Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் - வாழ்வின் மாற்றம்

Featured Replies

நல்ல ஒரு பயனுள்ள கட்டுரை,திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும்,முடிதவர்

திருமணத்தை செய்து அது ஓழுங்கான முறையில் செல்வதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு .............

ஒருவருக்கு பெற்றோரால் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் நடந்தது ஆனா குறுகிய காலத்துள் கணவன் மனைவிக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது காலப்போக்கில் அவர் தனது மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை காதலித்து மறுமணமும் செய்து கொண்டார்.........இருப்பினும் அந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளலாமோ எண்ட முடிவுக்கு வந்திருந்தார்............

இந்த நேரத்தில் அவரிடம் ஒரு சிறுவன் கேட்டான் "ஜயா காதலித்து செய்யும் திருமணத்துக்கும் பெற்றோரால் பார்த்து செய்யப்படும் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு எண்டு"

அதுக்கு அவர் சொன்ன பதில் " பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணம் ஒருவனை நான்கு ஜந்து பேராக சேர்ந்து கிணற்றுக்குள் தள்ளி விடுவது காதலித்து செய்யும் திருமணம் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்வது............

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

எப்படி என்றாலும் கிணற்றில் தற்கொலை செய்தே ஆகவேண்டும். வாழ்வின் அர்த்ததிற்கு திருமணம் வேண்டும். இல்லாவிடில் முப்பது வயதோடு மரணித்து விடலாம். நீண்ட ஆயுள் தேவை இல்லை

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

ஆக மொத்தத்தில் என்ன சொல்ல வாறியள் முகம்??? கட்டச்சொல்லுறியளா? இல்லை வேண்டாம் என்றுறியளா?

சரியான குழப்பமாக இருக்கு?? :oops:

இணைப்புக்கு நன்றி நாரதர். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படித் தொடர்பாயிற்று? சடங்கு புதினமா? சந்தித்தது புதினமா? சம்மதம் புனிதமா?

யோசித்துப் பார்க்கையில் சந்த்தித்து, சம்மதமாகி, சம்மதத்தை சடங்காக்கியதே திருமணம். சந்தித்ததும் சடங்கும் செயல்கள். சம்மதம் என்பது எண்ணம். ஓர் உணர்வு. சம்மதம் எதற்கு? எதன் பொருட்டு வாழ்வதற்கு? திருமணச் சம்மதம் என்பது ஆணும் பெண்ணும் ஒரு கூரையின் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. எந்த உணர்வுகளை? காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது.

சந்தித்த பிறகே சம்மதம். சம்மதம் பொருட்டே சடங்கு. இவர்கள் மனம் திருமணம் செய்ய, உணர்வுகளைப் பரிமாறச் சம்மதப்பட்டு விட்டது என்பதை ஊருக்கு அறிவிக்கும் விஷயம்தான் திருமணம்.

திருமணம் என்பது நம்பிக்கை; பரஸ்பர நம்பிக்கை. அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல், ஆரவாரமற்ற அன்பு முக்கியம். நேசம் உண்மையெனில் ஆடாது. அசையாது. அதிராது. ஆரவாரப்படாது.

பாலகுமாரனின் எழுத்துக்களிருந்து என்று நினக்கின்றேன். முன்பு படித்தபோது பொறுக்கியவை.

  • தொடங்கியவர்

முகத்தார் இப்படிப் பகிடிக்குப் பயமுறுத்தி சிலபேர் இதனாலயே கலியாணம் தேவை இல்லை எண்டு நினைக்கப் போகினம்.ஆனாலும் ஆசை விடாது தான்.

மேல ஜசீலா எழுதினதில கனக்க நிஜ உலக அனுபவம் இருக்கு.குறிப்பா முரண்பாடுகளைக் கையாள்வது சம்பந்தமாக எழுதி இருக்கிறது..

மற்றது அவர் சொன்ன இந்த வரிகள் பல திருமணங்கள் பற்றிய எனது அவதானிப்போடும் அனுபவத்தோடும் ஒத்து வருகின்றன.

//சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது. //

//காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும்.//

//கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.//

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தை செய்து அது ஓழுங்கான முறையில் செல்வதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு .............

ஒருவருக்கு பெற்றோரால் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் நடந்தது ஆனா குறுகிய காலத்துள் கணவன் மனைவிக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது காலப்போக்கில் அவர் தனது மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை காதலித்து மறுமணமும் செய்து கொண்டார்.........இருப்பினும் அந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளலாமோ எண்ட முடிவுக்கு வந்திருந்தார்............

இந்த நேரத்தில் அவரிடம் ஒரு சிறுவன் கேட்டான் "ஜயா காதலித்து செய்யும் திருமணத்துக்கும் பெற்றோரால் பார்த்து செய்யப்படும் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு எண்டு"

அதுக்கு அவர் சொன்ன பதில் " பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணம் ஒருவனை நான்கு ஜந்து பேராக சேர்ந்து கிணற்றுக்குள் தள்ளி விடுவது காதலித்து செய்யும் திருமணம் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்வது............

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

அப்ப பொன்னம்மா அக்காவினைத்திருமணம் செய்தது -எத்தனை பேர் உங்களை கிணத்தில் தள்ளினார்கள்?

திருமணத்தை செய்து அது ஓழுங்கான முறையில் செல்வதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு .............

ஒருவருக்கு பெற்றோரால் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் நடந்தது ஆனா குறுகிய காலத்துள் கணவன் மனைவிக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது காலப்போக்கில் அவர் தனது மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை காதலித்து மறுமணமும் செய்து கொண்டார்.........இருப்பினும் அந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளலாமோ எண்ட முடிவுக்கு வந்திருந்தார்............

இந்த நேரத்தில் அவரிடம் ஒரு சிறுவன் கேட்டான் "ஜயா காதலித்து செய்யும் திருமணத்துக்கும் பெற்றோரால் பார்த்து செய்யப்படும் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு எண்டு"

அதுக்கு அவர் சொன்ன பதில் " பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணம் ஒருவனை நான்கு ஜந்து பேராக சேர்ந்து கிணற்றுக்குள் தள்ளி விடுவது காதலித்து செய்யும் திருமணம் தானாகவே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்வது............

அப்ப மொத்தத்திலை திருமணமே ஒரு .................................தான் என்ன நான் சொல்லுறது சரிதானே.......

முகத்தார் பாவம்...தான் சந்தித்த மனிதர்களைப் பற்றிச் சொல்லுறார் போல..! என்ன செய்வம் முகத்தார்..மனிதர்களுக்குள்ள என்ன என்ன எண்ணங்கள்..ஓடுது என்றதை அறியும் வரைக்கும்..இப்படித்தான் மனிதனும் ஓடிட்டு இருப்பான்..! வெளிப்படையா நம்பிக்கையோட இருந்திட்டா எவ்வளவு நல்லம்..அதுதான் குழந்தைகள் போல...!

முதலில் ஒன்று சொன்னிங்களே கலியாணம் பண்ணிட்டு காதலிச்சது என்று..மனதளவில் உறுதி தெளிவு...இல்லாதவைதான்..கனக்க காதலிக்கிறதும்..கனக்க கலியாணம் பண்ணுறதும்..அவையட்ட உண்மையில ஏதோ மனோவியாதி இருக்கு. சோ...அவை தற்கொலைக்கு முயற்சிக்கிறதில..விசித்திரம் எதுவுமில்ல..! ஆனா அவையை எல்லாம் உதாரணமாக்கி..யாரும் மனநோயாளிகளாகிடாதீங்க..என்றது

நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் சொர்க்கமாவதில்லை.. ஆணும் பெண்ணும் ஒருதரையும் புரிந்த கொள்ள முடியாதவர்கள்..காரணம் இவர்களின் புரிதல் மையங்கள் வேறு பட்டது... அந்த புரிதல் மையங்கள் இரண்டும் இணையாக ஆனால் என்றும் சந்திக்காத இரயில் தண்டவாளங்களைப்போல போய்க்கொண்டிருக்கின்றன. உப்படியானவர்களை குறிப்பிட்ட திருமணம் என்ற வட்டத்திலை சுழலும்படி கூறுவதனால் தான் பிரச்சனைப்படுகிறாரகள்

நிச்சயமா எவரையும் எவரும் புரிஞ்சுக்க முடியாது என்றில்லை. எல்லாரும் மனிதர்கள் தான். இப்படி..சிலரால சிலரைப் புரிஞ்சுக்க முடியாது என்று சமூகத்தில் விதைக்கப்படும் போலித்தனமான கருத்துக்களால் தான் பலர் தங்களுக்குள்ளேயே தங்களளவில் தீர்மானித்து விடுகின்றனர்..அவரால் என்னைப் புரிஞ்சுக்க முடியல்ல என்று.

அதுமட்டுமன்றி..விடயங்களை.. சிந்தனைகளை..விருப்பங்களை தங்கள் மனசுக்கையே பூட்டி வைச்சு...அதை வெளிப்படுத்தாம... மற்றவரால் புரிஞ்சுக்க முடியாது என்று தீர்மானித்து விட்டுகின்றனர். இதன் விளைவுகளே இரு மனிதர்களுக்கிடையில் புரிந்துணர்வற்ற வேறுபாடுகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கின்றது. பலர் பல காலம் நண்பர்களாக இருப்பார்கள்..அதில் ஒருவர் வேறொருவரின் கதையை நம்பி எப்ப சந்தேசிக்க ஆரம்பிக்கிறாரோ...(சந்தேகம் என்பது எண்ணத்தில் உதிப்பதை வெளிப்படையாக்காமல்..தனக்குள் வைத்து...அதன் வழி மற்றவர்களை எடைபோட்டு..தன்னளவில் ஒருவரைப் பற்றி..கற்பனை ரீதியான முட்வுகளை எடுத்துச் செயற்படுவது...என்று கொள்ளலாம்..) அப்போதே நட்புக்கான புரிந்துணர்வும் குறைய ஆரம்பிக்கிறது. எப்போ..மனதளவில் செயலளவில் வெளிப்படையாகவும்..எந்த ஒரு விடயத்துக்கு முக்கியம் கொடுத்து சிந்திக்கவும் புரிந்துணரவும் முற்படுகிறினமோ..அப்பவே வேறுபாடுகள் களையப்பட்டு விடும்.

ஒருவரை ஒரு விடயத்தில் புரிஞ்சிக்க முடியாத இன்னொரு மனிதன் எப்போதுமே...வேறொருவரையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிஞ்சுக்க முடியாத நிலையில் தான் இருப்பான்..!

குறிப்பா மண முறிவுக்கு உள்ளாகும் பலரும் மறுமணம்..அல்லது மறு ஆண் பெண் தொடர்பு..(இந்த இடத்தில்..திருமணமான பின்னும்...காதல் என்றதெல்லாம் பொய்...) குறித்து..நல்ல புரிந்துணர்வோடு நடந்து கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது.

புரிந்துணர்வுக்கு..மனிதன் மனிதனாக வெளிப்படையாக இருக்க வேண்டும்..எந்த ஒரு சின்ன விடயத்திலும். இன்றேல்.. அது சந்தேகங்கள் வழி..வேறுபாடுகளை நோக்கியே மனிதர்களை இட்டுச் செல்லும். இது ஆண்- பெண் குடும்ப உறவுக்கும் சரி...நட்புக்கும் சரி பொருந்தும்..! :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமா எவரையும் எவரும் புரிஞ்சுக்க முடியாது என்றில்லை. எல்லாரும் மனிதர்கள் தான். இப்படி..சிலரால சிலரைப் புரிஞ்சுக்க முடியாது என்று சமூகத்தில் விதைக்கப்படும் போலித்தனமான கருத்துக்களால் தான் பலர் தங்களுக்குள்ளேயே தங்களளவில் தீர்மானித்து விடுகின்றனர்..அவரால் என்னைப் புரிஞ்சுக்க முடியல்ல என்று.

அதுமட்டுமன்றி..விடயங்களை.. சிந்தனைகளை..விருப்பங்களை தங்கள் மனசுக்கையே பூட்டி வைச்சு...அதை வெளிப்படுத்தாம... மற்றவரால் புரிஞ்சுக்க முடியாது என்று தீர்மானித்து விட்டுகின்றனர். இதன் விளைவுகளே இரு மனிதர்களுக்கிடையில் புரிந்துணர்வற்ற வேறுபாடுகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கின்றது. பலர் பல காலம் நண்பர்களாக இருப்பார்கள்..அதில் ஒருவர் வேறொருவரின் கதையை நம்பி எப்ப சந்தேசிக்க ஆரம்பிக்கிறாரோ...(சந்தேகம் என்பது எண்ணத்தில் உதிப்பதை வெளிப்படையாக்காமல்..தனக்குள் வைத்து...அதன் வழி மற்றவர்களை எடைபோட்டு..தன்னளவில் ஒருவரைப் பற்றி..கற்பனை ரீதியான முட்வுகளை எடுத்துச் செயற்படுவது...என்று கொள்ளலாம்..) அப்போதே நட்புக்கான புரிந்துணர்வும் குறைய ஆரம்பிக்கிறது. எப்போ..மனதளவில் செயலளவில் வெளிப்படையாகவும்..எந்த ஒரு விடயத்துக்கு முக்கியம் கொடுத்து சிந்திக்கவும் புரிந்துணரவும் முற்படுகிறினமோ..அப்பவே வேறுபாடுகள் களையப்பட்டு விடும்.

ஒருவரை ஒரு விடயத்தில் புரிஞ்சிக்க முடியாத இன்னொரு மனிதன் எப்போதுமே...வேறொருவரையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிஞ்சுக்க முடியாத நிலையில் தான் இருப்பான்..!

குறிப்பா மண முறிவுக்கு உள்ளாகும் பலரும் மறுமணம்..அல்லது மறு ஆண் பெண் தொடர்பு..(இந்த இடத்தில்..திருமணமான பின்னும்...காதல் என்றதெல்லாம் பொய்...) குறித்து..நல்ல புரிந்துணர்வோடு நடந்து கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது.

புரிந்துணர்வுக்கு..மனிதன் மனிதனாக வெளிப்படையாக இருக்க வேண்டும்..எந்த ஒரு சின்ன விடயத்திலும். இன்றேல்.. அது சந்தேகங்கள் வழி..வேறுபாடுகளை நோக்கியே மனிதர்களை இட்டுச் செல்லும். இது ஆண்- பெண் குடும்ப உறவுக்கும் சரி...நட்புக்கும் சரி பொருந்தும்..! :P :idea:

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா எண்டு சொல்லுங்கோவன்????? பிறகு உங்கட வீட்டில உங்கட கணவர புரிஞ்சுகொண்டிப்பீங்கள் நீங்க.....அனுபவஸ்தி சொல்லுறீங்க..........

புரிஞ்சது புரியாதது தெரிஞ்சது தெரியாதது அறிஞ்சது அறியாதது எல்லாம் :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா எண்டு சொல்லுங்கோவன்????? பிறகு உங்கட வீட்டில உங்கட கணவர புரிஞ்சுகொண்டிப்பீங்கள் நீங்க.....அனுபவஸ்தி சொல்லுறீங்க..........

புரிஞ்சது புரியாதது தெரிஞ்சது தெரியாதது அறிஞ்சது அறியாதது எல்லாம் :roll:

குருவி பொம்பிளக்குருவியா?

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா எண்டு சொல்லுங்கோவன்????? பிறகு உங்கட வீட்டில உங்கட கணவர புரிஞ்சுகொண்டிப்பீங்கள் நீங்க.....அனுபவஸ்தி சொல்லுறீங்க..........

புரிஞ்சது புரியாதது தெரிஞ்சது தெரியாதது அறிஞ்சது அறியாதது எல்லாம் :roll:

காய் பூஸ் குட்டி...நீங்கள் சுகமோ..! அக்கி சுகம்.

புரிஞ்சுக்க வேண்டியதை வேண்டியவையைப் புரிஞ்சுக்கிறதுதான் அக்கிட கொள்கை. கண்டவையையும் புரிஞ்சுக்கனும் என்றது கட்டாயமில்லைத்தானே..! :P :wink:

பூனைக்குட்டி எழுதியது:

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா

எண்டு சொல்லுங்கோவன்?????

8) 8) ) 8) 8

பூனைக்குட்டி எழுதியது:

அக்கா சுகமா?????????????????????????

யாரை நீங்கள் புரிஞ்சுகொண்டியள் ஒழுங்கா

எண்டு சொல்லுங்கோவன்?????

8) 8) 8) 8)

வர்ணன்..நீங்களே ஒரு தத்துவ புத்திரன்.. ஏன் இப்படி...கருத்தை திசை திருப்புறீங்க...பூஸ் குட்டிட..விளையாட்டுக்கு..! :P :lol:

நான் எங்க அப்பிடி செய்தேன் ........

சும்மா படம்தானே போட்டன் .......

அது தப்பா?

யாருமே - அப்பிடி பண்ணீனதில்லையா?

திரு. மதி + நீங்க + சுகுமாரன் + வசம்பு + ..........

வேணாமே ............

கோவம் வந்திட்டுது எனக்கு .........

இப்போ பதில் சொல்ல போறேன் ......

சொல்ல போறேன் ........... சொல்லிடுவேன்..

உங்க பாசையில - நழுவி போறதுக்கு வழி என்ன எண்டு கண்டுபிடிக்க - ஒரு வார்த்தை பாவிப்பீர்களே.,,,,,,,,,,

அதை கொப்பி அடிச்சு ............

''இது வர்ணன் மீது தொட

ுக்கப்படும் - தனிப்பட்ட

தாக்குதல்'' 8)

அப்ப பொன்னம்மா அக்காவினைத்திருமணம் செய்தது -எத்தனை பேர் உங்களை கிணத்தில் தள்ளினார்கள்?

அத விடுங்க..

குஞ்சாச்சியை எத்தனை பேர்...ச்சா மாறிட்டுது , உங்களை எத்தனை பேர் தள்ளினவை? :oops:

  • கருத்துக்கள உறவுகள்

அத விடுங்க..

குஞ்சாச்சியை எத்தனை பேர்...ச்சா மாறிட்டுது , உங்களை எத்தனை பேர் தள்ளினவை? :oops:

நீங்கள் செய்த ஊடாக்சம்பலை உங்களின் சாப்பாட்டுக்குள் கலந்துவிடுவேன். யாக்கிரதை

நான் அதை சாப்பிட்டு வளர்தனான்....பாம்புக்கே விசமா?..நீங்கள் என்ன தான் பயப்படுத்தினாலும்...நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியாது ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.