Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை:-

Featured Replies

கருத்து எழுதுவதில் கருத்தொன்றும் இல்லை.

 

புலத்து மக்கள்  மனது வைத்தால் மட்டும்தான் விடிவுவரும். ஒன்றுபட முடியுமா? அல்லது எரிகிறவீட்டில் நெருப்பு எடுத்தால் மட்டும் போதுமா?

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக நீதி கேட்டு புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் பொங்கி எழவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றசெயல்கள் எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ளபட முடியாதவை ,பாலியல பாலத்காரம் மிக மோசமான ஒரு குற்றம் அதற்கு மரணதண்டனை கொடுத்தாலும் தகும் ,

ஆனால் இப்படியான குற்றசெயல்கள் சர்வாதிகார நாடுகளில் ,கபிடல் பனிஷ்மென்ட் உள்ள நாடுகளில் நடப்பது மிக குறைவு என்றுதான் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.கொம்மினியூச நாடாக ரஷ்யா இருக்கும் போது அங்கு குற்றச்செயல்கள் இல்லை எனும் அளவிற்கு இருந்தன ,இன்று நிலைமை மிக மோசம் .பாலியல் பாலாத்காரம் அதிகம் நடக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று ஆனால் அங்கு பெரும்பாலும் குற்றவாளியை பிடித்து தண்டனை கொடுத்துவிடுவார்கள் இந்தியா ,இலங்கை போன்ற நாடுகளில் குற்றவாளி பெரும்பாலும் தப்பிவிடுவான் .

 

நியானி: அவதூறுக் கருத்துக்கள் தணிக்கை

 

அதாவது அண்ணனின் பாசையில் "இதெல்லாம் சகஜமப்பா" இதுக்குப்போய்........

ஆழ்ந்த இரங்கல்கள். 

 

 

இதற்காக நீதி கேட்டு புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் பொங்கி எழவேண்டும்.

 

 உங்களுக்கு இதிலும் நக்கலா? இப்பதான் உங்களின் கூட்டே மாறிவிட்டதே, வேறு என்னத்தை ஏதிர்பார்க்க

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள். 

 

 

 

 உங்களுக்கு இதிலும் நக்கலா? இப்பதான் உங்களின் கூட்டே மாறிவிட்டதே, வேறு என்னத்தை ஏதிர்பார்க்க

 

எனது கருத்து உங்களிற்கு நக்கலாக பட்டு விட்டது போலும். தாயகத்தில் வாழும் மக்கள் எந்த போராட்டத்தையும் நடத்த முடியாத நியைில் வாழ்கின்றனர் அதற்கு அண்மைய உதாரணம். யாழ் பல்கலை கழக  போராட்டமும் கைதுகளும்.  ஆனால் சுதந்திரமாக இத்தனை இலட்சம் புலம் பெயர் தமிழர்களும் அதனை வழி நடத்தும் பல அமைப்புக்களும் இருக்கின்றன தானே???  இவர்கள் கொடுக்கும் அழுத்தம் கூட இலங்கையரை அசைக்கும் தானே???அவர்கள் தலைமையில் போராட்டம் வெடிக்க வேண்டும் என்று கேட்பது உங்களிற்கு நக்கலாக தெரிந்தால்.  இத்தனை அமைப்புக்களும்  வெறும் நக்கலுக்காகவா இருக்கிறார்கள்???  பதிலை எதிர் பார்க்கிறேன்.

எனது கருத்து உங்களிற்கு நக்கலாக பட்டு விட்டது போலும். தாயகத்தில் வாழும் மக்கள் எந்த போராட்டத்தையும் நடத்த முடியாத நியைில் வாழ்கின்றனர் அதற்கு அண்மைய உதாரணம். யாழ் பல்கலை கழக  போராட்டமும் கைதுகளும்.  ஆனால் சுதந்திரமாக இத்தனை இலட்சம் புலம் பெயர் தமிழர்களும் அதனை வழி நடத்தும் பல அமைப்புக்களும் இருக்கின்றன தானே???  இவர்கள் கொடுக்கும் அழுத்தம் கூட இலங்கையரை அசைக்கும் தானே???அவர்கள் தலைமையில் போராட்டம் வெடிக்க வேண்டும் என்று கேட்பது உங்களிற்கு நக்கலாக தெரிந்தால்.  இத்தனை அமைப்புக்களும்  வெறும் நக்கலுக்காகவா இருக்கிறார்கள்???  பதிலை எதிர் பார்க்கிறேன்.

 

 நீங்கள் சாதரணமாக போரட வேண்டுமென்று போட்டிருந்தால் பரவாயில்லை, அதிலென்ன 'பொங்கி எழ வேண்டும்'. உங்கள் கருத்தை மீண்டும் வாசித்துப்பாருங்கள், உங்களுக்கு எப்படியிருக்கு என்று,

 

ஏன் பொது அமைப்புகளை கூப்பிடுவான், உங்கள் ஊரில் நீங்கள் ஒரு போராட்டத்தை தொடக்க வேண்டியதுதானே. உங்களின் பின் அணிதிரள பலர் முன் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
 நீங்கள் சாதரணமாக போரட வேண்டுமென்று போட்டிருந்தால் பரவாயில்லை, அதிலென்ன 'பொங்கி எழ வேண்டும்'. உங்கள் கருத்தை மீண்டும் வாசித்துப்பாருங்கள், உங்களுக்கு எப்படியிருக்கு என்று,

 

ஏன் பொது அமைப்புகளை கூப்பிடுவான், உங்கள் ஊரில் நீங்கள் ஒரு போராட்டத்தை தொடக்க வேண்டியதுதானே. உங்களின் பின் அணிதிரள பலர் முன் வருவார்கள்.

 

பொங்கி எழுதல் அதற்கு பெயர் தான் போராட்டம்.  சோம்பல் முறித்தபடி  கொட்டாவி விட்டபடி  நடந்து வந்து மூலையிலை நிண்டிட்டு போறதுக்கு பெயர் போராட்டம் அல்ல.  நான் எழுதியதை எனக்கு திரும்ப படிக்க வேண்டிய தேவையும் இல்லை எனக்கு அவ்வளவு ஞாபக மறதி இல்லை.  அதே நேரம்  நான் தனியாகவே மாவீரர் தினம் நடத்தின மாதிரி எனது ஊரில் நான் போராட்டம் நடத்தி எங்கள் கிராம சபையிலும் கதை்தாகி  விட்டாகி விட்டது . ஆனால் என்ன எனது கிராமத்தில் நானும் மனிசியும் தான் தமிழர்கள். எனக்கு பின்னாலை ஒருத்தரையும் காணேல்லை . இதுக்கே போராட்டம் நடத்த முடியாதவர்கள் பிறகு என்னத்துக்கு அமைப்பும் அதற்கு தலைமையும் வைத்திருப்பான். நீங்கள்  சொன்னது போலை  அவரவர் தனிய தனிய எல்லாத்தையும் செய்யுங்கோ எண்டு விடலாம் தானே .

 

நான் தனியாக போராட்டத்தை நடத்தினதை  நம்பா விட்டால் போராட்டம் நடத்தியபோது எடுத்த படத்தை  இங்கு இணைக்கிறேன்.

Edited by sathiri

இந்த அரக்கத்தனத்தை செய்தவனை/ர்களை  பிடித்து..மாட்டுக்கு காயடிப்பது போல் அடிக்கவேண்டும் ...

சாத்திரி கேட்பது போல் ஏன் இலங்கை தூதரகங்களுக்கு முன் போராடகூடாது?
இதுக்கும் காரணம் இலங்கை அரசு தானே?

என்ன வில்லர்கள் இல்லாத நாடகமா? கதா நாயகர்கள் மட்டும்தான் நடிக்கும் நாடகமா?

 

எதற்கும் நாலு வயது சிறுமி நக்கலாத்தான் இருக்கிறது. இதற்கு இவ்வளவு பெரிய நாடகம் எதற்கு?

 

சாத்திரி பின் கிராமசபையில் நிற்பதுதான் போராட்டமா. அல்லது பொங்கி எழுவதுதான் போராட்டமா?

 

இதை மாவீரர் தினம் மாதிரி தனிய  நடத்தினால் போதுமா? அல்லது பலர் கூடித்தான் பொங்க வேண்டுமா?

 

சாத்தியாருக்கு இருக்கும் ஞாபசத்தி தான் எழுதியதற்கு மட்டும்தான். வேலை செய்கிறது. அதற்கு முன் எழுதியவர்களின் கருத்துக்களை பார்த்தபின் மறந்து போய்விடுகிறது.

 

 

 

 



சாத்திரி கேட்பது போல் ஏன் இலங்கை தூதரகங்களுக்கு முன் போராடகூடாது?
இதுக்கும் காரணம் இலங்கை அரசு தானே?

 

இலங்கை அரசிடம் நியாயம் கேட்க புலம் பெயர் சமூகம் இன்னமும் போகவில்லை. அப்படி வந்தால் அன்று பார்த்துக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
இதற்காக நீதி கேட்டு புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் பொங்கி எழவேண்டும்.

 

உங்களுக்கு காலில் ஆணியோ ???

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டுப் பெண்ணுக்கோ அல்லது டில்லிப் பெண்ணுக்கோ நாம் அனுதாபம் மட்டும் தான் சொல்ல முடியும்...ஆனால் எங்கட குட்டிப் பொண்ணுக்கு நடந்த அநியாயத்திற்கு நாங்கள் யாராவது நினைத்தால் பழி வாங்க முடியும்...யார் அதைத் செய்தது என கண்டு பிடித்து அந்த கயவனின் ஆண் உறுப்பை சிதைக்க வேண்டும்...யாராவது தைரியமானவர்கள் இதை செய்ய வேண்டும்...இதை செய்ய புலி தான் திரும்பி வர வேண்டும் என்று இல்லை...அதன் பின்னர் தான் அக் குழந்தையின் ஆத்மா சாந்தியடையும்.

 

 

 

புலியாகத்தான் செல்லவேண்டும்.

 
புலி என்பதன் பொருள் "தன்னிலை தாளாமை"
 
 
நியானி:திரிக்கு சம்பந்தமற்றவை தணிக்கை

Edited by நியானி

டில்லியில் மாணவி மீதான பாலியல் குற்றத்துக்கு எதிராக கொழும்பில் கையெழுத்து வேட்டை

 

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும் உயிரிழந்த மாணவிக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அண்மையில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்பைச் சார்ந்தோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2335



IMG_6149.jpg

IMG_6149.jpg

 

தமிழர் வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். இருந்தாலும் வீரகேசரின் செய்தி சேர்க்கும் கூட்டம்  படம் பிடித்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!தேவை கடுமையான தண்டனை. புலிகள் சமூகவரோதிகளுக்கு மின்கம்பத் தண்டனை கொடுக்கத் தொடங்கிய பின் சண்டியர்களும் சமூகவரோதிகளும் கம் என்று இருந்தார்கள்.இப்போ புலிகள் இல்லை என்றவுடன் மீண்டும் தமது கைவரிசையைக் காட்டத் துவங்கி விட்டார்கள்.புலிகள் மட்டுமல்லாது ஏனைய இயக்கங்களும் சமூகவரோதிகளுக்கு தண்டனை கொடுத்திருந்தார்கள்.இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கப் பின்னர் அவர்களே சமூகவிரோதிகளாகி விட்டார்கள்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.