களை மறக்க பண்டிகைகள் உதவுகின்றன. எனவே இழவுவீட்டில் இருப்பது மாதிரி மக்கள் தொடர்ந்து இருப்பதில்லை.

[/size]

[size=4](மறக்க பண்டிகைகள் உதவுகின்றன) அதற்கும் பணம் இல்லாதவர்கள் உண்டு. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]//[/size]

[size=4](மறக்க பண்டிகைகள் உதவுகின்றன) அதற்கும் பணம் இல்லாதவர்கள் உண்டு. [/size]

பணம்இல்லாதவர்கள் பண்டிகை நாளில் துக்கமாக இருப்பார்கள் என்றும் சொல்லமுடியாது. அவரவர் தமது வசதிக்கேற்பத்தான் பண்டிகைகளை எப்போதும் கொண்டாடி வந்துள்ளனர்.

  • தொடங்கியவர்

பணம்இல்லாதவர்கள் பண்டிகை நாளில் துக்கமாக இருப்பார்கள் என்றும் சொல்லமுடியாது. அவரவர் [size=5]தமது வசதிக்கேற்பத்தான்[/size] பண்டிகைகளை எப்போதும் கொண்டாடி வந்துள்ளனர்.

[size=4]வன்னியில் தீபாவளி பிரகாசிக்கவில்லை[/size]

[size=4][size=3][size=4]ஆயினும் மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வன்னிப் பிரதேசத்தில் தீபாவளி பண்டிகை சோபிக்கவில்லை.[/size][/size][/size]

[size=4][size=3][size=4]அங்கு முறையான தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினாலும், போதிய வருவாய் இல்லாததனாலும், பல இடங்களில் இன்னும் தற்காலிக வீடுகள் கூட அமைக்கப்படாத நிலையிலும், தாங்கள் இந்தத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.[/size][/size][/size]

[size=4][size=3][size=4]குதூகலமாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு [size=5]மனத்தளவில் இங்கே பலர் இன்னும் தயாராகவில்லை.[/size][/size][/size][/size]

[size=4][size=3][size=4]பல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இன்னும் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் வைக்கப்பட்டிருப்பதனால், அவர்களின்றி தங்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதிருப்பதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

[/size][/size][/size]
  • கருத்துக்கள உறவுகள்

சரியாக 25 அவ்ருடங்களுக்கு முன்பு 87ல் இந்திய இராணுவகாலத்து தீபாவளி ஞாபகத்துக்கு வருகிறது. யாழ் போதானசாலை, உரும்பிராய், மானிப்பாய், இணுவில் போன்ற இடங்களில் இந்தியப்படைகளினால் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் இறப்பு ஞாபகம் வருகிறது.

2009 இல் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து மூன்று மாதத்தில் நல்லூரில் திருவிழா கொண்டாடியவர்கள்தானே.

மக்கள் தங்கள் துன்ப துயரங்களை மறக்க பண்டிகைகள் உதவுகின்றன. எனவே இழவுவீட்டில் இருப்பது மாதிரி மக்கள் தொடர்ந்து இருப்பதில்லை.

நல்லூரில் திருவிழா கொண்டாடியதும் பிழை தான்.

மக்கள் தமது துயரங்களை மறக்க பண்டிகைகள் உதவுகின்றன என்று நீங்கள கூறுவது போல் பார்த்தால் கூட பாதிக்கப்பட்ட மக்கள் அல்லவா கொண்டாட வேணும். ஆனால் மற்றவர்கள் தான் அதிகளவில் ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள்.

உயிர்களை இழந்த மக்கள், பாதிக்கப்பட்ட மக்களால் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 இல் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து மூன்று மாதத்தில் நல்லூரில் திருவிழா கொண்டாடியவர்கள்தானே.

மக்கள் தங்கள் துன்ப துயரங்களை மறக்க பண்டிகைகள் உதவுகின்றன. எனவே இழவுவீட்டில் இருப்பது மாதிரி மக்கள் தொடர்ந்து இருப்பதில்லை.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்க்காக நல்லூர்திருவிழாவும்,சன்னதிமுருகனின் அன்னதானமும் நிறுத்தப்பட்டால் சிங்களமும் அதன் அருவருடிகளும் என்ன செய்திருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]இராவணனை கொன்று 15 ஆம் நாளின் பின் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இராமர் தனது 14 ஆண்டு கால [/size][size=1]அஞ்சாத வாசம் முடித்து வருவதனை[/size][size=1]யே தீபாவளியாக வட இந்தியர் கொண்டாடுவதாக வட இந்திய நண்பர் உளறினார்,[/size][size=1]

நம்மவர் நரகாசுரனை கொன்றதற்காக கொண்டாடுகின்றனர்.நாவலர் மற்ற மதங்களைப்பார்த்து வெள்ளிக்கிழமையை விசேச நாளாக்கின மாதிரி.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் திருவிழா கொண்டாடியதும் பிழை தான்.

மக்கள் தமது துயரங்களை மறக்க பண்டிகைகள் உதவுகின்றன என்று நீங்கள கூறுவது போல் பார்த்தால் கூட பாதிக்கப்பட்ட மக்கள் அல்லவா கொண்டாட வேணும். ஆனால் மற்றவர்கள் தான் அதிகளவில் ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள்.

உயிர்களை இழந்த மக்கள், பாதிக்கப்பட்ட மக்களால் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?

மக்கள் தொடர்ந்தும் துன்பத்தில் உழலாமல் அதிலிருந்து எப்போதும் வெளியே வரத்தான் முயற்சிக்கின்றார்கள். பண்டிகைகள் துன்பத்தில் இருந்து வெளியே வர உதவுகின்றன.

  • தொடங்கியவர்

மக்கள் தொடர்ந்தும் துன்பத்தில் உழலாமல் அதிலிருந்து எப்போதும் வெளியே வரத்தான் முயற்சிக்கின்றார்கள். பண்டிகைகள் துன்பத்தில் இருந்து வெளியே வர உதவுகின்றன.

[size=4]பண்டிகை செலவுகளால் கடன் துன்பத்திற்குள் செல்வோரும் உள்ளனர். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.