Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே...நடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொஞ்சம் பதுங்கும் பொது நரிகள் போடும் ஆட்டம் ..................................புலிகள் பாய ஆரம்பிக்கும் நாள் நெருங்குது  பையா .................இனி பாய்ந்தால் நரிகள் மட்டுமல்ல நாதாரி,கோதாரி கூட்டம் எல்லாம் சாம்பலாய் போய்விடும்


இணைப்பிற்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொஞ்சம் பதுங்கும் பொது நரிகள் போடும் ஆட்டம் ..................................புலிகள் பாய ஆரம்பிக்கும் நாள் நெருங்குது  பையா .................இனி பாய்ந்தால் நரிகள் மட்டுமல்ல நாதாரி,கோதாரி கூட்டம் எல்லாம் சாம்பலாய் போய்விடும்

இணைப்பிற்கு நன்றி.

நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..பொறுமைக்கும் எல்லை உண்டு.....இப்ப கொஞ்சத்துக்கு முதல் தமிழ் நாட்டு மணவர்கள் சொன்னது இது தான்

 

 

 

 

தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை,

தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை.,

மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை,

நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது

( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன்

என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் )

ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!!

எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே போவாய்......!!!

அது எல்லாம் சரி! "நாம் தமிழர் கனடா" நடத்தும் நிகழ்வில் எதற்கு சமஸ்கிருத சுலோகத்தோடு பாடல் நடக்கிறது. என்ன அது "சிவாஜ நமக.. அருணேச்சலாஸ்வர நமக.."? நிகழ்ச்சியை "நாம் தமிழர்" நடத்துகிறதா? அல்லது பிஜேபி நடத்துகிறதா?

தமிழ்நாட்டில் யாராவது திராவிடத்தை திட்டத் தொடங்கினாலே புரிந்து விடும், இவன் தமிழர்களைக் கொண்டு போய் மீண்டும் ஆரியத்தினதும் சாதியத்தினதும் காலில் விழுத்தப் போகிறான் என்று.

அது எல்லாம் சரி! "நாம் தமிழர் கனடா" நடத்தும் நிகழ்வில் எதற்கு சமஸ்கிருத சுலோகத்தோடு பாடல் நடக்கிறது. என்ன அது "சிவாஜ நமக.. அருணேச்சலாஸ்வர நமக.."? நிகழ்ச்சியை "நாம் தமிழர்" நடத்துகிறதா? அல்லது பிஜேபி நடத்துகிறதா?

தமிழ்நாட்டில் யாராவது திராவிடத்தை திட்டத் தொடங்கினாலே புரிந்து விடும், இவன் தமிழர்களைக் கொண்டு போய் மீண்டும் ஆரியத்தினதும் சாதியத்தினதும் காலில் விழுத்தப் போகிறான் என்று.

கவலையை விடுங்கள் ...வெகு விரைவில் .................தமிழர் தாரணி எங்கும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்னும் தொகையறாவுடன் ஆதியாய நாதியாய் அவதரித்த செந்தமிழ் ,,,,என்னும் கீதம் ஒலிக்கும் ...................அந்த ஆரம்பமே இப்போ ஆரம்பமாகியிருக்கு நாண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

அது எல்லாம் சரி! "நாம் தமிழர் கனடா" நடத்தும் நிகழ்வில் எதற்கு சமஸ்கிருத சுலோகத்தோடு பாடல் நடக்கிறது. என்ன அது "சிவாஜ நமக.. அருணேச்சலாஸ்வர நமக.."? நிகழ்ச்சியை "நாம் தமிழர்" நடத்துகிறதா? அல்லது பிஜேபி நடத்துகிறதா?

தமிழ்நாட்டில் யாராவது திராவிடத்தை திட்டத் தொடங்கினாலே புரிந்து விடும், இவன் தமிழர்களைக் கொண்டு போய் மீண்டும் ஆரியத்தினதும் சாதியத்தினதும் காலில் விழுத்தப் போகிறான் என்று.

 

ஐயையோ முடியல... :D

 

ஏன் சபேசன்.. உங்கள் எந்த இனம் என்று ஜேர்மனியில் படிவங்களை நிரப்பும்போது, திராவிடன் என்றா நிரப்பினீங்கள்? தமிழன் என்றுதானே?? :D

 

இவ்வளவு திராவிட வியாக்கியானம் பேசும் நீங்கள் :D பெயரை மட்டும் சபேசன் என்று வைத்திருக்கிறீங்கள்? :wub: சபேசன் என்பது Sabesh என்கிற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் அல்லவா? :D 

 

இந்த நாம் தமிழர் காணொளியைப் பொறுத்தமட்டில், நாட்டிய ஒழுங்கைச் செய்திருப்பவர் ஒரு நடன ஆசிரியயாக இருந்திருப்பார்.. அவருக்கு இதெல்லாம் பெரிய விடயமாக இருந்திருக்காது.. கனடாவில் தமிழ் பேசுவதற்கே பாடுபட வேண்டியிருக்கு.. :D இதுக்குள்ளை வடமொழியைப் பற்றி பாடம் எடுத்தால் இவர்களுக்கு மண்டைக்குள்ளாலை போகும்.. :D

 

ஆனாலும் உங்கள் கரிசனை நியாயமானதே.. அதை இங்கே யாழ்களத்தில் சொல்லி சிறு வெற்றிகளைத் தேடாது, நாம் தமிழர் கனடாவைத் தொடர்புகொண்டு சொல்லுங்களேன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

கிளறிவிடும் சசேனுக்கும் ஊதிவிடும் இசைக்கும் வாழ்த்துகள்.......ஏற்கனவே 2009 இல கருத்தெழுதிச் சாதிச்சது எதுவுமில்லை... அடபோங்கப்பா.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிளறிவிடும் சசேனுக்கும் ஊதிவிடும் இசைக்கும் வாழ்த்துகள்.......ஏற்கனவே 2009 இல கருத்தெழுதிச் சாதிச்சது எதுவுமில்லை... அடபோங்கப்பா.... :lol:

 

தவறுகளைக் கண்டும் காணாமல் போவது நல்லதல்ல அல்லவா?  :wub:  கடமையைச் செய்ய விடம்மாட்டெண்டிறீங்களே..! :icon_mrgreen:

இசை!

என்னுடைய பெயர் பற்றிய கேள்வி நியாயமானது. மாற்றுவது பற்றி சிந்தித்தேன். பின்பு என்னுடைய பிள்ளைகளுக்கு தூயதமிழ் பெயர்களை வைத்து ஆறுதலடைந்தேன். தமிழ் தேசியம் பற்றிய தெளிவில்லாமல் என்னுடைய பெற்றோரின் தலைமுறை இருந்ததற்கு என்னுடைய பெயர் சாட்சியாகவும், தெளிவு பெற்ற ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது என்பதற்கு என்னுடைய பிள்ளைகளின் பெயர்கள் சாட்சியாகவும் இருந்து விட்டு போகட்டும்.

பிறக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல தமிழில் எல்லோரும் பெயர் வையுங்கள்!

ஆசிரியர்கள், கலைஞர்கள் என்று பலர் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் நான் "நாம் தமிழர்" இயக்கத்தில் இருந்தால் இந்த ஒளிநாடாவை வெட்கத்தோடு ஒளித்து வைத்திருப்பேன். இப்படி தம்பட்டம் அடித்து எமது தெளிவின்மையை காட்டியிருக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாம் தமிழர் பெரும்பாலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஈழத்தமிழர். தவிரவும் தமிழக நா் தமிழரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து இது வேறுபட்டது. இது அமெரிக்க அன்பர் ஒருவர் தான் பொறுப்பாக உள்ளார்.

அப்படியெனில் நீங்கள் உங்களின் கலியாணவீட்டு காணோளியையும் ஒளித்து வையுங்கள் சபேசன். ஐயரை எல்லாம் கூட்டி வந்து தானே நடத்தினீர்கள் திராவிடத்தைப் பற்றி பெரியளவில் எழுதிக் கொண்டிருந்தபோதே.... அதில் வேறு தம்பட்டம் செய்தீர்கள். தமிழைப் புகுத்தினேன் என்று. ஐயரை வைத்தது மட்டும் முழுத்தெளிவு போல இளங்கோ சொல்லவே வேண்டாம்... ஆளே ஒளித்து வைக்கும் அளவு ஆரியத்தை உள்வாங்கினார்

Edited by தூயவன்

தூயவன்! நான் ஐயரை வைத்து என்னுடைய திருமணத்தை நடத்தவில்லை. இதை எங்கே கேள்விப்பட்டீர்கள்? திரு இரவி அருணாச்சலம், திரு கணேசலிங்கம், திரு சபாநாதன் ஆகியோர்தான் என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தார்கள். திருக்குறளும், தமிழ் பக்தி இலக்கிய பாடல்களும்தான் அங்கே ஓதப்பட்டன.

தூயவன்! நான் ஐயரை வைத்து என்னுடைய திருமணத்தை நடத்தவில்லை. இதை எங்கே கேள்விப்பட்டீர்கள்? திரு இரவி அருணாச்சலம், திரு கணேசலிங்கம், திரு சபாநாதன் ஆகியோர்தான் என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தார்கள். திருக்குறளும், தமிழ் பக்தி இலக்கிய பாடல்களும்தான் அங்கே ஓதப்பட்டன.

 

 

எத்தனை திருக்குறள் ஓதினார்கள், இல்லை ஓதி முடிய விடிச்சிருக்கும் அதுதான்...நல்ல கஷ்டப்பட்டிருப்பியள் அன்று :wub:

கவலையை விடுங்கள் ...வெகு விரைவில் .................தமிழர் தாரணி எங்கும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்னும் தொகையறாவுடன் ஆதியாய நாதியாய் அவதரித்த செந்தமிழ் ,,,,என்னும் கீதம் ஒலிக்கும் ...................அந்த ஆரம்பமே இப்போ ஆரம்பமாகியிருக்கு நாண்பரே

 

தமிழ்சூரியன் அண்ணா கடந்த 5 ஆண்டுகளாக எமது வானொலியின் ஒலிபரப் ஆரம்பிக்கும் போது குறளோடுதான் ஆரம்பிக்கும் தமிழ் ஜேர்மன்மொழிகளில் அதுமட்டுமல்லாமல் எம்மால் கடந்த 5 ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வரும் தமிழ் காத்து மேடை நிகழ்வும் குறள் ஓதி ஆரம்பிக்கப்பட்டு எமது கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட வரவேற்பு நடனப்பாடலோடு ஆரம்பமாகும்.

அது எல்லாம் சரி! "நாம் தமிழர் கனடா" நடத்தும் நிகழ்வில் எதற்கு சமஸ்கிருத சுலோகத்தோடு பாடல் நடக்கிறது. என்ன அது "சிவாஜ நமக.. அருணேச்சலாஸ்வர நமக.."? நிகழ்ச்சியை "நாம் தமிழர்" நடத்துகிறதா? அல்லது பிஜேபி நடத்துகிறதா?

தமிழ்நாட்டில் யாராவது திராவிடத்தை திட்டத் தொடங்கினாலே புரிந்து விடும், இவன் தமிழர்களைக் கொண்டு போய் மீண்டும் ஆரியத்தினதும் சாதியத்தினதும் காலில் விழுத்தப் போகிறான் என்று.

 

சபேசன் அண்ணா நீங்கள் பல விடயங்களில் கிண்டிவிட முற்பட்டாலும் இவ் விடயத்தில் தெளிவாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் கிண்டிவிட்டிருக்கிறீர்கள் என்று யார் சொன்னாலும் ஒத்துக் கொள்ள முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.