Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2028 இல் ஜப்பானை பின்தள்ளும் இந்தியா

Featured Replies

இந்தியா சட்ட திட்டங்களை மதிக்கும் ஒரு நாடாக இருந்தால் முதலில் பாதிக்கபடுவது எங்களது ஈழ தமிழர்களாக தான் இருக்கும் ..அகதி முகாமை விட்டு வெளியில் இருக்கும் ஈழத்தமிழர் இந்தியரை காசால் அடித்து முழு சட்டங்களையும் வளைத்து ராஜபோக வாழ்க்கை நடத்துகிறார்கள்...உ+ம் : காசிஆனந்தன் :)

இந்தியா சட்ட திட்டங்களை மதிக்கும் ஒரு நாடாக இருந்தால் முதலில் பாதிக்கபடுவது எங்களது ஈழ தமிழர்களாக தான் இருக்கும் ..அகதி முகாமை விட்டு வெளியில் இருக்கும் ஈழத்தமிழர் இந்தியரை காசால் அடித்து முழு சட்டங்களையும் வளைத்து ராஜபோக வாழ்க்கை நடத்துகிறார்கள்...உ+ம் : காசிஆனந்தன் :)

முதலில் பாதிக்கபடுவது இந்திய அரசியல்வாதிகளா இருக்கும். சட்டம், நியாயம் இருந்தால் எப்பவோ ஈழ தமிழருக்கு தீர்வு கிடைத்து வீடு திரும்பி இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சட்ட திட்டங்களை மதிக்கும் ஒரு நாடாக இருந்தால் முதலில் பாதிக்கபடுவது எங்களது ஈழ தமிழர்களாக தான் இருக்கும் ..அகதி முகாமை விட்டு வெளியில் இருக்கும் ஈழத்தமிழர் இந்தியரை காசால் அடித்து முழு சட்டங்களையும் வளைத்து ராஜபோக வாழ்க்கை நடத்துகிறார்கள்...உ+ம் : காசிஆனந்தன் :)

 

 

சட்டம்  உள்ளதோ இல்லையோ அகதி முகாமில் பல ஆயிரக்கணக்கான அகதிகள் வாடுவது இந்தியா போன்ற நாடுகளேலேயே முடியும். அக்கோணத்திலும் சிந்தனையை விடவும்.

இதைத்தான் சொல்வது யானை பார்த்த குருடன் கதை என்று . :icon_mrgreen: ,

எந்த நாட்டிலாவது ஒரு அகதி முகாம் பார்த்திருந்தால் தானே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது யானை பார்த்த குருடன் கதை என்று . :icon_mrgreen: ,

எந்த நாட்டிலாவது ஒரு அகதி முகாம் பார்த்திருந்தால் தானே ?

 

 

அண்ணை அகதி முகாமில் இருந்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறோம். இந்தீயாவுக்கு போகவில்லை என்பது உண்மை. தயா அண்ணாவின் இந்திய சிறை/ அகதி முகாம் அனுபவங்களை வாசிக்கவும், அது எங்கை வாசித்தா தானே. 

sri-lanka-refugee-camps.jpg?w=480

நம் தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் நிலைமை படுமோசம். அகதிமுகாம்களில் ஒருநாள் வாழ்ந்தால் உண்மையில் தமிழ்நாடு ஈழமக்களின் தொப்புள்கொடி உறவை எப்படி மதிக்கிறது என்று தெரியும். தமிழக அகதிமுகாம் குறித்து திடீரென்று அக்கறை கொண்ட தமிழக அரசு 12 கோடி நிதி ஒதுக்கி நாடகம் ஆடுகின்றது. குறைந்தபட்சம் முகாமில் ஒருலட்சம் அகதிகள் இருக்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய்வீதம் அறிவித்து அதனை மிகப்பெரிய மாந்தநேயப்பணி போல விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிங்களனுக்கு 500 கோடி ஒதுக்கிவிட்டு அது நலம்புரி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு என்று கதையளக்கிறார்கள். அப்படியே மூன்றுலட்சம் தமிழர்களுக்கு 500 கோடி என்றால் ஒருலட்சம் தமிழர்களுக்கு குறைந்தபட்சம் 100 கோடி ஒதுக்கலாமே?  தமிழனுக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் சிங்களனுக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை விளங்கும்.  இரண்டு மேம்பாலங்கள் கட்டுவதற்கே இதைவிட அதிகம் நிதி ஒதுக்கும் தமிழக அரசு 12 கோடி ரூபாய் பணம் ஒதுக்கி ஈழத்தமிழ்மக்களை கொச்சைபடுத்துகிறது.

உண்மையிலேயே இந்த உலகில் மனிதநேயம் கொஞ்சமாவது உயிருடன் இருக்கிறதா? என்று கேள்விகேட்கும் அளவில் தமிழ்மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.  போரின் விதிமுறைகள் மீறப்பட்டு பாதுகாப்புவளையத்தில் குண்டுவீசியபொழுதும் நச்சுகுண்டுகளால் தமிழ் மழலைகளை கருக்கியபொழுதும் சிங்களனை கண்டிக்காத உலகநாடுகள் இன்று முகாமில் வாடும் மக்களுக்காகவோ, அகதிகளாக யாசகம் கேட்டுவரும் நம் உறவுகளுக்கோ சிறிதும் இறங்காதவர்களாக  இருக்கின்றனர்.  முகாமில் இருக்கும் மக்களைமீட்க எந்தநாடும் முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை அவ்வப்பொழுது எழும் ஆதரவுகுரல்கள் அப்படியே அமுங்கி போகின்றன. உலகிலே ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட ஒரு இனமாக தமிழ் இனம் மாறிப்போயிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினமே விரக்தியின் விளிம்பில் இருக்கிறது.  இந்தியாவாக இருக்கட்டும் பிறநாடுகளாக இருக்கட்டும் தமிழர்கள் முக்கியமான  அரசியல்சக்தியாக உருவெடுக்காததே ஒட்டுமொத்த தமிழினழிப்பு மற்றும் இத்தகைய புறக்கணிப்புக்களுக்கு காரணம்.

http://tamizhanban.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/2/

தமிழ் நாட்டு அகதி முகாம்களில் வறுமை நிலை இருந்தாலும் சுதந்திரமாக இருந்தார்கள் .இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஜெயிலில் போட்டார்கள் .அவுஸ்திரேலியாவில் இன்றும் நடப்பதை கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் .

ராஜீவின் கொலைக்கு பின்னர் நிலைமை மோசமாக போனது உண்மை தான் .

9/11 இற்கு பின்னர் எத்தனை பாகிஸ்தானிகளை ஒரு கேட்டு கேள்வியிலாமல் கொண்டுபோய் இறக்கினார்கள் தெரியுமா ?

 


அகதி முகாம் பக்கமே போகாதவனுக்கு நீங்கள் கதை சொல்லலாம் ,சில வருடங்கள் அவர்களுடன் வேலை செய்து உண்மைகளை கண்ணால் கண்டவன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

அகதி முகாம் பக்கமே போகாதவனுக்கு நீங்கள் கதை சொல்லலாம் ,

சில வருடங்கள் அவர்களுடன் வேலை செய்து உண்மைகளை கண்ணால் கண்டவன்.

 

 

இன்னும் எத்தனை  வருடங்கள் ஓட்டுவதாக தீர்மானம்???

35 வருடங்கள் முடிந்துவிட்டது.......

அது சரி  வேற  ஏதாவது செய்திருந்தால் தானே  இதுவரை.....

 

கடைசி நான் அதுவாவது செய்தேன் ,நீங்கள் எதுவுமில்லாமல் நாட்டை விட்டு ஓடி வந்து அனைத்து சுக போகங்களும் அனுபவித்து கொண்டு இணையத்தில் தேசியம் பாடுவதை எதற்குள் கொண்டுபோய் போடுவது . :icon_mrgreen: .

அதன் பின் நாங்கள் என்ன செய்தோம் என்று உங்களுக்கு எப்படி தெரியும் .

 

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நான் அதுவாவது செய்தேன் ,நீங்கள் எதுவுமில்லாமல் நாட்டை விட்டு ஓடி வந்து அனைத்து சுக போகங்களும் அனுபவித்து கொண்டு இணையத்தில் தேசியம் பாடுவதை எதற்குள் கொண்டுபோய் போடுவது . :icon_mrgreen: .

அதன் பின் நாங்கள் என்ன செய்தோம் என்று உங்களுக்கு எப்படி தெரியும் .

 

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் .

 

அண்ணை  பகிடி விடுவதற்கும் அளவுண்டு.....

இது பகிடி அல்ல அண்ணை ,மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது ,நீங்கள் இவ்வளவு காலமும் விளையாடியது அவர்களின் வாழ்கையோடுதான் .

அவர்களை நடுதெருவில விட்டதும் அல்லாமல் இப்போதோம் நடிக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பகிடி அல்ல அண்ணை ,மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது ,நீங்கள் இவ்வளவு காலமும் விளையாடியது அவர்களின் வாழ்கையோடுதான் .

அவர்களை நடுதெருவில விட்டதும் அல்லாமல் இப்போதோம் நடிக்கின்றீர்கள்.

 

 

நாங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக  இருந்தோம்

அங்கு போராடியவர்கள் கேட்டதை செய்து கொடுத்தோம்

ஆனால் ஒரு போதும் இடைஞ்சல் செய்ததில்லை

காலைத்தடக்கி  விழுத்தியதில்லை

முதுகில்   குத்தியதில்லை

 

வேற எங்காவது பொய் எழதுங்கோ

சிலர் நம்பலாம்

ஆனால் போராட்ட காலத்தில் என்ன  செய்தீர்கள்  என்பதை யாழ் அறியும்

உந்த எழுத்துக்களைப்பார்த்து

இங்கே  சிரிப்போரே அதிகம் ......

நாங்கள் எழுதியதை சொன்னதை பார்த்து சிரித்த பலர் இப்போ பின் கதவால் மாறுவதும் ,நாங்கள் தான் ஒரு மாயையில் இருந்துவிட்டம் என்பதும் தான் நடக்குகுது ,இப்ப அவர்களை பார்த்து சிரியாய் சிரிப்பது நாங்கள்தான் .

 

நீங்கள் இப்பவும் வருவார் வந்து அடிப்பார் என்று அந்த நிலையில் அல்லோ இருக்கின்றீர்கள் . :icon_mrgreen: .

 

 

நீங்கள் இப்பவும் வருவார் வந்து அடிப்பார் என்று அந்த நிலையில் அல்லோ இருக்கின்றீர்கள் . :icon_mrgreen: .

 

அர்ஜூன் அண்ணே பகிடி விடாதீங்கோ....நெடுமாறனும் , சீமானும், வைகோவும் திருப்பி திருப்பி ஸ்ட்ராங்கா சொல்லுறதை பார்க்க எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வருது,,,,

இது பகிடி அல்ல அண்ணை ,மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது ,நீங்கள் இவ்வளவு காலமும் விளையாடியது அவர்களின் வாழ்கையோடுதான் .

அவர்களை நடுதெருவில விட்டதும் அல்லாமல் இப்போதோம் நடிக்கின்றீர்கள்.

அப்ப ஏன் சாவேந்திர சில்வாவிற்கு வீசா குடுக்கேல்லை? தமிழ் மக்களின் உயிரோடு விளையாடியபடியால் என்று நீங்கள் பதில் போட போவதில்லை.:)

அர்ஜூன் அண்ணே பகிடி விடாதீங்கோ....நெடுமாறனும் , சீமானும், வைகோவும் திருப்பி திருப்பி ஸ்ட்ராங்கா சொல்லுறதை பார்க்க எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வருது,,,,

அதெல்லாம் பிரச்சினை இல்லை. நாலு இந்தி டெசெர்ட் பெராரியை அவிழ்த்துவிட்டால் பிரச்சினை தீர்ந்திடும்.

நான்தான், நீங்கள் படம் போட்டு, ஆதாரம் எல்லாம் திருப்பி திருப்பி ஸ்ட்ராங்கா பதிந்து நானும் கொஞ்சம் இந்திய இராணுவ வல்லரசை நம்பிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எழுதியதை சொன்னதை பார்த்து சிரித்த பலர் இப்போ பின் கதவால் மாறுவதும் ,நாங்கள் தான் ஒரு மாயையில் இருந்துவிட்டம் என்பதும் தான் நடக்குகுது ,இப்ப அவர்களை பார்த்து சிரியாய் சிரிப்பது நாங்கள்தான் .

 

நீங்கள் இப்பவும் வருவார் வந்து அடிப்பார் என்று அந்த நிலையில் அல்லோ இருக்கின்றீர்கள் . :icon_mrgreen: .

ஒன்று  மட்டும்  உண்மை

நீங்கள் நினைத்தது  நடந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்

 

ஆனால்  காலம் வேற பதிலைச்சொல்லும்...

 

தலைவர் வருவார் அடிப்பார்  என்று ஒருபோதும் எழுதியதில்லை

அவர் இருந்தால்

எங்காவது சந்தோசமாக இருக்கணும்

இருக்கட்டும்...........

 

ஆனால்

உங்கள் போன்றவர்களுக்குத்தான் அவர் தேவை

இல்லையென்றால்

வாயை  எப்படி மெல்வது................. :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அகதி முகாம்களில் வறுமை நிலை இருந்தாலும் சுதந்திரமாக இருந்தார்கள் .இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஜெயிலில் போட்டார்கள் .அவுஸ்திரேலியாவில் இன்றும் நடப்பதை கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் .

ராஜீவின் கொலைக்கு பின்னர் நிலைமை மோசமாக போனது உண்மை தான் .

9/11 இற்கு பின்னர் எத்தனை பாகிஸ்தானிகளை ஒரு கேட்டு கேள்வியிலாமல் கொண்டுபோய் இறக்கினார்கள் தெரியுமா ?

 

அகதி முகாம் பக்கமே போகாதவனுக்கு நீங்கள் கதை சொல்லலாம் ,சில வருடங்கள் அவர்களுடன் வேலை செய்து உண்மைகளை கண்ணால் கண்டவன்.

 

 

 

என்ன உண்மையை கண்டீர்கள் என்பது தெரிந்து விட்டதே!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134072

இந்த விடயத்தில் அர்ஜுன் அண்ணை சொல்வது தான் சரி, இந்தியாவை சீனாவால் ஒரு நாளும் பிடிக்க முடியாது,சீனாவின் வீழ்ச்சி 2008ம் ஆண்டு ஆரம்பித்து விட்டது., இன்னமும் சில வருடங்களில் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும், தலைவரிடமும் சீனா நீசக்கரம் நீட்டியதாம் , ஆனால் அவருக்குத் ஹீரியும் சீனாவால் ஒண்டும் வெட்டி வீழ்த்தம்ய்டியாது என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது பகிடி அல்ல அண்ணை ,மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது ,நீங்கள் இவ்வளவு காலமும் விளையாடியது அவர்களின் வாழ்கையோடுதான் .

அவர்களை நடுதெருவில விட்டதும் அல்லாமல் இப்போதோம் நடிக்கின்றீர்கள்.

 

 

ஆயுதபோராட்டம் என்று வெளிக்கிட்டு ஊரை கொள்ளையிட்டது.
அரசுடன் சண்டை பிடித்த புலிகளை காட்டிக்கொடுத்தது, புலிகளுடன் சண்டை பிடித்தது.
 பின்னர் இயக்கத்துக்குள் மாறி மாறி சுடுபட்டு இறந்தது.
 
இப்படியான இயக்கத்துக்குள் நீங்களும் இருந்துள்ளீர்கள். இப்போ சொல்லுங்கள் நீங்கள் மக்களுக்கு செய்ததை?
 
மற்றவரை நோக்கி விரலை நீட்டு முன் உங்களைப் பற்றி சொல்லுங்கள்.

 

ஆயுதபோராட்டம் என்று வெளிக்கிட்டு ஊரை கொள்ளையிட்டது.
அரசுடன் சண்டை பிடித்த புலிகளை காட்டிக்கொடுத்தது, புலிகளுடன் சண்டை பிடித்தது.
 பின்னர் இயக்கத்துக்குள் மாறி மாறி சுடுபட்டு இறந்தது.
 
இப்படியான இயக்கத்துக்குள் நீங்களும் இருந்துள்ளீர்கள். இப்போ சொல்லுங்கள் நீங்கள் மக்களுக்கு செய்ததை?
 
மற்றவரை நோக்கி விரலை நீட்டு முன் உங்களைப் பற்றி சொல்லுங்கள்.

 

 

அர்ஜூன் எப்போவாவது சொன்னாரா PLOTE மக்களுக்காக போராடியது என்று? அவர்தானே சொன்னார் தான் அதை விட்டு ஓடியதே உயிர் தப்ப தான் என்றும்..PLOTE அழிந்ததும் நல்லதே என்றும்....

அவர் சொல்லுவது PLOTE உம் LTTE யும் ஒன்று தான் என்று...அவர்களின் ஆரம்பமும் செயல்களும்  ஒன்றுதானே என்பது அவரின் நிலை...

PLOTEஐ சாட்டி அவரை தாக்குவது அவரை தாக்குபவரின் பலவீனத்தையே கட்டுகிறது..ஏனென்றால்..அவரின் கூற்றுகளுக்கு பதில் மற்றவரிடம் இல்லாததே...இப்போது அவரை "வெறி" என்றும் சிலர் தாக்குகிறார்கள் (அவரும் இப்போது தான் குடித்தேன் என்றும் அடிகடி சொல்லுவதால் இருக்கும்...ஆனால் அவர் தன்னை பற்றி சொல்லுவதை மட்டும்தான் அவரின் எதிராளிகள் தூக்கிபிடிகிறார்கள் என்றால்..அது அவரின் வெற்றி தான்....இதை தான் அவர் ரசிப்பது...)

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.