Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

இனக்கொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா?? என சீமான் அண்ணா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது...

 

1374769_589813704387748_506676353_n.png

 

1383852_589817187720733_926837582_n.png

 

1378098_589817627720689_197198983_n.png

 

64224_589814424387676_1427610889_n.png

 

994650_589807631055022_937497001_n.png

 

993441_589806401055145_1486989027_n.png

 

14146_589803681055417_895300431_n.png

 

527030_589803144388804_2019816334_n.png

 

1384248_589798844389234_621762131_n.png

 

733923_589797114389407_688513970_n.png

 

560016_589794817722970_557756778_n.png

 

1380199_589792934389825_113373558_n.png

 

1380653_589792537723198_27223734_n.png

 

941813_589792361056549_677827104_n.png

 

1381783_589792171056568_1009488808_n.png

 

(facebook)

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக 21.10.2013 அன்று நடைபெற்ற போராட்டம்.
 

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

தீ பரவட்டும்

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் சுடர் பயணக்குழு முன்னெடுக்கும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" தமிழகத்தின் ஐந்து பகுதிகளில் இருந்து 04/11/2013 அன்று காலை 9 மணிக்கு மாணவர்களால் சுடரேந்தப்பட்டு தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள எட்டு கோடி தமிழர்களையும் சந்தித்து 08/11/2013 அன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துயரச்சின்னமான "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் "அமைந்துள்ள தஞ்சையை வந்தடைகிறது. . தமிழர்களாகிய அனைவரும் இப்பயணத்தில் பங்கெடுக்க வேண்டுகிறோம். மாணவர்களின் இனஉணர்வு சுடர்பயணத்தில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! தொடர்புக்கு :9790847797 ,8148751527.

மாணவர்கள் வணிகர்கள் தொழிலாளர்கள் குழந்தைகளை இணைத்து கொண்டு இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் இளவரசர் புறக்கணிக்க கோரி 10,000க்கும் மேற்பட்டோரின் கையெழுத்து கோரிக்கை மனுவை பிரிட்டிஷ் தூதரகத்தில் இன்று மதியம் ஒப்படைத்தபோது.

இருந்தும் பிரிட்டிஷ் பிரதமரும் சார்லசும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதாக செய்தி வந்துள்ளதால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும்.

 

1377358_564220420318627_474510756_n.jpg

 

(facebook)


226287a3cbfcbc78d717aff9fe0435d3

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
post-291013-150.jpg

சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள்மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக வீசியுள்ளனர்.பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

  

மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மந்தைவெளி தபால் நிலையத்தில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதிகளவு சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு தபால் நிலையங்களில் இருந்தும் வெடிக்காத 4 பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தென்சென்னை மாவட்ட செயலர் உமாபதி உட்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தாம் பங்கேற்கப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள புத்த மத கோயிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96018&category=IndianNews&language=tamil

நேற்று, டெல்லியில் "BOYCOTT SRILANKA" "BOYCOTT CHOGM" எனும் முழக்கங்கள் விண்ணை முட்டி உள்ளது....
 

# போராட்டத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து அடித்து விரட்டுவோம்...

 

1383385_544352352312527_1220993314_n.jpg

 

 

Joe Britto
 

(facebook)

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


டெல்லியில் இடம்பெற்ற போராட்டம்.

 

944311_674273822592038_1123054216_n.jpg

 

(facebook)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


60,000 வக்கீல்கள் 31-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு !

 

இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவது நியாயமற்றது என்ற கோரிக்கையுடன் தமிழகம் ,புதுச்சேரி வழக்குரைஞர்கள் 60,000 பேர் வருகிற 31 ஆம் திகதி கோர்ட்டை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக இஸ்லாமியத் தமிழருக்கு நன்றிகள்.
ஸ்ரீலங்கா... முஸ்லிம் தமிழர்கள்... உங்களிடமிருந்து... நிறைய.. பாடாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லா. அல்லா பெரியவன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக இஸ்லாமியத் தமிழருக்கு நன்றிகள்.
ஸ்ரீலங்கா... முஸ்லிம் தமிழர்கள்... உங்களிடமிருந்து... நிறைய.. பாடாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லா. அல்லா பெரியவன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா... இஸ்லாமியருக்கு, ஏன்.... இந்த, தமிழ் உணர்வு வர மாட்டேன்... என்கிறது.
நெடுகவும்... சிங்களவனுடன், சேர்ந்து... தமிழனை குழி பறிப்பதில்... கன்ணும், கருத்துமாகவே உள்ளார்கள்.
அல்லா... நீ, இந்த முஸ்லீம்களுக்கு, நல்ல புத்தியைக் கொடு.

தமிழக இஸ்லாமியத் தமிழருக்கு நன்றிகள்.

ஸ்ரீலங்கா... முஸ்லிம் தமிழர்கள்... உங்களிடமிருந்து... நிறைய.. பாடாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லா. அல்லா பெரியவன்.

 

அண்ணா,  உண்மையை சொல்லப்போனால் தமிழக முஸ்லிம்கள் பலர் ஈழ விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவு. அண்மையில் commonwealth மாநாட்டை புறக்கணிக்கும்படி உருவாக்கப்பட்ட petition இல் கூட பல முஸ்லிம்கள் கையொப்பமிட்டிருந்தார்கள். :)

முகநூல் வைத்திருப்பவர்கள் இந்த நபரை விரும்பினால் follow பண்ணுங்கள்.

 

உமர்கயான். தமிழினியன். சே.ஜெ

https://www.facebook.com/aimumar

 

இவர் இன அழிப்பிற்கெதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை சேர்ந்தவர். அடிக்கடி பல ஈழத்து போராட்டங்களில் இவர் முகத்தை பார்த்திருப்பீர்கள்.

 

இவர் எமது மக்களின் போராட்டங்களில் கலந்துகொள்பவர். எமது போராட்ட செய்திகளை முகநூலில் பகிர்பவர். முக்கியமாக சீமான் அண்ணாவுக்கும் இவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் ஒருவர் போராட்டத்தில் மற்றவர் கலந்து கொள்வதுண்டு. திருமுருகன் காந்தி அவர்களுடனும் அவ்வாறே தொடர்பை பேணுபவர்.

 

999975_665286666838428_1094116555_n.jpg

 

(படம்: முகநூல்)

எடு கையில் வெடிகுண்டை புலியே நீ வாடா !
அட இன்னும் சிங்களவன் கையில் உன் நாடா ?

 

வருகின்ற நவம்பர் 27 ஆம் திகதி ஐதராபாத்தில் வைத்து மாவீரர் தினம் அனுசரிக்கப்படும்.

புலிக்கொடி ஏற்றி எம் தமிழீழத் தாயகத்திற்காக வீரச்சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவேந்தல் நடைபெறும் தோழர்கள் தயாராகுங்கள் .

தமிழர்களின் தாகம் !
தமிழீழத் தாயகம் !

 

Abdul Khader

(facebook)

Edited by துளசி

இசைப்பிரியா, பாலச்சந்திரன் என இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கேட்போம்!! இனப்படுகொலையாளர்களை செருப்பால் அடிப்போம்!!
************************************************************************************************

இந்திய,அமெரிக்கா போன்ற நாடுகளின் துணையோடு சிங்கள அரசு இலங்கையில் நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையின் கோர சாட்சியாக நம் முன்னே பாலச்சந்திரனின் மரணமும்.இசைப்பிரியாவின் படுகொலையும் நிற்கிறது..

”இசைப்பிரியாவின் படுகொலை” சிங்கள இனவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான பெண்களின் நிலையை இனப்படுகொலையை வேடிக்கைப்பார்க்கும் இவ்வுலகிற்கு அம்பலப்படுத்துகிறது.. இன்னமும் அமைதி காத்துக்கொண்டிருப்போமானால் நாமும் துரோகிகள் தான்..

ஒன்றுபடுவோம்!! வேற்றுமைகளை மறந்து வெடித்து எழுவோம்!! வீதிகளில் இறங்குவோம்!! காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தவேக்கூடாது, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து என்று போர் முழுக்கம் எழுப்புவோம்!! விண்ணதிரட்டும்!! உலக மாந்தர்களின் உறக்கம் கலையட்டும்..!!

வாருங்கள் தோழர்களே வருக்கின்ற நவம்பர்-06 அன்று
இங்கிலாந்து துணை தூதரகம் முன்பு ஒன்றுகூடுவோம்!!
இனப்படுகொலையை நடத்தி விட்டு அதை மூடி மறைக்கவும், நம் விடுதலை போராட்டத்தை நசுக்கவும் துடிக்கும் இந்திய,இங்கிலாந்து அரசுகளுக்கும் அதன் தலைமைகளுக்கும், நம் செருப்பினை தூக்கி காட்டுவோம்.. இனப்ப்டுகொலையாளனை அம்பலப்படுத்துவோம்!!

 
(பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்)

 

SHOW YOUR SLIPPERS TO INDIA AND BRITISH . SHOW YOUR DISAGREEMENT TO PRINCE CHARLES AND SALMAN KHURSHID FOR THEIR ENTHUSIASTIC PARTICIPATION IN COMMON WEALTH CONFERENCE IN SRI LANKA. THEY ARE DENYING JUSTICE TO EELAM TAMILS. THEY STOP THE LIBERATION TO EELAM TAMIL NATION... SHOW THE WHITE COLONISTS AND INDIAN COLONISTS, WHAT THEY DESERVE. EXPOSE THE RACIST ATTITUDE OF BRITISH AND INDIAN GOVT

Slipper waving protest against Indian External Affairs Minister Salman kurshid and British Prince charles who are determined to carry and sponsor the ongoing genocide of Eezham Tamils in lanka and also to Demand Not to conduct Commonwealth in Genocidal Lanka and to conduct referendum among eezham tamils for a Seperate Tamil Nation

We invite Students,intellectuals,activists to join hands in our fight against our oppressors on November 6th,2013

TIME=3 PM
VENUE= British deputy high commission,Nungambakkam,chennai

-- Balachandran students movement, balachandransm2009@gmail.com

 
9962670409, 9489235319, 9677226318

 

1441313_10202382858316329_1094768264_n.j

 

 

(பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்)

 

(facebook)

Edited by துளசி

1424486_176384495895200_1701855283_n.jpg

 

(facebook)

நாள்: 07.11.2013
நேரம்: மாலை 3 மணி
இடம்: அம்பேத்கர் சிலை அருகில், கள்ளக்குறிச்சி.

 

1453430_430241180432656_1152990787_n.jpg

 

(facebook)

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை ரத்து செய்ய கோரியும் பிரித்தானியா அதில் பங்குபற்றும் முடிவை மாற்றுமாறு வலியுறுத்தியும் 02.11.2013 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட படங்கள் இந்த இணைப்பில்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130902

 

நவம்பர் 3,நெய்வேலி மாணவர்கள் இலங்கை காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிராக கையெழுத்து பிரச்சாரம் மற்றும் பேரணி.

குறுகிய நேரத்திற்குள் முதல் போராட்டத்திலேயே 80 இன உணர்வுள்ள மாணவர்களை ஒன்று திரட்டி பல மாநில தொழிலாளர்கள் வசிக்கும் நெய்வேலி NLC மத்திய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடத்தியுள்ளனர். ஆட்டோ சங்கத் தோழர்களும் மாணவர்களுடன் போராட்டத்தில் சங்கமித்தார்கள்
இப்போராட்டத்தை மாணவர் பூவராகவன் ஒருங்கிணைத்துள்ளார் .

தெளிவான கோரிக்கைகளுடன் அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர் அறிவார்ந்த மாணவர்கள் .

சகோதரி இசைப்பிரியா சித்திரவதைக்குட்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு வெளிவந்த சேனல் 4 வீடியோ காட்சிகளை உலகம் பார்த்து பதைக்கிறது ! உலகத் தமிழர்கள் ஒட்டு மொத்தமாய் ரத்தம் கொதிப்பேறி நிற்கிறார்கள் !இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தியா இலங்கைக்கு செல்லுமேயானால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர் இந்த இளம் போராளிகள் .

 

1452364_385740418226267_704540978_n.jpg

 

1453267_385740528226256_1062481212_n.jpg

 

1450255_385740608226248_56733487_n.jpg

 

529476_385740678226241_489207379_n.jpg

 

1000734_385740744892901_1354385295_n.jpg

 

1451465_385740811559561_1548585715_n.jpg

 

1450246_385740851559557_1907684667_n.jpg

 

1385207_385740934892882_722722855_n.jpg

 

1450897_385740994892876_668693409_n.jpg

 

1385631_385741054892870_1034400631_n.jpg

 

1391838_385741108226198_602264860_n.jpg

 

1452432_385741164892859_828885147_n.jpg

 

1452434_385741198226189_374091625_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

பலர் தமிழில் கையெழுத்து இடுகிறார்கள்.. இதுவே ஒரு அடித்தள மாற்றம்தான்..

சென்னையில் சுடர் பயணம் கிளம்பிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாளும் கைது செய்யப்பட்டு Spencerக்கு எதிரில் உள்ள அண்ணாசாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பின்னர் சேப்பாக்கத்தில் கூட அனுமதி கொடுத்துள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் கூடியதற்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

(facebook)

மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.

சானல் 4ல் வெளியான தமிழர் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை முன்வைத்து ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடி சென்னையில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர்.

மாணவர்கள்:

செம்பியன், லயோலா கல்லூரி, சென்னை #சிவப்பிரியன் செம்பியன் 9600094493
இளவரசன், சட்டக்கல்லூரி, புதுச்சேரி #Ilavarasan Appu 9092391484
ரத்ன வேலன், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி. #Rathna Velan 9003170934

இடம் : வள்ளுவர் கோட்டம். நாள் : 05-11-2013 காலை 10:00 மணி முதல்...
கோரிக்கைகள்

மத்திய அரசே
=====================
1) காமன்வெல்த் நாடுகளிடம் கலந்துரையாடி இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை உடனே இரத்து செய்.
2) உலக நாடுகளிடம் முறையிட்டு ஈழத் தமிழர் பகுதியில் பொது வாக்கெடுப்பை உடனே நடத்து. சிங்கள குடியேற்றத்தை உடனே நிறுத்து.
-------------------------------------------------------------------
மாநில அரசே
=====================
3) மூன்று இலட்சம் தமிழர்களை சீரழித்த இலங்கையின் தூதரகத்தை தமிழக மண்ணிலிருந்து உடனே அகற்று
4) இன உணர்வாளர்கள் மீது பொய்யாக போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடனே திரும்பப்பெறு.
-----------------------------------------------------
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான மாணவர்கள்.

 

1422394_710750498936978_1244073550_n.jpg

 

(facebook)

நாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடியில் விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம். நாள் : 07-11-2013

 

(facebook)


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவகங்கையில் பட்டினி போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களை காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது தொடர்புக்கு 9943412507

 

(facebook)


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா பங்கேற்பதா? கண்டன பொதுக்கூட்டம்.

 

1457481_10152364260494128_1496104454_n.j

 

1458647_10152364260509128_593135650_n.jp

 

(facebook)

 


இனவெறி இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம், பேரணி..

 

1391999_10200719869579597_1627816981_n.j

 

555825_10200719873819703_1925569018_n.jp

 

1461026_10200719876739776_835402839_n.jp

 

1457458_10200719883899955_114820563_n.jp

 

576593_10200719886340016_804069798_n.jpg

 

1453295_10200719892180162_1829185235_n.j

 

1425757_10200719892580172_872579921_n.jp

 

1393894_10200719897980307_698881463_n.jp

 

(facebook)


http://www.youtube.com/watch?v=gWoC3uj2cmo&feature=youtu.be&hd=1

 

(facebook)

வள்ளுவர் கோட்டத்தில் இன்று பட்டினிப் போராட்டத்தை துவக்கிய செம்பியன் உள்ளிட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகியிருக்கிறார்கள்.

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே

 

நன்றி  துளசி  பதிவுக்கு

பொள்ளாச்சியில் நாளை 6.11.13,புதன் காலை 10மணியளவில் அனைத்துகட்சிகளின் சார்பில் காமன்வெல்த் எதிர்ப்பு கண்டனஆர்ப்பாட்டம்.
அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளவும்

 

(facebook)

பொள்ளாச்சியில் மாணவர்கள்.

இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!

காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து போர்க்குற்றம் புரிந்த இலங்கையை நீக்கு!!

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என அணைத்து நாடுகளும் அறிவிக்கவேண்டும்!!!

காமன்வெல்த்தின் செயலாளராக இருக்கும் இந்தியாவின் கமலேஷ்சர்மா வை உடனடியாக பொறுப்பிலிருந்து விலகவேண்டும்!!!

என பல கோரிக்கைகளுடன் பள்ளி மாணவ,மாணவிகள் கருப்பு பட்டை உடையில் அணிந்து சென்றனர்....

 

999595_417343475060763_424161397_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.