Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மோடி பாதுகாப்பார்'

Featured Replies

index(891)(1).jpgஇலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பார் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் இந்தியாவின் புதிய பிரதமர் பாதுகாப்பார் என்று இந்தியாவின் புதிய மாநில அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு கவலையடைகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112014-2014-05-27-06-24-12.html

  • கருத்துக்கள உறவுகள்

index(891)(1).jpg

........

 

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் இந்தியாவின் புதிய பிரதமர் பாதுகாப்பார் என்று இந்தியாவின் புதிய மாநில அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு கவலையடைகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112014-2014-05-27-06-24-12.html

 

பொன்னரின் இந்த அறிவிப்பு தொனி, 'ஏர்போர்ட் நாரயணசாமி' தொனியில் ஒலிக்கிறதே?

நல்லவேளை, அறிவிப்பில் 'இன்னும் 15 நாளில்' என்ற வரி மட்டும் காணோம். :lol:

 

அப்படின்னா ஒண்டுமே பண்ணமாட்டார் என்று அர்த்தம்

index(891)(1).jpgஇலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பார் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் இந்தியாவின் புதிய பிரதமர் பாதுகாப்பார் என்று இந்தியாவின் புதிய மாநில அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு கவலையடைகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112014-2014-05-27-06-24-12.html

 

இலங்கை தமிழர்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு மிகவும் கவலையடைகிறது. அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து  புதிதாக பதவி ஏற்ற எமது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும், எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இது குறித்தான பேச்சுவார்த்தைகளைமேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் இலங்கையில் இருந்து வந்திருந்த தமிழர் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

 

யாழ்ப்பாண மாவட்டதில் மொத்த அரச ஊழியர்களில் குறைந்ததது 15 வீதமாவது தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளது என்றே தான் நம்புவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டதில் உள்ள 10 தமிழ் கிராமங்களில் 5 கிராமங்களுகு தமிழ் கிராமசேவையாளரை நியமிக்க தமது அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அதை  நிறைவேற்றியதை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான பூச்சியம் சுட்டிக்காட்டினார். தமிழர் வாழும் ஒரு சில பிரதேசங்களில் பாலர்வகுப்பு முதல் மூன்றார் வகுப்பு வரை தமிழும் ஒரு பாடமாக கற்பிக்கபடுவதை தேசிய நல்லிணக்கதிற்கு ஒரு முன்னேற்றமாக எடுக்கு முடியும் எனவும் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

- தமிழக பத்திரிகை செய்திகள் -  14.05.2214 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு மிகவும் கவலையடைகிறது. அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து  புதிதாக பதவி ஏற்ற எமது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும், எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இது குறித்தான பேச்சுவார்த்தைகளைமேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் இலங்கையில் இருந்து வந்திருந்த தமிழர் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

 

யாழ்ப்பாண மாவட்டதில் மொத்த அரச ஊழியர்களில் குறைந்ததது 15 வீதமாவது தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளது என்றே தான் நம்புவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டதில் உள்ள 10 தமிழ் கிராமங்களில் 5 கிராமங்களுகு தமிழ் கிராமசேவையாளரை நியமிக்க தமது அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அதை  நிறைவேற்றியதை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான பூச்சியம் சுட்டிக்காட்டினார். தமிழர் வாழும் ஒரு சில பிரதேசங்களில் பாலர்வகுப்பு முதல் மூன்றார் வகுப்பு வரை தமிழும் ஒரு பாடமாக கற்பிக்கபடுவதை தேசிய நல்லிணக்கதிற்கு ஒரு முன்னேற்றமாக எடுக்கு முடியும் எனவும் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

- தமிழக பத்திரிகை செய்திகள் -  14.05.2214

 

1987இல் போட்ட இலங்கை -இந்திய  ஒப்பந்தத்தில் இருந்து கொப்பி  எடுத்திருப்பார்களோ ??

  • கருத்துக்கள உறவுகள்

1987இல் போட்ட இலங்கை -இந்திய  ஒப்பந்தத்தில் இருந்து கொப்பி  எடுத்திருப்பார்களோ ??

 

அப்படித்தான் நானும் நினைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.