Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாதியற்றோர் நாமல்லர்!
நாலரைக் கோடியுள்ளோம்!!
ஊதிவிட்டால் பகையெல்லாம்!!!
உதயவேளைப் பனியாகும்!!!!
தமிழகம் சிலிர்த்தெழுந்தால்!
தடைபோட முடியாது!!!!!!!
தமிழீழம் எடுக்காமல்!!!!!!!!!!!
இந்தப்போர் ஓயாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
 
மாணவச் செல்வங்களே இப்பொழுதுதான் விடுதலைத்தீ பற்ற வேண்டிய இடத்தில் பற்றி யுள்ளது.ஒரு முடிவை எட்டுமட்டும் அணையவிடாதீர்கள்.தமிழீழ மக்களின் நீதிக்கான இந்தப்போர் தமிழகத்தின் உரிமைகளையும் மீட்கும் போராக அமையட்டும்.இந்தியா செவிசாய்க்க மறுத்தால் இந்த பூமிப்பந்தில் தமிழர்களுக்கு 2  தேசங்கள்(தமிழீழம்,தமிழகம்)உருவாகும் தமிழர்களுக்கு ஒரு தேசம் வேண்டுமா 2 தேசம் வேண்டுமா என இந்திய மத்திய அரசு தீர்மானிக்கட்டும்..

155998_619397501410428_481576670_n.png

 

- முகநூல் -

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

to : a.buncombe@independent.co.uk, 
 
Subject: Room for news on 'Tamil Spring 2013'?
 
Dear Andrew,
 
I wonder whether you would be able to push for a news piece about 1 million students protest in the state of Tamil Nadu that would take place on Wednesday, Mar 20?
 
There have been wave of protests by students in the state of Tamil Nadu now well over a week demanding UN sponsored referendum on Tamils Right to Self Determination in Sri Lanka.
 
You could read more at the references below.
 
Thanks,
 
-----------
 
One Million Indian Students go on Hunger Strike Urging India to Support US Resolution Against Sri Lanka at UN.: http://world.einnews.com/pr_news/141839690/one-million-indian-students-go-on-hunger-strike-urging-india-to-support-us-resolution-against-sri-lanka-at-un
 
Tamil Nadu shuts down colleges to prevent student protests against Sri Lanka : http://www.ndtv.com/article/south/tamil-nadu-shuts-down-colleges-to-prevent-student-protests-against-sri-lanka-342962
 
IIT students to join anti-Lanka stir : http://timesofindia.indiatimes.com/india/IIT-students-to-join-anti-Lanka-stir/articleshow/19013233.cms

  • தொடங்கியவர்

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

 

group of activists in Los Angeles, California decided to take their protests to the doors of CNN itself!

 

 

My proposal to activists in US, and perhaps Canada would be to hold a protest in front of the major media outlets like the headquarters of CNN in New York! Some people may ask me why, I say why not? Just an idea am putting out there... Thank you

Xxxx Yyyy

இந்த பிரச்சனை எமக்கும் உள்ளது !

எமது செய்திகளும் வெளிவருவது கிடையாது.

Edited by akootha

  • தொடங்கியவர்

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

 

கனடாவில் எமது செய்திகளை போட்டே தன்னை பிரபல்யமாக்கிய மணி என்ற ஊடகவியலாளருக்கும் அறிவித்துள்ளேன், பார்க்கலாம்.

 

இவர்கள் எம்மை 'பயங்கரவாதிகளாக' சித்தரித்தே வயிற்றை வளர்த்தவர்கள்.  இப்பொழுது நாம் அகிம்சை வழியில் போராடுகின்றோம் என்பதை ஏற்க கடினப்படுவார்கள்.

20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Berlin
Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin


Düsseldorf
Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf

 

 

(முகநூல்: loyolahungerstrike)

  • தொடங்கியவர்

பாரீஸ், பிரான்சில்

 

72726_351535228301274_1582504131_n.jpg

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை சமகாலத்தில் அறப்போராட்டக்களத்தில் குதிக்க நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

230071_572230136129741_1503204280_n.jpg

 

Protest opposing the Pro LLRC US Resolution, due to be passed on Thursday! ALL IN ALL WE WILL BE UNITED! Along with Tamil Nadu Students on Wednesday! 20th March, 4-6pm at US EMBASSY

 

 

"The problem with the pro LLRC US resolution is that it fails to take into account the long history of Sri Lankan state policies that have systematically undermined Tamil social, economic and political sovereignty, and assumes that solutions to Tamil grievances can be found within the parameters of the Sri Lankan state itself by tinkering with various laws, policies and programs." Krishna

  • தொடங்கியவர்

Friends,

 

Tomorrow, Tuesday 9am - 11am, we are going to gather in front of the Indian consulate @ San Francisco to highlight the genocide of Tamils of Sri Lanka. We are demanding the Indian government to insist Independent International, Credible, Just Investigation of over 40,000 Tamil civilians killed during the last few days of the Eelam War.


We are to demand INDIA NOT TO DILUTE THE ALREADY DILUTED US RESOLUTION. We are demanding INDIA TO PROPOSE A REFERENDUM FOR INDEPENDENT TAMIL EELAM.

 

Venue: Indian Consulate, 540 Arguello Blvd., San Francisco, CA
 

Time: 9am - 11am


Please share and forward to your friends.

 

Time to make a stand for justice and human rights! Thank you!!

  • தொடங்கியவர்

டென்மார்க்கில் பேரெழுச்சி தலைநகர் நோக்கி மாபெரும் ஆர்பாட்டப் பேரணி..

 

arbatam.jpg



அன்பானதமிழுறவுகளே!


எங்கள் தமிழ்நாட்டு சோதரர்கள்,ஆண் பெண் என்று பால் வரையின்றி,ஈழப் பிரச்சினையின் பால் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகை உண்ணா நோன்பு எனும் வேள்வி தொடங்கியிருக்கின்றது எம்மில் யாவரும் அறிந்ததே.

 

தற்போது சுவிஸ்நாட்டின்ஜெனீவா மாநகரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைமையத்தின் 22ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதன் நிகழ்ச்சி வரைபினில், 2009ஆம் ஆண்டு இலங்கையில்அரங்கேறிய இனப்படுகொலையின் பால் சர்வதேச விசாரணையின் அவசியம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று, இவ்வாண்டு மார்ச் மாதம் 20-21ஆம் திகதி நிகழவிருக்கின்றது.

 

இதை கருத்தில் கொண்டு உண்ணா நோன்பின்அடுத்த கட்டமாய், ஒரு கோடி இந்திய மாணவர்கள் இந்திய மத்தியஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,போராட்டங்களை 2013,மார்ச் மாதம் 20ஆம்திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

 

புலம்பெயர் உறவுகளே, தமிழர் குழாம்ஒன்றாய் ஓர்மம் காட்டும் தருணம் இது. எம் வலிதீர்க்க தம்பசி பொறுக்கும் எங்கள் தொப்புள்கொடிகளின் தோளொடு தோள் சேர்க்கும் தருணமும் இதுவே. எம் சோதரர் ஏற்படுத்திய அதிர்வலைகளை நாமும் தொடர்தல் வேண்டும். மார்ச் 20 ஆம்திகதி, தமிழனின் விடிவிற்காய் உரம் சேர்க்கட்டும் எம் செயற்பாடுகள்.
எனவே, புலம்பெயர் தமிழர்களும், நாம் வாழும் நாட்டு அரசுகளின் கவனங்கள் ஈழப்பிரச்சினை பால் செல்ல,எம்மால் முடிந்த ஊர்வலங்களை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொளல் அவசியம். உறவுகள் தொலைத்து, உடமையிழந்து, ஊரை விட்டு நீதியின்றி இன்னும் எத்தனை நாள் நடைப்பிணமாய்?

 

எம் குலம் காக்க ஓர் குழாமாய், ஊர் ஊராய் சத்தியம் பகல்வோம், ஒன்றாய் ஒரு குரலொடு ஓங்கிச் சொல்வோம்: எங்கள் நாட்டில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, ஓர் இனப்படுகொலை.

 

20–03-2013, தமிழனின் விடிவிற்காய் உரம் சேர்க்க வேண்டும் எம் செயற்பாடுகள்.

 

ஆகவே திசைகள் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் 20.03.2013 அன்று டென்மார்க் தலைநகரில் பகல் 11:00 தொடக்கம் 14:00 மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

 

இதில் டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் இன உணர்வோடு எம் குலம் காக்க வருமாறுஉரிமையுடன்அழைக்கின்றோம்.

 

இடம்: இந்திய தூதரகத்தின் முன் 11 மணிக்கு
காலம்:20-03-2012,
Vangehusvej 15, 2100 København.
Med venlig hilsen
Thisaigal
Tamilsk Ungdoms Forening

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழர் கவனத்திற்கு! (S P Udayakumar)

 

 

உலக நாடுகளில் எல்லாம் வாழும் தமிழர்கள் உடனடியாக செயல்பட்டு அவரவர் நாட்டு அரசிடம், தலைவர்களிடம் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை; எனவே அது குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு உதவுங்கள்" என்று விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழக மாணவர், இளையோர், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றாய் நின்று போராடிக்கொண்டும், ஒருங்கிணைந்து கொண்டும் இருக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில், நீங்களும் ஒருங்கிணைவது மிக மிக முக்கியமானது.

 

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமிழின செயல்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச ஆதரவு தேடும் அமைப்புக்கள் (lobbyists) உதவியுடன் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு ஆதரவாக விவாதிக்கும், வாக்களிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஈரான், ஜப்பான், ரஷ்யா, வெனீசூலா, கியூபா போன்ற நாடுகளின் அரசுகளை, அங்கேயுள்ள முக்கிய தலைவர்களை மனம் மாறச் செய்யும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.


உலக நாடுகளில் எல்லாம் வாழும் தமிழர்கள் உடனடியாக செயல்பட்டு அவரவர் நாட்டு அரசிடம், தலைவர்களிடம் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை; எனவே அது குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு உதவுங்கள்" என்று விண்ணப்பிக்க வேண்டும்.

 

சீனா இலங்கை அரசோடு நெருக்கமாக நின்று பணியாற்றுவதால், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் திபெத், தைவான் போன்ற நாடுகளோடு, அங்கே செயல்படும் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களோடு தமிழர்கள் நெருங்கியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


உலகெங்குமுள்ள மனித உரிமை நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஈழ இனப்படுகொலை பற்றி அறிவூட்ட வேண்டும்.

 

ஈழ இனப்படுகொலை பற்றிய தகவல்களை இணையம் போன்ற நவீன ஊடகங்கள் வழி உலகெங்கும் பரப்ப வேண்டும். இதற்கென முக்கியமான உலக நகரம் ஒன்றில் அலுவலகம் அமைக்க வேண்டும்.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

Sathiyam Sathiyame -2013-03-18- Attack on Buddhist Monk in TN & Student Protest in TN

இதைப் பார்த்து அப்புறமா பதில் சொல்லுங்க இன ஆர்வலரே

நாம் சொகுசாக வாழ இலங்கை தூதராலயம் பணம் கொடுக்குது அதான் நாம் சிங்களவனுக்கு நக்கி பிளைக்குறோம்

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் மாணவர்கள் போர்க்கோலம் !!!

 

Sydney Australia hunger strike details.
Date - 21/03/2013
Time - 6pm start
Venue - prince Alfred park, parramatta
Contact- admin@tyoaus.org

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

 

இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.


இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

 

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம்

 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

 

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம்
மகளிர் அமைப்பு பெல்ஜியம்
இளையோர் அமைப்பு பெல்ஜியம்

பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்

  • தொடங்கியவர்

Washington Tamil Sangam's letter to Indian PM

 

6445_324015214367522_944860907_n.jpg

474_324015281034182_1418751839_n.jpg

ஒரே தலைப்பு ஒரே விடயம் ஆனால் வேற மின்னஞ்சல் எப்படி பலர் ஒருவருக்கு அனுப்பினால் அவரின் வேலைப்பழுவுடன் எரிச்சலை ஏற்படுத்ததா?? 

அதனால் வாசிக்கமலே குப்பையில் போடமாட்டாரா ?

இதனால் முக்கிய மின்னஞ்சலும் குப்பையில் போகாதா?

உதவி செய்பவருக்கு தொந்தரவு கொடுப்பதா ?

 

இது எனது சந்தேகம்

உங்கள் கருத்து என்ன ?

ஒரே தலைப்பு ஒரே விடயம் ஆனால் வேற மின்னஞ்சல் எப்படி பலர் ஒருவருக்கு அனுப்பினால் அவரின் வேலைப்பழுவுடன் எரிச்சலை ஏற்படுத்ததா?? 

அதனால் வாசிக்கமலே குப்பையில் போடமாட்டாரா ?

இதனால் முக்கிய மின்னஞ்சலும் குப்பையில் போகாதா?

உதவி செய்பவருக்கு தொந்தரவு கொடுப்பதா ?

 

இது எனது சந்தேகம்

உங்கள் கருத்து என்ன ?

உங்கள் அங்கலாய்ப்பு நியாயமானது. ஆனால் இங்கு இணைக்கப்படுவது மாதிரி கடிதம். அதை பார்த்து மற்றவர்கள் தங்கள் பாணியில் கடிதம் எழுதி அனுப்புவது சிறந்தது.

இங்கு வந்து அனுப்பி விட்டேன் என்று கூறுபவர்கள் எல்லாரும் copy பண்ணி அதையே அனுப்பினார்கள் என்று அர்த்தமல்ல. இசை அண்ணா, ஆராவமுதன் அண்ணா மற்றும்பலர் தாமாக கடிதம் எழுதி அகூதா அண்ணா சுட்டிக்காட்டிய மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பி விட்டும் இங்கு வந்து அனுப்பி விட்டேன் என்று கூறுவார்கள்.

ஆனால் என்னை போன்ற ஒழுங்கா English எழுத தெரியாதவர்கள் :) அல்லது எழுதுவதற்கு நேரம் கிடைக்காதவர்கள் :unsure: அனைவரும் இந்த கடிதத்தை copy பண்ணி போடுவோம்.

 

உண்மையில் நாம் யாருக்கு மெயில் அனுப்புகிறோமோ அவர் மெயில் வாசிக்க மாட்டார். மெயில் வாசிப்பதற்கென்று சிலர் இருப்பார்கள். அவர்கள் கடிதம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை விடுத்து என்ன விடயத்திற்காக எங்கெங்கிருந்து மெயில் வருகிறது என்று பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

குப்பையில் போடுவது தான் நோக்கமாக இருப்பின் வெவ்வேறு கடிதங்களை எழுதி அனுப்பினும் குப்பையில் போடுவார்கள். ஏற்றுக்கொள்வதாக இருப்பின் ஒரே கடிதத்தை பலர் பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பினாலும் தலைப்பை வைத்தே அக்கடிதத்தின் நோக்கத்தை ஊகித்து ஏற்றுக்கொள்வார்கள். :rolleyes:

 

ஆனாலும் எழுத தெரிந்தவர்கள் சிறு நேரத்தை ஒதுக்கி உங்கள் பாணியில் எழுதி அனுப்புங்கள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

155002_147834825385927_681079547_n.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக மாணவர்களும் தொடங்கினர்...

மூன்று கோடி கையெழுத்து இயக்கம்!

முன்னால் பிரதமர் ராஜீவ் கொலையில்

*ப.சிதம்பரம்(மத்திய அமைச்சர்)

*MK நாராயணன்(மேற்கு வங்க ஆளுநர்)

*கார்த்திகேயன்(புலனாய்வு அதிகாரி)

ஆகியோரை உடனடியாக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரனை நடத்தக் கோரி.

# கன்னடத்து மாணவர்களும் பெருமளவில் கையெழுத்திட்டனர்.சத்தமில்லாமல் ஒரு புரட்சி வகுப்பறைகளில்....தமிழர் மீது படிந்த கறையை துடைப்போம்!தடைகளை உடைப்போம்!

1233490_672188739459821_1791456235_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike?hc_location=stream

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.