Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் பேசலாம் வாங்க - 5 வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

 

வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 

 

அண்மைக்காலமாக  இவரது நடவடிக்கைகள்

மற்றும் தூரநோக்கம் கொண்ட திட்டங்கள்

அவற்றை  செயலாக்கும் திறன்  போன்றவற்றை  பார்த்து  கேட்டு வருகின்றோம்.

 

ஏன் நாம் (புலம் பெயர் மக்கள் அமைப்புக்கள் கழகங்கள் சங்கங்கள்....)

இவருடன் தொடர்புகளை  ஏற்படுத்தி அபிவிருத்திக்கும் தாயக  வளர்ச்சிக்கும் உதவ  முன்வரக்கூடாது.

 

முக்கியமாக

புலிகளது   போராட்டத்தை  விமர்சித்துக்கொண்டு

எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை   பார்ப்போர்

ஏன்  இவருடனும் இணைந்து வேலை செய்ய  பின்னிற்கின்றனர்....????????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு பேச்சுமட்டும்தான் வரும்

எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை   பார்ப்போர்-

 

அப்ப உங்களில் இருந்து தொடங்குவம் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் அவர்களத்சிந்தனைகள் அனைத்தும் வவேற்கவேண்டியவை, புலம்பெயர் தமிழுறவுகள் அனைவரும் அவருடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் அவருடன் கைகோர்ப்பதில் பிரச்சனைககள் இருக்கு, முதலில் வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் எவை என சரியான விதத்தில் அறிந்துகொள்ளல்வேண்டும், நாம் அகலக்கால் வைத்தால் சிங்களம் அதனை ஜீரணிக்காது.

 

வடக்குக் கிழக்கின் தற்போதையதேவை சுற்றுச்சூழலை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் எமது வளங்கள் மற்றும் நிலங்கள்ஆகியவற்றை யாரும் சுரண்டிவிடாதபடி தடுப்பதுமாகும்.

 

அதைவிட அவசியமானது குடாநாடடின் தண்ணீர்த்தட்டுப்பாட்டை உள்ளூர் வளங்களைச் செப்பனிடுதல் மூலம் சுயசார்பானதாக்கி சரிசெயது. மற்றும் கடந்தாங்களில் செய்யத்தவறியதினைச் செய்துமுடித்து தண்ணீர் வளத்தை மீழப்பெறுவது.

 

இதற்கான முதல் அடடிப்படைத்தேவை மக்களுக்கிடையே நீர்முகாமைத்த்வப் பயிற்ச்களும் அதணோடிணைந்த களப்பணியும்.

 

அடுத்துவருவது தமிழர் பிரதேசமெங்கும் விவசாயத்துக்கான இராசாயன இடுபொருள்கள் மறறும் கிரிமிகொல்லிகளை முற்றாகப் பாவனையிலிருந்து நீக்குவததற்கான இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை முன்தள்ளுவதற்கான பயிற்சித்திட்டங்கள்.

 

இவை அனைத்தும் ஈடேறினால் கத்தியின்றி ரத்தமின்றி நாம் சிறந்த குடிமகனாக வாழ்வதற்குரிய சூழலைபெற்றவர்களாவோம்.

 

தமிழர்கள் வாழ்வில் இன்றையதேவை இயற்கை வேளாண்மையே.

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை   பார்ப்போர்-

 

அப்ப உங்களில் இருந்து தொடங்குவம் .

 

 

இப்ப  கூட

முன்னுக்கு போக  தயாரில்லை

மற்றவர்களை  தள்ளி  விட்டு

குளிர்  காய்வதே  வேலை..

 

நான் சொன்னது

புலி  சாராதோர்..

நாங்கள் அவர்களுடன் நின்றோர்

நில்லாதோர்  ஏன் செய்யக்கூடாது  என்பதே கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் அவர்களத்சிந்தனைகள் அனைத்தும் வவேற்கவேண்டியவை, புலம்பெயர் தமிழுறவுகள் அனைவரும் அவருடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் அவருடன் கைகோர்ப்பதில் பிரச்சனைககள் இருக்கு, முதலில் வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் எவை என சரியான விதத்தில் அறிந்துகொள்ளல்வேண்டும், நாம் அகலக்கால் வைத்தால் சிங்களம் அதனை ஜீரணிக்காது.

 

உங்கள் சந்தேககங்கள் நியாமானதே.தனிய மாகான அரசை மட்டும் நம்பி ஒன்டும் செய்யக்கூடாது தான்.மத்தியையும் அனுசரித்து தான் எம்மவருக்கு உதவ வேணும்.இதைத்தான் மாகான அரசும் செய்யுது.அது தான் யாதார்த்தம்.

உங்கள் சந்தேககங்கள் நியாமானதே.தனிய மாகான அரசை மட்டும் நம்பி ஒன்டும் செய்யக்கூடாது தான்.மத்தியையும் அனுசரித்து தான் எம்மவருக்கு உதவ வேணும்.இதைத்தான் மாகான அரசும் செய்யுது.அது தான் யாதார்த்தம்.

 

அது சரி சுவைப்பிரியன் அது தான் யதார்த்தம் என்று எப்போதுமே மத்தியை அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அகற்ற முயற்சி செய்யாமல் இருக்க கூடாது. மாகாணசபைக்கு அதிக அதிகாரங்களை பெற்று அல்லது சுயாட்சி பெற்று சொந்த காலில் எமது அபிவிருத்தியை செய்யவும் சாத்தியமான எல்லா வழிகளையும் பார்க்க வேண்டும்.

சனிக்கிழமை அமைச்சரின் தம்பி வீட்டில் நிதி சேர் BBQ PARTY .நானும் போகின்றேன் விசுகரின் திட்டம் பற்றியும் கேட்டு பார்க்கின்றேன் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகரை பற்றி சொன்னால் இன்னும் இரண்டு இறைச்சித்துண்டு கூடத்தருவினம்...enjoy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சுவைப்பிரியன் அது தான் யதார்த்தம் என்று எப்போதுமே மத்தியை அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அகற்ற முயற்சி செய்யாமல் இருக்க கூடாது. மாகாணசபைக்கு அதிக அதிகாரங்களை பெற்று அல்லது சுயாட்சி பெற்று சொந்த காலில் எமது அபிவிருத்தியை செய்யவும் சாத்தியமான எல்லா வழிகளையும் பார்க்க வேண்டும்.

 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.ஆனால் குழம் வற்றும் வரை காத்திருந்த கொக்கின் கதை எம் மக்களுக்கும் மண்ணுக்கும் வரக்கூடாது.என்று நினைக்கிறேன்.

விசுகரை பற்றி சொன்னால் இன்னும் இரண்டு இறைச்சித்துண்டு கூடத்தருவினம்...enjoy.jpg

 

 அவர் அமைச்சரின் தம்பி வீட்டில் பார்ட்டிக்கு போகிறேன் என்பதை சொல்வதற்காக  சுற்றி வளைத்து சொல்லி இருக்கார். நீங்கள் வேற. எங்க வீட்டில பாம்பு வந்திச்சாம் என்ற  கதை தெரியுமா உங்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை அமைச்சரின் தம்பி வீட்டில் நிதி சேர் BBQ PARTY .நானும் போகின்றேன் விசுகரின் திட்டம் பற்றியும் கேட்டு பார்க்கின்றேன் .

 

 

பேசினீர்களா  அர்யூன் அண்ணா?

எங்களுக்கு பேச்சுமட்டும்தான் வரும்

 

நன்றி  நந்தன்

தங்கள் கருத்துக்கும்

வரலாற்று படிப்பினையை  எழுதியதற்கும்....

திரு ஐங்கரநேசன் அவர்களத்சிந்தனைகள் அனைத்தும் வவேற்கவேண்டியவை, புலம்பெயர் தமிழுறவுகள் அனைவரும் அவருடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் அவருடன் கைகோர்ப்பதில் பிரச்சனைககள் இருக்கு, முதலில் வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் எவை என சரியான விதத்தில் அறிந்துகொள்ளல்வேண்டும், நாம் அகலக்கால் வைத்தால் சிங்களம் அதனை ஜீரணிக்காது.

 

வடக்குக் கிழக்கின் தற்போதையதேவை சுற்றுச்சூழலை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் எமது வளங்கள் மற்றும் நிலங்கள்ஆகியவற்றை யாரும் சுரண்டிவிடாதபடி தடுப்பதுமாகும்.

 

அதைவிட அவசியமானது குடாநாடடின் தண்ணீர்த்தட்டுப்பாட்டை உள்ளூர் வளங்களைச் செப்பனிடுதல் மூலம் சுயசார்பானதாக்கி சரிசெயது. மற்றும் கடந்தாங்களில் செய்யத்தவறியதினைச் செய்துமுடித்து தண்ணீர் வளத்தை மீழப்பெறுவது.

 

இதற்கான முதல் அடடிப்படைத்தேவை மக்களுக்கிடையே நீர்முகாமைத்த்வப் பயிற்ச்களும் அதணோடிணைந்த களப்பணியும்.

 

அடுத்துவருவது தமிழர் பிரதேசமெங்கும் விவசாயத்துக்கான இராசாயன இடுபொருள்கள் மறறும் கிரிமிகொல்லிகளை முற்றாகப் பாவனையிலிருந்து நீக்குவததற்கான இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை முன்தள்ளுவதற்கான பயிற்சித்திட்டங்கள்.

 

இவை அனைத்தும் ஈடேறினால் கத்தியின்றி ரத்தமின்றி நாம் சிறந்த குடிமகனாக வாழ்வதற்குரிய சூழலைபெற்றவர்களாவோம்.

 

தமிழர்கள் வாழ்வில் இன்றையதேவை இயற்கை வேளாண்மையே.

 

 

நன்றி  உங்களது  தெளிவான

தேவையான  

அவசர ஆலோசனைகளுக்கும்  நேரத்திற்கும்

 

நாம் கொஞ்சம் இயங்கணும்

புலம் பெயர் தேசத்து வளம்  மற்றும்  வலு  என்பது மிகப்பெரியது

அதை இவர் போன்றவர்கள்  மூலம்

அனைத்து  கருத்துள்ளோரும் சேர்ந்து செய்து  முடிக்கணும் என்பதே  எனது அவா.

அதற்கான காலம் வரணும்

வரும் 

உங்கள் சந்தேககங்கள் நியாமானதே.தனிய மாகான அரசை மட்டும் நம்பி ஒன்டும் செய்யக்கூடாது தான்.மத்தியையும் அனுசரித்து தான் எம்மவருக்கு உதவ வேணும்.இதைத்தான் மாகான அரசும் செய்யுது.அது தான் யாதார்த்தம்.

 

 

அதை  தாயக  மக்களே  தீர்மானிக்கட்டும்

அவர்களது தேவைகளை

கோரிக்கைகளை பூர்த்தி  செய்வதை மட்டும் நாம் செய்யலாம்..

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.