Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்

Featured Replies

அப்ப நீங்க இன்னும் கடவுள் நம்பிக்கையை கை விடலியா?

 

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை மச்சி. :D கடவுள் நம்பிக்கையை கைவிட்டிருக்கலாம் என்று நான் சொன்னது "இதை வேடிக்கை பார்த்த இறைவன் தேவையா" என்று எழுதியவரை.... :D

  • Replies 60
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் எனக்கும் தான் இந்த கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது ஜஸ்ட் வேஸ்ட் ஒப் டைம் :D

காசுக்காக ஒரு சிறுமியை வேலைக்கனுப்பினிங்க இப்ப காசுக்காக அவளை கொலைக்கு அனுப்பினிங்க 

 

உங்களால அந்தக் காசில ஒரு துண்டுப்பான் கூட சாப்பிட முடியுமா? 

 

 

அப்பிடி முடிந்தால் அந்தக் கொலைக்கு நீங்களும்தான் காரணம்.

 

 

 

இயற்கை அன்னையே இந்த மதவாதங்க்களால் மனிதம் மரணிகின்றது தயவுசெய்து இந்த மதங்களை கொன்றுவிடு. 

  • தொடங்கியவர்

றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்தவர்கள் இருவர் அதில்..

 

முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் :- றிசானா தன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டார் என்று கூறினார்.


இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் :- றிசானா தன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

 

இங்கு நீதியைச் சாகடித்தது யார் ???

 

(முகநூல்)

இந்தபடத்தில ஹிஸ்புல்லாவோட பார்வையே செரி இல்லையே இது தான் சவுதி பணமா எம்பிட்டு தேறும்? என்று வைச்ச கண் வாங்காமல் பாத்திட்டு நிக்கிறாரே

 

இது அமெரிக்கன் பணம். ஹிஸ்சபுல்லாஹ்(அரசு) தான் கொடுத்திட்டு படத்திற்கு திரும்ப வாங்க போன பணத்திலை எத்தனையை நோட்டுக்களை சவுதி இளவரசர் பொக்கெட்டுகுள் வைத்துவிட்டார் என கணக்கு பார்க்கிறார்.  இளவரசர், தன்னிடம் தந்த பணத்தை, ஏன் இந்த போக்கிரி திரும்ப கேட்கிறான் என்று தடுமாறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவுக்காக கண்ணீர் விட்டவர்கள், கவிதை எழுதியவர்கள், படுகொலையை கண்டித்தவர்கள் எல்லாரும் லூசுப் பயல்களாகி விட்டனர். வாழ்க அவர் குடும்பம்.

 

கொழும்பில் மாளிகாவத்தை, கிரான்ட்பாஸ் போன்ற பண வசதி அற்ற முஸ்லிம்கள் வாழும் சேரிகளில் (வத்தை) அவர்களுடன் சேர்ந்து வசித்து இருக்கின்றேன். 4 கக்கூஸை 100 பேருக்கு மேல் பாவிக்கக் கூடிய சேரிகளில் 3 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றேன். அவர்களுடன் நெருங்கி பழகி இருப்பதால் இவர்களின் மத வெறி எத்தகையது எனக்குத் தெரியும். தன் குழந்தையா இஸ்லாமா எனும் வரும் போது மதத்தினைத் தான் முன்னிலைப் படுத்துவர்.

 

கற்பு காக்கின்றோம் என்று உடல் முழுக்க கறுப்பு ஆடை போட்டு மூடும் இதே பெண்கள், பாலியல் வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் அதிகம் நடக்கும் என்று தெரிந்தும் மத்திய கிழக்கிற்கு செல்வர். ஒவ்வொரு பக்கத்து வீட்டிலும் பாலியல் வன்முறைகள் தொடர்புகள் பற்றி ஏராளமான கதைகள் உலாப் போகினும், விடுமுறைகளுக்கு பின்னர் மீண்டும் மீண்டும் ம.கி இற்குச் செல்வர்.

 

அண்ணா, உங்களில் பலருக்கும் தெரியும் எனக்கு முஸ்லீம்களை கண்ணிலே காட்டக் கூடாது எண்டு. விசேடமாக, பழமை வாத சிந்தனை உடையவர்களுடன் நான் கதைக்க கூட விரும்புவதில்லை. றிசானாவுக்காக நான் வாதாடியது அவருக்கு தனது பக்க நியாயத்தை தெளிவுபடுத்த சட்ட உதவியோ உருப்படியான மொழி பெயர்ப்பாளர்களோ வழங்கப்படவில்லை. ஒரு சக மனிதனாக சட்டம் என்ற பெயரில் ஒருவர் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டத்துக்கு புறம்பான முறையில் எம்மக்கள் முதல் எத்தினையோ ஆயிரம் பேர் தினமும் சாகிறார்கள். அது வேறுகதை. ஆனால் சட்டமே ஒருவரை அநியாயமாக கொன்றது ஏற்க முடியவில்லை. இலங்கையை சேர்ந்த ஒரு மொழி பெயர்ப்பாளர் கூடவா சவூதியில் இருக்கவில்லை? பாசை தெரியாத மோட்டு இந்தியர்களை என்ன இழவுக்கு மொழி பெயர்க்க விட்டார்கள்? ரிசானா உண்மையிலே பிழை செய்திருந்தால் அவருக்கு வழங்கப்பட்டது கொடூரமான தண்டனை என்றாலும் நாம் அதற்கு எதிராக எதுவுமே செய்ய முடியாது ஏனெனில் அது ஒரு நாட்டு சட்டம். அத்துடன் சவூதி ஒரு ஜன நாயக நாடு அல்ல. அது ஒரு சாம்ராஜ்யம்.

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி ஜனநாயக நாடு இல்லை.. சரி..

 

உலகமெல்லாம் ஜனநாயகத்தைப் போதிக்கும் மேற்குலகம் ஏன் மூடிக்கொண்டிருக்கினம்?? :D

  • தொடங்கியவர்

சூடான விவாதம் எண்டு அங்கை போனால், ஒபாமா ஒரு கறுப்பர், அமெரிக்க ஜானதிபதி எண்டு விவாதம் போகுது.. :D திரிக்கு சம்பந்தமில்லை எண்டு வெட்ட மாட்டினமா? :rolleyes::D

 

2922 கருத்துக்கள் இந்த திரியில் : http://www.cnn.com/2013/01/13/world/meast/saudi-arabia-beheading/index.html?hpt=hp_t1

 

[பக்கத்தின் கீழ் பக்கத்திற்கு  சென்றால் பார்க்கலாம்]

சவுதி ஜனநாயக நாடு இல்லை.. சரி..

 

உலகமெல்லாம் ஜனநாயகத்தைப் போதிக்கும் மேற்குலகம் ஏன் மூடிக்கொண்டிருக்கினம்?? :D

 

600 மில்லியன்கள் அரபர்களை ஆட்டிப்படைக்க சில முட்டாள்களை கைக்குள் வைத்திருக்க வேண்டும்  :(

மனிதர்களை மதம் என்ற மதம் பிடித்துவிட்டது. கடவுள் என்பதே மனிதர்களின் மனதை நல்வழிப்படுத்தவே அது இல்லதா போது அது இருந்து தான் என்ன இல்லாமல் தான் என்ன.......

  • கருத்துக்கள உறவுகள்
சவுதி ஜனநாயக நாடு இல்லை.. சரி..

 

உலகமெல்லாம் ஜனநாயகத்தைப் போதிக்கும் மேற்குலகம் ஏன் மூடிக்கொண்டிருக்கினம்?? :D

 

வேற என்ன பொஸ் எல்லாம் பின் வளவு எண்ணெய்க் கிணறு செய்யிற மாயம் தான் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

எவ்வாறு வளம் நிறைந்த அரபு உலகத்தை மேற்குலகம் கைக்குள் சவூதி போன்ற நாடுகளை, குறிப்பாக மன்னர்களை, வைத்து ஆளுகின்றதோ அவ்வாறே தாயகத்திலும் சிங்களம் ஒட்டுக்குழுக்களை வைத்து ஆளுகின்றது.

 

 

தாயகத்திலும் ஒட்டுக்குழுக்கள் வன்புணர்வு, கொலை, கப்பம் என அநியாயங்களை செய்தாலும் யாரும் கேட்க முடியாத நிலை  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.