Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை பேய் பிடிச்சு ஆட்டுகிற காட்சிகளாம். (பேய்களை எப்படி பேய் பிடிக்கும்...?!)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகள் அலுத்துப் போனவள்..!

Started by nedukkalapoovan, Today, 08:12 AM
 
உங்களையும் பிடிச்சிட்டுதுபோல. அதுதான் ஒரே விடயத்தை வேறுவேறு பெயர்களில் பதிந்துள்ளீர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கொசிப் ஆக்களுக்கு..! அது சீரியஸா சிந்திக்க..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது கொசிப் ஆக்களுக்கு..! அது சீரியஸா சிந்திக்க..! :):icon_idea:

 

அப்ப  நான் மாறி  வந்திட்டன் போல...... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்பிளையளை பேய் எண்டு சொல்லி , பேயை எப்பிடி பேயள் பிடிக்கும் எண்டு சொல்லுறியள் . அப்ப நீங்கள் என்ன முனி , கொத்தி  , சுடலைமாடனோ ?? நீங்கள் இப்பிடி இங்கை சொல்லிபோட்டு , அதே பேயுக்கு கவிதை எழுதி நடிக்கிறியள் ^_^ ^_^ . ஏன் இப்பிடி செய்யிறியள் ?? முதலிலை பொம்பிளையளை மதிக்க பழகுங்கோ . பேந்து அவைக்கு கவலைபட்டு கவிதை எழுதலாம் <_< <_< .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளையளை பேய் எண்டு சொல்லி , பேயை எப்பிடி பேயள் பிடிக்கும் எண்டு சொல்லுறியள் . அப்ப நீங்கள் என்ன முனி , கொத்தி  , சுடலைமாடனோ ?? நீங்கள் இப்பிடி இங்கை சொல்லிபோட்டு , அதே பேயுக்கு கவிதை எழுதி நடிக்கிறியள் ^_^ ^_^ . ஏன் இப்பிடி செய்யிறியள் ?? முதலிலை பொம்பிளையளை மதிக்க பழகுங்கோ . பேந்து அவைக்கு கவலைபட்டு கவிதை எழுதலாம் <_< <_< .

 

பொம்பிளையளை மதிக்கனுன்னா... பட்டுச் சேலை உடுத்தி.. பல வகை நகை நட்டுப் போட்டு.. மாலை போட்டு.. ஆராத்தி எடுத்து... அம்மா.. தாயி.. என்று.. கால்ல விழுகிறது அல்லது.. கை தொழுவதுவா.. மதிப்பு.

 

இல்ல பேஸ்புக்கில பொம்பிளையளைக் கண்ட உடன அட்பண்ணி.. அவை போடுற போஸ்டுக்கு லைக் போட்டு.. பிரைவேட் சட்டில சட் பண்ணி.. ஸ்கைபுக்கு கூப்பிட்டு.. மொக்கை கடலை போட்டு.. சைட்டா நாலு அசைவக் கதை கதைச்சு.. தாஜா பண்ணி.. கூஜா தூக்கிறதா.. மதிப்பு.

 

ஆணோ.. பெண்ணோ.. மனுசங்க மேல..மதிப்பு மனசில இருந்து வரனும்.. எப்பவும் மனசில இருக்கனும். அதையெல்லாம் கேட்டு வாங்கப்படாது. அது மதிக்கனுன்னு தோணுறவங்க கிட்ட தானா வரனும். அப்படிக்கா நடந்துக்கனும்..! :)

 

http://youtu.be/iQ8vH7Ea-Tw

 

காதலையே பிசாசு என்று சொல்லுறார் பா. விஜய்.. அதற்காக அவர் காதலை மதிக்கவில்லை என்று அர்த்தம் எடுப்பது.. தவறு. அதுபோலத் தான் இதுவும். இது ஜஸ்ட் பலதரப்பட்டவரையும் கவனக் கவர்வு செய்ய இடப்பட்ட தலைப்பு..! அது சீரியஸான தலைப்பு. மேல சொல்லி இருக்கமில்ல..! :icon_idea:

 

இந்தப் பொம்பிளையளுக்கு ஒரு விசயத்தை விளங்கப்படுத்திறது அதை அவங்க விளங்க வைக்கிறது சரி சிரமம். எப்படித்தான் சம்சாரிகள் காலம் தள்ளினமோ..??! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்பிளையளை மதிக்கனுன்னா... பட்டுச் சேலை உடுத்தி.. பல வகை நகை நட்டுப் போட்டு.. மாலை போட்டு.. ஆராத்தி எடுத்து... அம்மா.. தாயி.. என்று.. கால்ல விழுகிறது அல்லது.. கை தொழுவதுவா.. மதிப்பு.

 

இல்ல பேஸ்புக்கில பொம்பிளையளைக் கண்ட உடன அட்பண்ணி.. அவை போடுற போஸ்டுக்கு லைக் போட்டு.. பிரைவேட் சட்டில சட் பண்ணி.. ஸ்கைபுக்கு கூப்பிட்டு.. மொக்கை கடலை போட்டு.. சைட்டா நாலு அசைவக் கதை கதைச்சு.. தாஜா பண்ணி.. கூஜா தூக்கிறதா.. மதிப்பு.

 

ஆணோ.. பெண்ணோ.. மனுசங்க மேல..மதிப்பு மனசில இருந்து வரனும்.. எப்பவும் மனசில இருக்கனும். அதையெல்லாம் கேட்டு வாங்கப்படாது. அது மதிக்கனுன்னு தோணுறவங்க கிட்ட தானா வரனும். அப்படிக்கா நடந்துக்கனும்..! :)

 

http://youtu.be/iQ8vH7Ea-Tw

 

காதலையே பிசாசு என்று சொல்லுறார் பா. விஜய்.. அதற்காக அவர் காதலை மதிக்கவில்லை என்று அர்த்தம் எடுப்பது.. தவறு. அதுபோலத் தான் இதுவும். இது ஜஸ்ட் பலதரப்பட்டவரையும் கவனக் கவர்வு செய்ய இடப்பட்ட தலைப்பு..! அது சீரியஸான தலைப்பு. மேல சொல்லி இருக்கமில்ல..! :icon_idea:

 

இந்தப் பொம்பிளையளுக்கு ஒரு விசயத்தை விளங்கப்படுத்திறது அதை அவங்க விளங்க வைக்கிறது சரி சிரமம். எப்படித்தான் சம்சாரிகள் காலம் தள்ளினமோ..??! :D

 

நான் ஏதே எழுத , நீங்கள் எதோ எழுதிறியள் . நான்கேட்டது உங்கடை எழுத்திலை பொம்பிளையளை பத்தி மதிப்பாய் இருக்கவேணுமெண்டு . நீங்கள் சொல்லுறியள் உங்களை எல்லாரும் மதிச்சு பண்பாய் கருத்து எழுதவேணுமெண்டு . அதேமாதிரித்தான் நீங்களும் பொம்பிளையளை மரியாதைக்குறைவாய் எழுதப்படாது . எனக்கும் உந்த பொம்பிளையளிலை வழியிறவையை கண்ணிலை காட்டக்கூடாது .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதே எழுத , நீங்கள் எதோ எழுதிறியள் . நான்கேட்டது உங்கடை எழுத்திலை பொம்பிளையளை பத்தி மதிப்பாய் இருக்கவேணுமெண்டு . நீங்கள் சொல்லுறியள் உங்களை எல்லாரும் மதிச்சு பண்பாய் கருத்து எழுதவேணுமெண்டு . அதேமாதிரித்தான் நீங்களும் பொம்பிளையளை மரியாதைக்குறைவாய் எழுதப்படாது . எனக்கும் உந்த பொம்பிளையளிலை வழியிறவையை கண்ணிலை காட்டக்கூடாது .

 

 

இதில பொம்பிளைங்க மேல.. மரியாதைக் குறைவுன்னு  சொல்ல.. எதுவும் குறிப்பாக.. எங்க மனது சார்ந்து எதுவும் இல்லை..! அந்த வகையில்..  இதைப் பற்றி அதிகம் அலட்டிக்க தேவையே இல்லை என்று நினைக்கிறம். நீங்க தப்பான இடத்தில வந்து குறைபிடிக்க நினைக்கிறீங்க என்று நினைக்கிறன். :lol::D

Edited by nedukkalapoovan

 

இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..! :lol:

 

 

எனக்கொரு டவுட்டு... !    உதிலை பொம்பிளையை பிடிச்சு பேய் ஆட்டுதோ இல்லை பேயை பெம்பிளை ஆட்டுதோ...??  

 

கண்ணை கட்டுதே...  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு டவுட்டு... !    உதிலை பொம்பிளையை பிடிச்சு பேய் ஆட்டுதோ இல்லை பேயை பெம்பிளை ஆட்டுதோ...??  

 

கண்ணை கட்டுதே...  :unsure:

மரத்தில் மறைந்தது மா மதயானை!

மரத்தை மறைத்தது மா மதயானை!

 

இதுகின்ர கருத்து விளங்கினால், அதுகின்ர கருத்தும் விளங்கின மாதிரித் தான்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக அடக்கி வைக்கப்படும் பெண்களுக்குத்தான் பேய் பிடிக்கும் என நாம் எண்ணுகிறோம். ஆனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கே இப்படியான மன அழுத்தங்கள் ஏற்பட்டு அதை வெளியே கூற முடியாது, இப்படி தம் உணர்வை வெளிப்படுத்துகின்றனர். எம் சமூகங்களில் தெரிந்தும் ஆண்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்க முடியாத பெண்களுக்கே இப்படி நடக்கிறது. ஆண்கள் ஒழுங்காக இருந்தால் எந்தப் பெண்ணுக்கும் பேய் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை. அதனால் அவர்களுக்கு பேய் பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில் மறைந்தது மா மதயானை!

மரத்தை மறைத்தது மா மதயானை!

 

இதுகின்ர கருத்து விளங்கினால், அதுகின்ர கருத்தும் விளங்கின மாதிரித் தான்! :icon_idea:

 

இதைப்போக்க  ஒரு வாழைப்பழம் போதுமே.............. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக அடக்கி வைக்கப்படும் பெண்களுக்குத்தான் பேய் பிடிக்கும் என நாம் எண்ணுகிறோம். ஆனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கே இப்படியான மன அழுத்தங்கள் ஏற்பட்டு அதை வெளியே கூற முடியாது, இப்படி தம் உணர்வை வெளிப்படுத்துகின்றனர். எம் சமூகங்களில் தெரிந்தும் ஆண்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்க முடியாத பெண்களுக்கே இப்படி நடக்கிறது. ஆண்கள் ஒழுங்காக இருந்தால் எந்தப் பெண்ணுக்கும் பேய் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை. அதனால் அவர்களுக்கு பேய் பிடிப்பதில்லை.

 

உங்களுக்கும் ஒரு பேய் பிடித்துள்ளது. சதா ஆண்களில் குற்றம் குறை காணும் பேய். அதனை விரட்டுங்கள். இல்லையேல்..

 

பெண்களுக்கு தடிமன் காய்ச்சல் வாறதிற்கும் ஆண்கள் வைரஸை ஏவி விடுவதுதான் காரணம் என்று சொன்னாலும் சொல்லுவீங்க..! :D:lol:

 

முடியல்ல.. இந்த பெண்ணீய காமடிப் பீசுங்க..  காமடி தாங்க முடியல்ல..! :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ஒரு பேய் பிடித்துள்ளது. சதா ஆண்களில் குற்றம் குறை காணும் பேய். அதனை விரட்டுங்கள். இல்லையேல்..

 

பெண்களுக்கு தடிமன் காய்ச்சல் வாறதிற்கும் ஆண்கள் வைரஸை ஏவி விடுவதுதான் காரணம் என்று சொன்னாலும் சொல்லுவீங்க..! :D:lol:

 

முடியல்ல.. இந்த பெண்ணீய காமடிப் பீசுங்க..  காமடி தாங்க முடியல்ல..! :icon_idea::D

 

ஒழுங்காப் பதில் கூற முடியாவிட்டால் இப்பிடிச் சடையிறதே உங்கள் வேலையாப் போச்சு. :lol: :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. கேள்வியே தப்பு இதில.. பதில் ஒழுங்கா இருக்கனுமாமில்ல..! முதலில உங்க கருத்தில உள்ள தப்பை புரிஞ்சுக்குங்க. நீங்கள் எல்லாம் கலியாணம் கட்டி ஆம்பிளையளோட சேர்ந்து பிள்ளைக்குட்டி பெத்து வளர்த்துக் கொண்டு தானே ஆம்பிளையளை அடுத்த பொண்ணுங்க முன்னாடி திட்டுறீங்க. அது எப்படின்னு ஒரு விளக்கத்தைச் சொன்னீங்கன்னா.. அவங்களுக்கு.. வசதியா இருக்குமில்ல..! அவங்களும் அந்த ரூட்டில போவாங்கல்ல..! இப்படியே திட்டிக்கிட்டு.. சந்தோசமா இருப்பாங்கல்ல..! :lol::D

Edited by nedukkalapoovan

பொம்பிளையளை பேய் எண்டு சொல்லி , பேயை எப்பிடி பேயள் பிடிக்கும் எண்டு சொல்லுறியள் . அப்ப நீங்கள் என்ன முனி , கொத்தி  , சுடலைமாடனோ ?? நீங்கள் இப்பிடி இங்கை சொல்லிபோட்டு , அதே பேயுக்கு கவிதை எழுதி நடிக்கிறியள் ^_^ ^_^ . ஏன் இப்பிடி செய்யிறியள் ?? முதலிலை பொம்பிளையளை மதிக்க பழகுங்கோ . பேந்து அவைக்கு கவலைபட்டு கவிதை எழுதலாம் <_< <_< .

 

:D  :D அதுதானே................ மாதர்குல மாணிக்கங்களை .திருநிறைசெல்விகளை அவமதிப்பதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன் .கண்டிக்கிறேன் ....கண்டிக்கிறேன் ///////

:lol:  :lol:

இப்பிடியான பேயள் இருக்குமட்டும் பெட்டையளை கட்டாயம்  பேய் பிடிக்கும்தான் .

 

தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவம் பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள 17 வயதுடைய யுவதி ஒருவர், தனக்கு 'களுகுமாரி" என்ற அசுத்த உடம்பினுள் புகுந்துள்ளதாகவும் அதனை விரட்ட வேண்டும் என கோரி அப்பிரதேசத்தில் இருந்த 51 வயதுடைய பூசகர் ஒருவரிடம் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பூசகர், தினமும் நிர்வாணமாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்டினாலேயே அசுத்த ஆவியை விரட்ட முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த குறித்த யுவதியை பல நாட்களாக நிர்வாணப்படுத்தி எண்ணெய் பூசி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழமைபோன்று எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட வேண்டும் என கூறிய பூசகர் தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த பூசகர் கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் சமன் மதநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்திரசிரி பெரேரா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5558

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.