Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறை, சட்டத்தினை கையிலெடுத்தல் மற்றும் என் மகன்: - நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா நீங்கள் இடிக்கிறதுக்குப் பதிலா இரண்டு வேலைகளுள் ஒன்றை செய்திருக்கலாம்.. :unsure:

1) காவல்துறையை அழைப்பது.

2) ஃபிரான்ஸ் இளையோரை கூப்பிடுவது.. :D

அதில நிண்டு, உரத்த குரலெடுத்து, பெங்களூர் ரமணியம்மாவின் என்னப்பனே, என்னையனே பாடிஇருக்கலாம்!

 

யாரவது காரைத் தூக்கியாவது, அங்கால விட்டிருப்பாங்கள்! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

----

 

இந்த ஒளிப்பதிவைப் பார்த்த பின் இரத்தம் கொதித்தது.

நிச்சயம்.. இது ஒரு ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சியில் நடந்திருக்க முடியாது.

அப்படியென்றால்... தமிழகத் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

எனது... பார்வை... சிங்கப்பூர், மலேசிய தமிழர்களாக இருக்கலாம்.

சமயத்துடன் கலந்த பாடலைப் பாடி, இப்படியான... விபரீத வீளையாட்டுக்களில் இறங்காதீர்கள் ஐயா.

ஒலகம்.... நம்ம நெலமய... நெச்சு சிரிக்குதுப்பா....

ஐயா

உங்களை  நீங்கள் அடிக்கடி நிரூபிக்கின்றீர்கள்

 

மக்கள் மேல் பாசம் வைத்து போராடப்போனவனுக்கும்

சோறு  மற்றும் பெண்விடயங்களுக்காக போராடப்போன உங்களுக்கும் வித்தியாசம் இருக்கு

மக்கள் மேல் அன்பு கொண்டவன்

இது போன்ற  அக்கிரமங்களைக்கண்டால்  கிளர்ந்தெழுவான்

அவன் தான் உண்மையான போராளி....

போராட போனவனுக்கும் நாட்டை விட்டு ஓடி வந்தவனுக்கும் மலையளவு வித்தியாசம் அண்ணை .சிங்களவனின் அக்கிரமங்களை கண்டு அங்கு  பொங்கி எழாமல் ஓடி வந்து ஊரை உலை அடித்துவிட்டு இப்ப படம் கட்டுகின்றீர்கள் .நாட்டில் இன்னமும் பிரச்சனை தீரவில்லை இப்பவும் அங்கு போய் கிளர்ந்து எழலாம் .அப்பவே எழவில்லை இனி எப்படி எழும் .

 

தமிழ்சிறி ,

மகிந்தாவும் கோதத்தாவும் களி தின்னுவதை நினைக்க புல்லரிக்குது .இப்பவும் தேள் வடிவ தாக்குதல் வட்டத்திற்குள் தானா . :icon_mrgreen: .அவங்களுக்கு களி தின்ன தெரியாது அல்வா கொடுக்கத்தான் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பதிவைப் பார்த்த பின் இரத்தம் கொதித்தது.

நிச்சயம்.. இது ஒரு ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சியில் நடந்திருக்க முடியாது.

அப்படியென்றால்... தமிழகத் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

எனது... பார்வை... சிங்கப்பூர், மலேசிய தமிழர்களாக இருக்கலாம்.

சமயத்துடன் கலந்த பாடலைப் பாடி, இப்படியான... விபரீத வீளையாட்டுக்களில் இறங்காதீர்கள் ஐயா.

ஒலகம்.... நம்ம நெலமய... நெச்சு சிரிக்குதுப்பா....

தேடிப்பார்த்ததில், நோர்வேயில் உள்ள ஒரு அக்கடமியின் பெயர் வருகின்றது! :o

  • கருத்துக்கள உறவுகள்

தேடிப்பார்த்ததில், நோர்வேயில் உள்ள ஒரு அக்கடமியின் பெயர் வருகின்றது! :o

 

இந்தக் கிழமை தான்... நோர்வேயில் உள்ள வெளிநாட்டவர் இளையோர் வரிசையில்... தமிழர் மூன்றாம் இடத்தில் சிறந்து விளங்குகின்றார்கள், என்ற செய்தி.. படித்தேன்.

 

முதலாம் இடத்தில் ஜேர்மன் பிள்ளைகளும் இரண்டாம் இடத்தில் சீனப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இரண்டாம் இடத்துக்கும்... மூன்றாம் இடத்துக்கும் அதிக வித்தியாசமில்லை... சீனனை, தமிழ்ப் பிள்ளைகள் வென்று விடுவார்கள் என்று... நம்பி இருக்க, இதுகள் விசர் கூத்தாடுதுகள்... புங்கை. :huh:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா நீங்கள் இடிக்கிறதுக்குப் பதிலா இரண்டு வேலைகளுள் ஒன்றை செய்திருக்கலாம்.. :unsure:

1) காவல்துறையை அழைப்பது.

2) ஃபிரான்ஸ் இளையோரை கூப்பிடுவது.. :D

அதுதான் காவல் துறையை  அழைத்தேனே !  ஓ ஓ உரச முதல் அழைக்கவேனும் என்கிறீர்களா ? அதுக்கெல்லாம் எங்கட தன்மானமும், நேரமும்  இடங் கொடுக்க வேணுமே ...! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பதிவைப் பார்த்த பின் இரத்தம் கொதித்தது.

நிச்சயம்.. இது ஒரு ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சியில் நடந்திருக்க முடியாது.

அப்படியென்றால்... தமிழகத் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

எனது... பார்வை... சிங்கப்பூர், மலேசிய தமிழர்களாக இருக்கலாம்.

சமயத்துடன் கலந்த பாடலைப் பாடி, இப்படியான... விபரீத வீளையாட்டுக்களில் இறங்காதீர்கள் ஐயா.

ஒலகம்.... நம்ம நெலமய... நெச்சு சிரிக்குதுப்பா....

 

இந்தப்பாடல் உண்மையில் சுசீலா ராமன் என்னும் தமிழ்ப் பெண் ஒருவரின் பாடல். அவர் பல பக்திப் பாடல்களை மெட்டை மாற்றிப் பாடியிருக்கிறார். அவரின் நிகழ்வுக்கு நான் சென்றிருக்கிறேன். நிகழ்வுகள் எந்த விகல்ப்பமும் இல்லாமல் உணர்வுமயமாக இருக்கும்.ஒரு வளர்ந்துவரும் பாடகி. அவருக்கு நிறைய வெளிநாட்டு விசிறிகள் உள்ளனர்.

அவர் பாடும்போது நான் இப்பாடலை மிகவும் இரசித்தேன். நன்றாகத்தானே இருக்கு சிறி.உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று நான் அறியலாமா???அந்தப்பாடலை அப்படியே இக்காலத்திலும் எம்மால்த்தான் கேட்கமுடியுமே தவிர இளவயதினருக்கு அவர்கள் விரும்புவதுபோல் ஒன்றைக் கொடுப்பதுதானே சிறந்தது.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.