Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் கடவுள்???

Featured Replies

கடவுளின்

பெயரினால்

கட்சிகள்

கூட்டுகின்றார்

சாமியாரின்

வேடத்தில்

காம லீலை

புரிகின்றார்

கடவுள் என்று

போற்றியவர்

இன்று கம்பி

எண்ணுகின்றார்

நடமாடும்

தெய்வம் என்று

நல்லா நாடகம்

ஆடுகின்றார்

மூடநம்பிக்கையில்

எம்மவர்

மூழ்கிப்போய்

இருக்கின்றார்

கற்கள் பால்

குடிப்பதாக

பாலும்

ஊத்துகின்றார்

உலகில்

சைவத்தை

கேவலப்

படுத்துகின்றார்

இறைவனைத்

தேடுவதாய்

தாவிக்

குதிக்கின்றார்

அறியாமையினால்

தம்மைத்

தாமே

ஏமாற்றுகின்றார்

உனக்குள்

இறைவன் உண்டு

அதை ஏன் ஏற்க

மறுக்கின்றாய்???

இலக்கியன் தமிழில் சொன்னால் "அன்பே சிவம்"

கவிதை நன்று பாராட்டுகள்

  • தொடங்கியவர்

இலக்கியன் தமிழில் சொன்னால் "அன்பே சிவம்"

கவிதை நன்று பாராட்டுகள்

நன்றி விகடகவி கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் பெரும் கோவில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கங்

கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே..

இது பல நூற்றாண்டுகளுக்கு முதல் ஒரு தமிழ் பெரிசு திருமூலர் சொன்னவர் இதை விட்டுட்டு நாம்

ஜரோப்பாவில் ஜங்கரனுக்கு கோயிலும்

சிவனின் சின்னவனுக்கு சிட்னியில் கோயிலும்

கனடாவில் கந்தனுக்கு கோவிலும்

கண்டம் கண்டமாக கோயில்கள் கட்டி

கமிட்டி வைத்து உண்டியல் குலுக்கி

தலைவனாகி ஆண்டவனை காண முடியாது

இலக்கியன் அண்ணா உண்மையை அருமையாக கவிதையாக வடிவமைத்துள்ளீர்கள் அது சரி புத்தன் அங்கிள்

நீங்களும் சிறந்த கவிதை ஒன்றை தந்துள்ளீர்கள்.எனக்கு கடைசி இரண்டு வரிகளும் ரொம்ப பிடிச்சிருக்கு.

சிறந்த கவிதை இலக்கியன். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

உள்ளம் பெரும் கோவில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கங்

கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே..

இது பல நூற்றாண்டுகளுக்கு முதல் ஒரு தமிழ் பெரிசு திருமூலர் சொன்னவர் இதை விட்டுட்டு நாம்

ஜரோப்பாவில் ஜங்கரனுக்கு கோயிலும்

சிவனின் சின்னவனுக்கு சிட்னியில் கோயிலும்

கனடாவில் கந்தனுக்கு கோவிலும்

கண்டம் கண்டமாக கோயில்கள் கட்டி

கமிட்டி வைத்து உண்டியல் குலுக்கி

தலைவனாகி ஆண்டவனை காண முடியாது

நன்றி புத்தன் நல்ல கருத்து சொன்னீர்கள் வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி யமுனா, சுஜீந்தன்

யதார்த்தம் கூறும் உங்கள் கவிதை அருமை இலக்கியன்

  • தொடங்கியவர்

யதார்த்தம் கூறும் உங்கள் கவிதை அருமை இலக்கியன்

நன்றி இரசிகை உங்கள் கருத்துக்கு

மனம் மதமான(வெறி) மதபோதகர்களிற்கு உங்கள் கவிதை ஒரு சாட்டை அடி...

மனிதனால் கண்டுபிடிக்கபட்டு

மனிதனையே அழிக்கும்

கண்டுபிடிப்புகளில் முதன்மையானது

மதம்/கடவுள்

மனம் மதமான(வெறி) மதபோதகர்களிற்கு உங்கள் கவிதை ஒரு சாட்டை அடி...

மனிதனால் கண்டுபிடிக்கபட்டு

மனிதனையே அழிக்கும்

கண்டுபிடிப்புகளில் முதன்மையானது

மதம்/கடவுள்

:):(:(:(:(:(
  • தொடங்கியவர்

வாசகன், ஈழவன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி :). ஏன் சிரிக்கிறீர் ஈழவன் எங்களுக்கும் சொல்லிவிட்டு சிரித்தால் நன்றாக இருக்கும் :D :wink:

இப்படியான பக்தகோடிகள் செய்யும் அட்டாகாசங்களால் கோயிலுக்கு போகவே விருப்பம் வராது. கடவுளுக்கு நகையாக அள்ளி கொடுக்கும் பக்த்தர்கள் தாயகத்தில் எத்தனையோ குழந்தைகள் சாப்பிடுவதற்கு கூட இயாலமல் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கு உதவுவது தான் சிறந்த விரதம் என்று இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பார்கள்?

அர்த்தம் நிறைந்த வரிகள். பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

இப்படியான பக்தகோடிகள் செய்யும் அட்டாகாசங்களால் கோயிலுக்கு போகவே விருப்பம் வராது. கடவுளுக்கு நகையாக அள்ளி கொடுக்கும் பக்த்தர்கள் தாயகத்தில் எத்தனையோ குழந்தைகள் சாப்பிடுவதற்கு கூட இயாலமல் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கு உதவுவது தான் சிறந்த விரதம் என்று இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பார்கள்?

அர்த்தம் நிறைந்த வரிகள். பாராட்டுக்கள்.

நிதர்சனமான உண்மைகள் யாரும் புரிந்துகொள்வது இல்லை.நன்றாக சொன்னீர்கள் ரமா நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இல்லையென சொல்லக்கூடாது..

இப்படித்தான்.. என் விளையாட்டால் 200 வருடங்கள்..

கூஜாக்குள் அடைக்கப்பட்டிருந்தேன்...

இலக்கியா... அலாவுதீன் இல்லை...

அலாவுதீன் புூதம்..

உன்க்கென்ன பரிசு வேண்டும்...

கேள்..ebayயில் வாங்கி.. கூரியரில் அனுப்புகிறேன்...

  • தொடங்கியவர்

கடவுள் இல்லையென சொல்லக்கூடாது..

இப்படித்தான்.. என் விளையாட்டால் 200 வருடங்கள்..

கூஜாக்குள் அடைக்கப்பட்டிருந்தேன்...

இலக்கியா... அலாவுதீன் இல்லை...

அலாவுதீன் புூதம்..

உன்க்கென்ன பரிசு வேண்டும்...

கேள்..ebayயில் வாங்கி.. கூரியரில் அனுப்புகிறேன்...

மூட நம்பிக்கைகளில் மூழ்க நான் தயாராக இல்ல அலாவுதீன் :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இல்லையென சொல்லக்கூடாது..

இப்படித்தான்.. என் விளையாட்டால் 200 வருடங்கள்..

கூஜாக்குள் அடைக்கப்பட்டிருந்தேன்...

இலக்கியா... அலாவுதீன் இல்லை...

அலாவுதீன் புூதம்..

உன்க்கென்ன பரிசு வேண்டும்...

கேள்..ebayயில் வாங்கி.. கூரியரில் அனுப்புகிறேன்...

போன பிறப்பில் அட்டுழியங்கள் செய்திருக்கிய்ள் அதுதான் பிடிச்சு கூஜாக்குள் அடைச்சு வைச்சிருக்கினம்

  • தொடங்கியவர்

போன பிறப்பில் அட்டுழியங்கள் செய்திருக்கிய்ள் அதுதான் பிடிச்சு கூஜாக்குள் அடைச்சு வைச்சிருக்கினம்

:lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.