Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவன்....மனைவி......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் முகத்தார் வீட்டை ஒருநாள் எங்கட சின்னப்பு ஓசி தேத்தண்னிக்காக போய் இருந்தார். அங்க முகத்தா ரீவிக்கு முன்னாலை இருந்து அழுது கொண்டு இருந்தார்

பதறிப்போன சின்னப்பு வாசலிலை ஹாயாய் இருந்து கதைப்புத்தகம் படிச்சு கொண்டிருந்த பொன்னம்மாகாட்டை போய் "என்ன பொன்னமாக்கா ரீவி சீரியலை பாத்து முகத்தார் இவ்வளவு கேவலமாய் அழுகிறார்" எண்டு கேட்டார்...!

அதுக்கு பொன்னம்மாக்க சொன்னார் "அது ரீவி சீரியல் இல்லை எங்களுக்கு நடந்த கல்யாண படக்கொப்பியை பாக்கிறார்."....

(இதை இந்த வாரம் ஆனந்தவிகடனில படிச்சது போல கிடக்குது எண்டு யாராவது சொன்னால்..... :evil: அவ்வளவுதா...!)

:lol::lol::lol::lol::lol::lol:

  • Replies 387
  • Views 25.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அரை விட்டது. அப்பவும் உந்தச் சின்னப்பு எனக்குச் சொன்னான். அவன்ற கதையினைக்கேளாமல்.....

தம்பி தூயவன், உமக்கு இனி அட்டமத்தில சனி.

கல்யாணத்துக்குப் பிறகு கேக்க வேண்டிய பாட்டு

என் விதி அப்போது தெரிந்திருந்தால் கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

இந்த விசயம் கந்தப்புவின் குஞ்சாச்சிக்கு தெறிந்தால் கந்தப்பு கள பக்கமே வர முடியாது

:lol::lol::lol::lol:

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

என்ர குதிரையை பாத்தா உங்களுக்கு ஜெயம் ரவி மாதிரியா இருக்கு...??? ஆ...ஆ...ஆ..ஆ :evil: இந்த நக்கல் தானே வேணாம் எண்டுறது...! :wink:

நீங்கதான் -சின்னப்பையன் இன்னும் கல்யாணம் வேற ஆகேல்லை... நீங்கள்தான் அறிவாயும் அழகாயும் இருக்க வேணும்...! எனக்குத்தான் கல்யாணம் ஆகி பிள்ளைவேற இருக்கே...! எனக்கென்ன கவலை..?? :wink: :P

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

எங்கே இருக்கிறீங்க ஸ்கொட்லண்டிலா அருமையான இடம் இயற்கை காட்சிகள் அற்புதம்.நான் அபடீனில் 2மாதம் இருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

ஒ தமிழர்களுட பழகூடாது தமிழ் கலாச்சாரம் வந்திடும்

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

weastmead station ஆ? வாரன் அந்த பக்கம்... அது சரி பொலிஸ் ஸ்டேசன் இல்ல தானே.. :oops: :oops:

weastmead station ஆ? வாரன் அந்த பக்கம்... அது சரி பொலிஸ் ஸ்டேசன் இல்ல தானே.. :oops: :oops:

இப்ப ஏன் நீர் அந்த பக்கம் வாறீர் நாப் சொன்ன இரண்டு அதாவது தூயவன் அண்ணாவை போல் அறிவும் சின்னாவை போல் அழாகாகவும் இருப்பீரா அப்படின்டா வாரும் இல்லை என்றால் பொலீஸ் டேஸனுக்கே போகும்

:wink: :wink: :wink:

அக்காவா? அட கடவுளே :lol:

ஐயோ சாமி என்னை விட்டால் போதும். நான் இந்த விளையாட்டுக்கு வரல்லைப்பா கொலை செய்தால் என்ன ? இல்லை அவர் தான் உங்களை கொலை செய்யுறாரோ யார் கண்டார்? ஆனால் இப்ப என்னை விட்டிடுங்கோ. எனக்கு என் காதல் பற்றிதான் தெரியும். ஓகே பாய்

அக்கா நான் காதலித்து விட்டு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்கிறேன் சரி பாய்

:oops: :oops: :oops:

ஜமுனா....அந்த புகையிரத நிலைய முகவரியை தாறீங்களா ஜமுனா... நானும் அழகாக உடையணிந்து சுயம்வரத்துக்கு வருகின்றேன்.......மாலையை என் களுத்தில் போடுவீர்கள் என்று நம்புகின்றேன்....

என்னை பற்றி சொல்லுகின்றேன் கேளுங்கள்.... நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன்.....( அப்ப தான் நம்ம ஜமுனாவுக்கு பிடிக்குமப்பா...... எனக்கு எனது 14 வயதில நிக்கோலா என்று ஒரு கேர்ல் பிறன்ட், பிறகு உயர் நிலை பாடசாலையில் காறொல் என்று ஒரு கேர்ல் பிறன்ட், அது சரிவரல என்று பிரகு இன்னும் இரண்டு, பிறகு பல்கலைக்கழகத்தில் சில கேர்ல் பிறன்ட்ஸ், எல்லோருடனும் வாழ்ந்து பார்த்தேன் ஒத்து வரவில்லை... அதனால் தான் பிரிந்து விட்டோம்... நீங்கள் நான் தப்பானவன் என்று நினைக்காதீங்க... அவ்வளவும் தான்... மற்ற படி நான் விசில் எல்லாம் அடிப்பதில்லை.... )

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

புகையிரத நிலையத்திற்கு முகவரி எல்லாம் இல்லை வேண்டும் என்றால் வெஸ்மீட் பக்கம் வாங்கோ அது சரி நீங்கள் 14வயதில் தான் காதலித்தனீங்களா யூ ஆர் வெறி வேஸ்ட் கண்ணா 8 வயதில் நான் வெள்ளை ஒன்றை காதலித்தனான் 11 வயதில் சப்பை ஒன்றை 12 வயதில் இன்னோரு இந்தியன் இப்ப எத்தனை வயது என்று சொல்லமாட்டேன் ஆனால் இழித்த வாய் எங்கன்ட அளை தேடிக்க்கொண்டு இருக்கிறேன் நீங்கள் றேடி என்றால் நானும் றேடி பட் ஒரு கண்டிஷன் உங்களோடு ஒரு நாள் இருந்துவிட்டு தான் நீங்கள் அப்போயின்டா இல்லை என்று சொல்வேன் மாலை எல்லாம் வேன்டாம் இரண்டு போத்தல் வயின் வாங்கி கொண்டு வாங்கோ

:wink: :wink: :wink:

எனக்கு அறியத்தருகிறேன் என நினைத்தமைக்கு நன்றிகள். ஆனால் அறிவிக்க வேணாம் சாமி :lol:

அக்கா நீங்கள் சம்மதம் தெறிவிக்காட்டி நான் ஏற்று கொள்ள மாட்டேன்

:wink: :wink:

அக்கா மாதிரி அடக்கமா,அது தான் களத்தில பார்த்தாலே தெரியுது,உதுக்கு தம்பி நீ அசினோ பிசினோ பாக்கிறது நல்லம். :wink: :lol::lol::lol:

:evil: :evil: :evil: :evil: :evil:

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

தூயவனுக்கு காலம் சரியில்லைப்போல, சனி இங்க தான் இருக்கு கவனம். :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு காலம் சரியில்லைப்போல, சனி இங்க தான் இருக்கு கவனம். :wink: :lol:

எங்களுக்கு மூளை அப்படித் தான்பா! டக்கெண்டு வேலை செய்யாது. யாரைச் சொல்கின்றீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

(அதைச் சொல்லி, பிறகு உங்களுக்கு சனி பிடித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை)

எங்களுக்கு மூளை அப்படித் தான்பா! டக்கெண்டு வேலை செய்யாது. யாரைச் சொல்கின்றீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

(அதைச் சொல்லி, பிறகு உங்களுக்கு சனி பிடித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை)

தூயவன் அண்ணா இப்ப என்ன தான் சொல்ல வாறீங்க தங்கைச்சிய போய்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

என்ர குதிரையை பாத்தா உங்களுக்கு ஜெயம் ரவி மாதிரியா இருக்கு...??? ஆ...ஆ...ஆ..ஆ :evil: இந்த நக்கல் தானே வேணாம் எண்டுறது...! :wink:

நீங்கதான் -சின்னப்பையன் இன்னும் கல்யாணம் வேற ஆகேல்லை... நீங்கள்தான் அறிவாயும் அழகாயும் இருக்க வேணும்...! எனக்குத்தான் கல்யாணம் ஆகி பிள்ளைவேற இருக்கே...! எனக்கென்ன கவலை..?? :wink: :P

அதே விதி தான் மீண்டும்.உங்களுக்கு இப்படியிருக்க கலியாணம் ஆகி, குழந்தையெண்டால் நமக்கு வராத என்ன? :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா இப்ப என்ன தான் சொல்ல வாறீங்க தங்கைச்சிய போய்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நான் ஒண்டுமே சொல்லவில்லையே! நீராகவே காட்டிக் கொடுக்கின்றதற்கு நானோ பொறுப்பு! :evil: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகையிரத நிலையத்திற்கு முகவரி எல்லாம் இல்லை வேண்டும் என்றால் வெஸ்மீட் பக்கம் வாங்கோ அது சரி நீங்கள் 14வயதில் தான் காதலித்தனீங்களா யூ ஆர் வெறி வேஸ்ட் கண்ணா 8 வயதில் நான் வெள்ளை ஒன்றை காதலித்தனான் 11 வயதில் சப்பை ஒன்றை 12 வயதில் இன்னோரு இந்தியன் இப்ப எத்தனை வயது என்று சொல்லமாட்டேன் ஆனால் இழித்த வாய் எங்கன்ட அளை தேடிக்க்கொண்டு இருக்கிறேன் நீங்கள் றேடி என்றால் நானும் றேடி பட் ஒரு கண்டிஷன் உங்களோடு ஒரு நாள் இருந்துவிட்டு தான் நீங்கள் அப்போயின்டா இல்லை என்று சொல்வேன் மாலை எல்லாம் வேன்டாம் இரண்டு போத்தல் வயின் வாங்கி கொண்டு வாங்கோ

:wink: :wink: :wink:

பார்த்தீர்களா ஜமுனா... நானும் (?) நீங்களும் மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழலாம் என்று விரும்பி.... இப்போது எமது சுயசரிதையை எந்த இனத்தினராவது கேட்டால் அசிங்கமாக எம்மை பார்ப்பார்கள்... எம்மை பார்ப்பதை விட, எமது பெற்றோரை பார்ப்பார்கள்... நானாவது பரவாய் இல்லை...14 வயது... நீங்கள் 8 வயதில......... (அட நீங்கள் எல்லா இன நபர்களையும் காதலித்து பார்த்து ஏதாவது ஆராய்ச்சி கட்டுரை எழுத இருக்கின்றீர்களா? எனக்கும் ஒரு பதிப்பை அனுப்பி விடுங்கள், அதற்க்குரிய பணத்தை அனுப்பி விடுகின்றேன் அனுப்ப முதல்)

அது சரி அது என்ன இழிச்ச வாய்? அந்த கலாச்சாரத்தில் பல போய் பிரன்ஸ் வைத்திருந்த ஒரு பெண்னை மணப்பவர் இழிச்சவாயரா? எமது மக்கள் தான் அப்படி சொல்லுவார்கள்..... அப்போ நீங்கள் பாதி கறிஸ் மீதி வெள்ளையா... ( அட நீங்க சொல்லி தந்தது தான்)

சரி மாட்டருக்கு வருவோம், என்ன வைன் வேணும், ஏன் என்றால் முதல் தடவையே உங்களுக்கு பிடிககாததை ஏன் வாங்கி வரணும்....

ஒரு சின்ன ப்(B)ட்டு சொல்லுறன் உங்களுக்காக,

உங்களுக்கே தெரியும், வெள்ளைக்காரன்கள் செட்டில் ஆகிற நேரத்தில் எல்லாத்தையும் விட்டிட்டு, ஒழுங்காக இருப்பார்கள் ( அட நீங்க சொன்னது தான்) நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன், நான் மாறமாட்டன்..... இப்படியே தான் இருப்பேன், பிறகு எதற்கு இந்த வைன் விபரீத விழையாட்டு எல்லாம்..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி... அது என்னப்பா அனேக தமிழர்கள், இங்கு அனுபவிக்கும் ( இப்படித்தான் அவர்கள் சொல்லுகின்றார்கள்) மட்டும் அனுபவித்து விட்டு, ஊரில் போய், ஒரு ஆண் வாசம் அறியாத பெண்னையோ, ஒரு பெண் வாசம் அறியாத ஆணையோ திருமணம் செய்து கூட்டி வருகின்றார்கள்....

இதற்கும் ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? யாருக்காவது தெரியுமா? நானும் அனுபவிக்கலாம் காரணம் தெரிந்தால்.. ஏன் என்றால் குறிக்கோள் இல்லாமல் எதையும் செய்யக்கூடாது.. சின்ன வயதில்... சொல்லித்தந்தார்கள்.....

நான் ஒண்டுமே சொல்லவில்லையே! நீராகவே காட்டிக் கொடுக்கின்றதற்கு நானோ பொறுப்பு! :evil: :evil:

இந்த நாரதருக்கு இதையே பிழைப்பா போச்சு அங்கே பரமசிவன் பிள்ளைகளை பிரித்தார் இப்ப என்னையும் அண்ணாவையும் பிரிக்க பார்க்கிறார் அண்ணா நாரதர் தந்த மாம்பழத்தை நீங்களே வைத்து கொள்ளுங்க்ள் எனக்கு வேண்டாம்

:? :?

  • கருத்துக்கள உறவுகள்

உகும். எனக்கும் வேணாம். நானும் அந்த மாம்பழம் அழுகியிருந்ததைப் பார்த்து விட்டேன். என் தலையில் கட்டவா பார்க்கின்றீர் :oops: :oops:

பார்த்தீர்களா ஜமுனா... நானும் (?) நீங்களும் மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழலாம் என்று விரும்பி.... இப்போது எமது சுயசரிதையை எந்த இனத்தினராவது கேட்டால் அசிங்கமாக எம்மை பார்ப்பார்கள்... எம்மை பார்ப்பதை விட, எமது பெற்றோரை பார்ப்பார்கள்... நானாவது பரவாய் இல்லை...11 வயது... நீங்கள் 8 வயதில......... (அட நீங்கள் எல்லா இன நபர்களையும் காதலித்து பார்த்து ஏதாவது ஆராய்ச்சி கட்டுரை எழுத இருக்கின்றீர்களா? எனக்கும் ஒரு பதிப்பை அனுப்பி விடுங்கள், அதற்க்குரிய பணத்தை அனுப்பி விடுகின்றேன் அனுப்ப முதல்)

அது சரி அது என்ன இழிச்ச வாய்? அந்த கலாச்சாரத்தில் பல போய் பிரன்ஸ் வைத்திருந்த ஒரு பெண்னை மணப்பவர் இழிச்சவாயரா? எமது மக்கள் தான் அப்படி சொல்லுவார்கள்..... அப்போ நீங்கள் பாதி கறிஸ் மீதி வெள்ளையா... ( அட நீங்க சொல்லி தந்தது தான்)

சரி மாட்டருக்கு வருவோம், என்ன வைன் வேணும், ஏன் என்றால் முதல் தடவையே உங்களுக்கு பிடிககாததை ஏன் வாங்கி வரணும்....

ஒரு சின்ன ப்(B)ட்டு சொல்லுறன் உங்களுக்காக,

உங்களுக்கே தெரியும், வெள்ளைக்காரன்கள் செட்டில் ஆகிற நேரத்தில் எல்லாத்தையும் விட்டிட்டு, ஒழுங்காக இருப்பார்கள் ( அட நீங்க சொன்னது தான்) நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன், நான் மாறமாட்டன்..... இப்படியே தான் இருப்பேன், பிறகு எதற்கு இந்த வைன் விபரீத விழையாட்டு எல்லாம்..?

இதை தான் வை யு காயிஸ் ஆ வொறி 4 அதர்ஸ் இது தான் உங்கட்ட இருக்கிற பிரச்சினை அவர்கள் என்னை பற்றி நினைத்தால் தான் என்ன என் பெற்றோர்களை பற்றி நினைத்தால் தான் என்ன நினைக்கிறவை நினக்கட்டும் நாங்கள் போய் கொண்டு இருக்க வேண்டும் இது தான் வெள்ளையன் உறுபட காரணமான முதலாவது விசயம் அதே உங்கட்ட இல்லை அப்ப எப்படி நீங்கள் தமிழ் வெள்ளை ஆகிவீங்கள் மற்றது நான் காதல் என்ற புத்தகத்தை தாரேன் பணம் எல்லாம் வேண்டாம் பிகோஸ் அதை பார்த்தாவது நீங்கள் தெளிவுபடுங்கோ அடுத்தது சொன்னீங்கள் இழித்த வாய் ஏனேனில் அவர்களை தான் நாங்கள் நினைத்த மாதிரி நடத்தலாம் அது தான் சரியா கண்ணா அதை விட்டு விட்டு நிங்கள் நினகிற மாதிரி எல்லாம் இல்லை சரி சப்போஸ் நீங்கள் சொல்லுறது படிதான் என்று வைத்து கொள்ளுங்கோ நீங்கள் ஏன் என்னை பார்க்கிறீங்கள்.நான் சொன்ன வயின் வெள்ளை எல்லாம் ஒரு வயதோட விட்டு விடுவான் சரியோ ஜஸ் 4 பாற்ட்டி அதை யூஸ் பண்ணுவினம் அதை மாதிரி தான் நானும் கேட்டனான் என்னுடைய முதலாவது இதையே திருப்தி செய்ய முடியாத உங்களை நான் எப்படு சூஸ் பண்ணுறது

:evil: :evil: :evil:

சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

உகும். எனக்கும் வேணாம். நானும் அந்த மாம்பழம் அழுகியிருந்ததைப் பார்த்து விட்டேன். என் தலையில் கட்டவா பார்க்கின்றீர் :oops: :oops:

பார்த்துவிட்டீங்களோ யஸ் மிஸ்டு ஆச்சு

:P :P

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துவிட்டீங்களோ யஸ் மிஸ்டு ஆச்சு

:P :P

நாரதர் தான் பாவம். அழுகிப் போன உதை எத்தனை பேரின் தலையில் கட்ட முயற்சிக்கின்றார். சனம் இப்போது அலேட்டாகப் போச்சு! :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.