Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது ஓல்ரெடி ஏற்பட்டாச்சு..சுண்டல்..! இப்ப புலிகள் பொறி வைச்சிருக்கினமாம் பாப்பம்..சிங்கம் எம்பிடுதோ இல்ல...தமிழ் மக்கள் தான் பொறிக்குள்ள சிக்கிச் சீரழியுறதோ தெரியாது..! :idea: :roll: :?:

உமது முகத்தை வெளிக்காட்டியதற்கு மீண்டும் நன்றிகள்! எந்தப்பக்கம் அவல் கிடக்கோ, அந்தப் பக்கம் வாயைத் தொங்கப் போட்டு ஓடும் உம் பணி சிறப்பாகத் தான் இருக்கின்றது.

ஒரு போராட்டம் வெற்றியடைந்ததை விட, சோர்விலும் பங்கெடுப்பவனே உண்மையான ஆதரவாளன்.

பொறியைப் பற்றிக் கதைக்கினறீர். அதில் தமிழ்மக்கள் மாட்டுவார்கள் என்பது கருத்தோடு கருத்தாக விசமத்தனத்தைப் பரப்ப முயலும் கபடம் தெரிகின்றது. எப்போது அவ்வாறான சம்பவம் நடந்ததாகச் சொல்லமுடியுமா?

  • Replies 131
  • Views 17.3k
  • Created
  • Last Reply

உமது முகத்தை வெளிக்காட்டியதற்கு மீண்டும் நன்றிகள்! எந்தப்பக்கம் அவல் கிடக்கோ, அந்தப் பக்கம் வாயைத் தொங்கப் போட்டு ஓடும் உம் பணி சிறப்பாகத் தான் இருக்கின்றது.

ஒரு போராட்டம் வெற்றியடைந்ததை விட, சோர்விலும் பங்கெடுப்பவனே உண்மையான ஆதரவாளன்.

பொறியைப் பற்றிக் கதைக்கினறீர். அதில் தமிழ்மக்கள் மாட்டுவார்கள் என்பது கருத்தோடு கருத்தாக விசமத்தனத்தைப் பரப்ப முயலும் கபடம் தெரிகின்றது. எப்போது அவ்வாறான சம்பவம் நடந்ததாகச் சொல்லமுடியுமா?

நீங்கள் என்னதான் சொன்னாலும் நக்கிறதொன்றே எம்பணி

நாம் எப்போதுமே வெற்றிகொள்பவர்கள் பக்கமே வெல்லும் அணியில் இருப்பதே எம்பணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாய் சொல்லுறன், தாயகத்தில், சிங்களவனுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை தொடங்குதோ இல்லையோ! இங்க சில பன்னாடை கள் அடிபட்டு சாகிறது என்னமோ உறுதியாகிட்டு.

சத்தியமாய் சொல்லுறன், தாயகத்தில், சிங்களவனுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை தொடங்குதோ இல்லையோ! இங்க சில பன்னாடை கள் அடிபட்டு சாகிறது என்னமோ உறுதியாகிட்டு.
:roll: :roll: :roll: :roll: :shock: :shock:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் யுத்தத்தை துடங்க எத்தனையோ காரியங்களை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

யுத்தம் நடைப்பெற்றால் யார் அதை துவங்கினது என்ற காரனம் மெலோங்கி நிற்பதோடு தொடர்ந்து யுத்தத்தை செய்வதற்க்கும் நியாயத்தையும் கொடுக்கும்.

இன்று சிங்கள அரசாங்கம் அதை செய்தால் அதை தட்டி கேட்பதற்க்கு யாரும் இல்லை. அனால் அதை புலிகள் செய்யும்போது உலகமே அவர்கள் மீது விரலை நீட்டும்.

அத்துடன், இன்னொன்றையும் ஞாபகத்தில் வைக்கவேண்டும்: அதாவது புலிகள் சிங்களவனோடு மாத்திரம் இல்லை தமிழர்களின் சுய நிர்னயத்திக்கு விரோதமாக செயற்படும் அண்டைய/உலக வல்லரசுகளோடும் செயற்பட வேண்டியுள்ளது.

எனவே போரட்டத்தை நியாயப்படுத்த சூழ்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் புலிகளுக்கு எற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வெளிப்படையான சாம்பூரை கைப்பற்ற செய்ததை உலகம் ஓர் யுத்தமீறலாக நோக்குமேயனால், அதுவே நடக்கப் போகும் ஈழ்ப்போரின் நியாயமான துவக்கமாகாவும் அமையப் போகின்றது.

எனவே, தற்போது நடந்து முடிந்த தந்திர உபயமான பின்னடைவை தோல்வியாக சித்தரிக்கும் சிலருடைய நரித்தந்திரத்திக்கு உற்படாமல் புலம் பெயந்தோராகிய நாம் செய்ய வேண்டிய கடமையை குறித்து சிந்திப்போம் - செயற்படுவோம்.

தற்போது நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய காரியம், முதலாவது, சிங்கள அரசாங்கம் செய்தது அபட்டமான யுத்தமீரல், அது யுத்தத்தையே நோக்கமாக கொன்டுள்ளது என்ற கறுத்தை உலகுக்கு எடுத்து கூறுவதாகும்.

இன்னும் எத்தனையோ அர்ப்பணிகளையும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்....அதைக்குற

புலிகள் யுத்தத்தை துடங்க எத்தனையோ காரியங்களை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

யுத்தம் நடைப்பெற்றால் யார் அதை துவங்கினது என்ற காரனம் மெலோங்கி நிற்பதோடு தொடர்ந்து யுத்தத்தை செய்வதற்க்கும் நியாயத்தையும் கொடுக்கும்.

இன்று சிங்கள அரசாங்கம் அதை செய்தால் அதை தட்டி கேட்பதற்க்கு யாரும் இல்லை. அனால் அதை புலிகள் செய்யும்போது உலகமே அவர்கள் மீது விரலை நீட்டும்.

அத்துடன், இன்னொன்றையும் ஞாபகத்தில் வைக்கவேண்டும்: அதாவது புலிகள் சிங்களவனோடு மாத்திரம் இல்லை தமிழர்களின் சுய நிர்னயத்திக்கு விரோதமாக செயற்படும் அண்டைய/உலக வல்லரசுகளோடும் செயற்பட வேண்டியுள்ளது.

எனவே போரட்டத்தை நியாயப்படுத்த சூழ்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் புலிகளுக்கு எற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வெளிப்படையான சாம்பூரை கைப்பற்ற செய்ததை உலகம் ஓர் யுத்தமீறலாக நோக்குமேயனால், அதுவே நடக்கப் போகும் ஈழ்ப்போரின் நியாயமான துவக்கமாகாவும் அமையப் போகின்றது.

எனவே, தற்போது நடந்து முடிந்த தந்திர உபயமான பின்னடைவை தோல்வியாக சித்தரிக்கும் சிலருடைய நரித்தந்திரத்திக்கு உற்படாமல் புலம் பெயந்தோராகிய நாம் செய்ய வேண்டிய கடமையை குறித்து சிந்திப்போம் - செயற்படுவோம்.

தற்போது நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய காரியம், முதலாவது, சிங்கள அரசாங்கம் செய்தது அபட்டமான யுத்தமீரல், அது யுத்தத்தையே நோக்கமாக கொன்டுள்ளது என்ற கறுத்தை உலகுக்கு எடுத்து கூறுவதாகும்.

இன்னும் எத்தனையோ அர்ப்பணிகளையும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்....அதைக்குற

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அஜீவன் அண்ணா!

அந்தப் பேட்டியை முழுமையாகக் கேட்டுப் பாருங்கள். எழிலன் சம்புூருக்கு இராணுவம் வந்திருப்பதை மறுக்கவில்லை. ஆனால் முழு இடமும் அவர்களால் வரமுடியவில்லை என்றே அவரின் தொனி இருந்தது.

இளந்திரையன் சொன்னதும் அவ்வாறானதே! இருவரும் அதற்கு வௌ;வேறு வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தனர். அவ்வளவே! இருவரும் ஒரே மாதிரி வார்த்தைகளை இடவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா!

இல்லை அஜீவன் அண்ணா!

அந்தப் பேட்டியை முழுமையாகக் கேட்டுப் பாருங்கள். எழிலன் சம்புூருக்கு இராணுவம் வந்திருப்பதை மறுக்கவில்லை. ஆனால் முழு இடமும் அவர்களால் வரமுடியவில்லை என்றே அவரின் தொனி இருந்தது.

இளந்திரையன் சொன்னதும் அவ்வாறானதே! இருவரும் அதற்கு வௌ;வேறு வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தனர். அவ்வளவே! இருவரும் ஒரே மாதிரி வார்த்தைகளை இடவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா!

நீங்கள் சரி!

ஆனால்

வானேலி செய்திகளில் அவர்கள் பேசும் போது

அது அவர்களிடையே தொடர்பில்லாமல் இருப்பதை காட்டுவதாக தோற்றமளிக்கிறது.

இதை சில ஊடகங்கள் தவறாக சுட்டிக் காட்ட முனைகிறது.

இச் சூழலில் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதே எனக்கு சரி என்று படுகிறது.

இது எனது தனிப்பட்ட கருத்து!

நேற்று சுவிஸ் ஊடகவியலாளர் சந்திப்பு இருந்தது.

அதில் 10 vor 10 நிகழ்ச்சி செய்யும் ஒரு நண்பரை சந்தித்தேன்.

விடுதலைப் புலிகளுக்கு சுவிஸில் பிரச்சனை என்பது மாதிரி

ஒரு செய்தி 10 vor 10ல் வந்ததே

என்ன என்று கேட்ட போது

இல்லை இப்படியான செய்திகளை ஏற்கனவே கூட ஒளிபரப்பப் பட்டிருக்கிறது.

சில தகவல்கள் எமக்கு கிடைக்கும் போது

அதன் உண்மை தன்மையை ஆராய பல தரப்பினரை

பேட்டி கண்டு ஒளிபரப்புவது வழக்கம்.

இது ஒரு ஊடகத்தின் பணி என்றார்.

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் ஊர்வலம்

இலங்கை பிரச்சனை தொடர்பான பேட்டிகள்

அன்டன் பொன்ராசாவின் நாடக விழா போன்றவற்றையும்

வேறு எத்தனையோ ஆய்வு நிகழ்வுகளை 10 vor 10ல்

நாங்கள் ஒளிபரப்பினோமே என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். இராணுவப் பேச்சாளர் என்ற நிலையை உருவாக்கியதே அதற்காகத் தான் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து விடயங்களையும் ஒளிபரப்புவது ஊடகத்தின் கடமை தான். அதற்காக ஒரு அமைப்பை தவறாக முன் வைப்பது தவறு. சுவிசில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு. ஆனால் அந்த கருத்து வேறு ஒருவரை உள ரீதியாக பாதிக்காமல் இருக்க வேண்டும் (உண்மைகளை சொல்லும் பொழுது பாதிக்கபடலாம். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது).

ஆனால் இந்த ஊடகங்கள் புலிகளின் நிகழ்வுகளில் (முக்கியமாக சுவிசில் நடக்கும் பேரணிகளை மட்டுமே படம் பிடித்து காட்டுகின்றன.)

நீங்கள் சந்தித்தவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம் "சிறீ லங்கா அரசாங்கத்தைப் பற்றி இதே போன்ற ஒரு நிகழ்ச்சி செய்து அதைப்பற்றி சுவிசில் உள்ள தமிழர்களிடம் கருத்துக்கணிப்பை செய்யவும்" என்று. அப்படி செய்ய மாட்டார்கள். அது இரு அரசாங்கங்கள் என்ற முறையில் பாதிப்பபை ஏற்படுத்தும். இதை இருவருமே விரும்பமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வேளைகளில் எதிரிக்கு சரியான தகவல்களை அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பதோடு, பிழையான தகவல்களையும் கொடுக்க வேண்டிய அவசியமும் புலிகளுக்கு உண்டு.

"...நாங்கள் தொடர்ந்து சாம்பூரை தக்கவைப்போம்..." என்ற செய்தியானது எதிரிக்கு கொடுத்த பிழையான தகவல்களில் ஒன்றே (காரணம், அவர்களுடைய யுத்த தளபான்டங்களை பாதுகாப்பாக எதிரிக்குத் தெரியாமல் நகர்த்த வேண்டிய ஒரு சூழ் நிலை) . எனவே, எழிலனுக்கு தொடர்ந்தும் அச்செய்தியை மேலும் தொடரவேண்டிய நிர்ப்பந்தம்.... என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு தந்திரோபாய பின்னகர்வு என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாததிற்கு எழிலனின் இப் பேட்டியும் ஒரு காரணம்.

யாழ்ப்பாணத்திலிருந்து பின் வாங்கும் போது இப்படியான அறிக்கைகள் விடாமல் பின் வாங்கினார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"This is a severe breach of the ceasefire agreement with the Sri Lankan military taking LTTE-controlled areas," S. Puleedevan, head of the LTTE peace secretariat, told Reuters. "They are not honoring the ceasefire agreement. They are forcing it to the brink of collapse," he added. "On our side we are fully committed to it."

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19474

:roll: :roll: :roll: :cry: :cry: :cry:

"இன்ற சூழ்நிலைகளின் இராணுவரீதியிலான தொடக்கம் சிறீலங்கா அரசின் கைங்காரியமாகவே இருக்க முடியும்.

சிறீலங்கா அரசு எந்தெந்த வடிவங்களில் அடக்குமுறையை தொடுக்கிறதோ அதை அந்தந்த வடிவங்களில் எதிர் கொண்டு முறையடிப்பது தான் புலிகளின் அதி முக்கிய மரபாக இருக்கிறது.

இராஜதந்திர யுக்திகளின் நகரவுப் போட்டியே இராணுவரீதியான சண்டைகளாக தற்பொழுது வெளிப்பட்டன பட்டுக் கொண்டு இருக்கின்றன."

கவனிக்கவும் சண்டைகளே அன்றி யுத்தம் அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட போரும் அல்ல. இதை தெளிவாக சனிக்கிழமை இராணுவ ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலதிகமாக நேற்றய நிலவரத்திலும் விளக்கிறார்கள்.

நேற்றைய எழிலனின் பேட்டியில் சம்பூர் 2 கி.மீற்றர் சுற்றளவு கொண்ட கிராமம். இராணுவம் 3 கி.மீற்றர் உள்நுழைந்ததாகச் சொன்னார்.

இளந்திரையன் சம்பூரை இராணுவம் கைப்பற்றவில்லை. ஆனால் நகரப்பகுதியில் சண்டை நடப்பதாகச் சொன்னார்.

இப்படியான முரன்பாடான பேட்டிகளினாலேயே குளப்பங்கள் வருகின்றன. எனவே பொதுவாக ஒருவரே செய்தித் தொடர்பாளராக பேட்டியைக் கொடுத்தால் குளப்பங்கள் குறையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட இவங்க துவங்கிட்டாங்கய்யா துவங்கிடடாங்க........

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே அவசரப்பட்டு தேசியத்துக்கும் அதன் தலைமைக்கும் எதிராக வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள்.நாளை நமதே .

brand.gif

http://www.sf.tv/

10 vor 10 ( சென் போ சென்)நிகழ்ச்சி வார விடுமுறை நாட்கள் தவிர

ஏனைய நாட்களில் தினமும் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் இருக்கும் போது ஆரம்பமாகின்றன.

இந் நிகழ்வை மட்டுமல்ல செய்திகளையும்

மற்றுமொரு Re play சனலில் அவை தொடராக ஒலிபரப்பாகிறது.

அதை எவரும் பார்க்கலாம்.

உதாரணமாக 21.50 மணி செய்திகளை அடுத்த செய்தி தொடங்கும் வரை இதற்காக ஒதுக்கப்பட்ட சுவிஸ் ரீ பிளே சனலில் பார்க்கலாம்.

10 vor 10 நிகழ்ச்சியில் உலக விடயங்கள் அனைத்தும் வருகின்றன.

இலங்கை பற்றிய நிகழ்வுகளில்

இலங்கை யுத்தம்.

யுத்த நிறுத்தம்

இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட அகதிகளின் நிலை.

சுனாமி அனர்த்தம்.

சமாதான ஒப்பந்தம்.

இப்படி எத்தனையோ இலங்கையின் நிகழ்வுகளை இவர்கள் நேரடியாக சென்று படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

இந் நிகழ்சியை பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!

இது மட்டுமல்ல உலக கண்ணோட்டங்களையும்

காணலாம்.

முடிந்தால் தொடர்ந்து நிகழ்ச்சியை அவதானியுங்கள்.

"எதை பேச வேணுமோ அதைப் பேச வேண்டும்.

எதைப் பேசக் கூடாதோ அதை பேசாமல் இருக்க வேண்டும்."

இது எல்லோராலும் முடியாது!

நேற்றைய எழிலனின் பேட்டியில் சம்பூர் 2 கி.மீற்றர் சுற்றளவு கொண்ட கிராமம். இராணுவம் 3 கி.மீற்றர் உள்நுழைந்ததாகச் சொன்னார்.

இளந்திரையன் சம்பூரை இராணுவம் கைப்பற்றவில்லை. ஆனால் நகரப்பகுதியில் சண்டை நடப்பதாகச் சொன்னார்.

இப்படியான முரன்பாடான பேட்டிகளினாலேயே குளப்பங்கள் வருகின்றன. எனவே பொதுவாக ஒருவரே செய்தித் தொடர்பாளராக பேட்டியைக் கொடுத்தால் குளப்பங்கள் குறையும்.

வம்பு அவையள் குழப்புகினமோ இல்லையோ நீங்கள் நன்றாக குழப்பிவிடுவீர்கள். அதுதானே உமக்கு கிடைத்த பணி. ஆனால் நாங்கள் குழம்பமாட்டோம்.

நீங்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி இருப்பீர்கள்.ஆனால் அழவேண்டியும் வரும். புலிகள் இராணுவத்தை அகல கால் பதிக்கவைத்து குப்புற விழுத்தும்போது நீங்களும் விழுவீர்கள். அன்றைக்கு களத்தில் பலருடைய முகங்களை பார்க்கவேணும்.

அனைத்து விடயங்களையும் ஒளிபரப்புவது ஊடகத்தின் கடமை தான். அதற்காக ஒரு அமைப்பை தவறாக முன் வைப்பது தவறு. சுவிசில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு. ஆனால் அந்த கருத்து வேறு ஒருவரை உள ரீதியாக பாதிக்காமல் இருக்க வேண்டும் (உண்மைகளை சொல்லும் பொழுது பாதிக்கபடலாம். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது).

ஆனால் இந்த ஊடகங்கள் புலிகளின் நிகழ்வுகளில் (முக்கியமாக சுவிசில் நடக்கும் பேரணிகளை மட்டுமே படம் பிடித்து காட்டுகின்றன.)

நீங்கள் சந்தித்தவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம் "சிறீ லங்கா அரசாங்கத்தைப் பற்றி இதே போன்ற ஒரு நிகழ்ச்சி செய்து அதைப்பற்றி சுவிசில் உள்ள தமிழர்களிடம் கருத்துக்கணிப்பை செய்யவும்" என்று. அப்படி செய்ய மாட்டார்கள். அது இரு அரசாங்கங்கள் என்ற முறையில் பாதிப்பபை ஏற்படுத்தும். இதை இருவருமே விரும்பமாட்டார்கள்.

:!: :?: அந்த கருத்து வேறு ஒருவரை உள ரீதியாக பாதிக்காமல் இருக்க வேண்டும்

:idea: (உண்மைகளை சொல்லும் பொழுது பாதிக்கபடலாம். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது).

:lol: :P :lol:

அஜீவன் உதுகளை பொட்காஸ்ற் இக்கு பதிஞ்சு குடுக்கலாமே?

வம்பு அவையள் குழப்புகினமோ இல்லையோ நீங்கள் நன்றாக குழப்பிவிடுவீர்கள். அதுதானே உமக்கு கிடைத்த பணி. ஆனால் நாங்கள் குழம்பமாட்டோம்.

நீங்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி இருப்பீர்கள்.ஆனால் அழவேண்டியும் வரும். புலிகள் இராணுவத்தை அகல கால் பதிக்கவைத்து குப்புற விழுத்தும்போது நீங்களும் விழுவீர்கள். அன்றைக்கு களத்தில் பலருடைய முகங்களை பார்க்கவேணும்.

ஏனுங்கண்ணா ஏதாச்சும் சரியா சொல்லிக்குடுப்பீங்கள் எண்டு பாத்தா நீங்களே அந்தாளுக்கு எடுத்து குடுக்கிறீயள்...!

கட்டை பறிச்சானில் எல்லையில் இருந்து இராணுவத்தினர் சம்பூரை நோக்கி வந்து இருக்கிறார்கள்... அதாவது சம்பூர் நகரை அண்ணிய பகுதிவரை அதாவது 3மைல்கள் உள்ளே...... அங்கிருந்து கடற்கரை எப்பிடியும் ஒரு நான்கு கிலோமீற்றருக்கு மேல இருக்கும் கெவளியா முனை (வெளிச்சக்கூடு இருக்கிற இடம்) இன்னும் அதிகமான தூரம்....! இலக்கந்தல் உப்பூறல் (மலைமுந்தலை இராணுவம் பிடிக்காமல் இருந்தால்) எல்லாம் அப்பிடித்தான்..!

எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது இருக்கட்டும். இதை அப்படியே பிபிசிக்கு சொல்லிவிட்டு எனிமேல் உங்களிடமே பேட்டி எடுக்கச் சொல்லுங்கோ!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது இருக்கட்டும். இதை அப்படியே பிபிசிக்கு சொல்லிவிட்டு எனிமேல் உங்களிடமே பேட்டி எடுக்கச் சொல்லுங்கோ!!!!!

அதுதானே மீன் குஞ்சுக்கே நீந்த கற்றுக்குடுக்கிறாங்க, சோதா பசங்க... :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவப் பேச்சாளர் என்ற நிலையில் இளந்திரையனின் செவ்விக்குப் பெறுமதியுண்டு. அதேநேரம் களப்பகுதியில் நிற்பவர் என்றளவில் எழிலனின் பேச்சுக்குப் பெறுமதியுண்டு. தற்போதைய நிலையில் இருவரின் குரல்களும் முக்கியமானவை. ஆனால் இருவரின் கதையிலும் முரண்பாடான தோற்றம் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. முன்கூட்டியே இருவரும் கதைத்துத் தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அல்லது ஒருவர் மட்டும் கதைக்க வேண்டும்.

திருமலையில் மக்களின் பிரச்சினை, நிவாரணம் தொடர்பில் எழிலன் கட்டாயம் கதைக்கவேண்டியுள்ளது. எனவே களநிலைமை தொடர்பிலும் அவரிடம் கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும், அவரும் பதில் சொல்லவேண்டித்தான் வரும்.

இராணுவம் முன்னேற்றத்தைச் செய்யும் இவ்வேளையில் எழிலனையே கதைக்க விடுவது சிறந்ததென்று நினைக்கிறேன். எல்லாவற்றையும்விடச் சிறந்தது இருவரும் முன்கூட்டியே ஆயத்தப்படுத்திக் கதைப்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.