Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா....

கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...

நூறு

  • Replies 6.9k
  • Views 542.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும் தான் பேருவிளங்க இங்கு வாழனும்

சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம்முழுக்க சிந்து பாடனும்

உசிலமணியாட்டம் உடம்பைத்தான் பாரு தெருவில் அசைந்தாடும் திருவாரூர் தேரு

ஓமக்குச்சி போல் பிடிச்சாரு தாரம் தாவி அணைச்சால் தாங்காது பாரம்

  • கருத்துக்கள உறவுகள்

பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு ..........

பாடு ...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு ..........

பாடு ...............

நிலாமதி நீங்கள் திருவாரூர் என்று தொடங்கவேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியாது ........நீங்களே எழுதி விடுங்கோவன் .நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா திருவாரூர் , கடினமான சொல் . தேர் ......என்று தொடங்கலாமா ?

தேரடி வீதியில் தேவதை வந்தால்

திருவிழா ஏன்னு தெரிஞ்சிக்கோ ..........ஓ ....ஒ

ஒரு நாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா திருவாரூர் , கடினமான சொல் . தேர் ......என்று தொடங்கலாமா ?

தேரடி வீதியில் தேவதை வந்தால்

திருவிழா ஏன்னு தெரிஞ்சிக்கோ ..........ஓ ....ஒ

திருவாரூர் தேரே பக்கம் வாடி திருவிழா உனக்கு வைக்கவாடி

மாமல்லபுரத்து மன்னன் வாடா செதுக்கிய சிலையா நிக்கிறேண்டா

தென்காசி போவோம் வாரியா

சிவனே நீ எனக்கு முறையா

அடி மதுரைக்கு போவம் வாரியா

இந்த மீனாட்சி உனக்கு துணையா :)

  • கருத்துக்கள உறவுகள்

.மன்னன் எனும் கண்ணன் பெயரை சொல்ல சொல்ல

முள்ளும் கல்லும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல ..........

.சொல்ல .............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரை

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா

பெயரை சொல்லவா

அது நியாயம் ஆகுமா..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத் தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

காதல் சுகமானது...

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

வாயிருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது நினைவாலே

  • கருத்துக்கள உறவுகள்

கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...

நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..

இந்திர லோகம் போய் விடவா...

இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..

சந்திர தரையில் பாயிடவா?...........

(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி..

அதை கண்டு கொண்டேனடி...

(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது..

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.

பசியோ வலியோ தெரியாது...

(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..

உயரம் தூரம் தெரியாது...

(உன்னை..)

உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..

என்னால் தாங்க முடியாது..

(கையில்..)

பளிங்கினால் ஒரு மாளிகை

பருவத்தால் ஒரு மண்டபம்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

உன்னை பாட கேட்டா

என்ன பாட தோன்றும்..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன்

நான் தரைநிலா தாவி நடக்கையில்

நான் திருவிழா பேசி சிரிக்கையில்

என் கைகளிலே காணும் உலகம் கவி எழுதும்

காற்று இசை தரும் என் கால்கொலுசில் ஏழு ஸ்வரமும் எழுந்து வரும்

பூக்கள் புகழ்ந்திட

சிரி....! :unsure: சிரி சிரி சிரி சிரி.... சிரி சிரி சிரி சிரி.... :lol: சிரி! :lol::o:(

பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா?

சிரித்து சிரித்து வயிறு வலித்து.....

(மீதி தெரியாது!!) :unsure::(:icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரி....! :D சிரி சிரி சிரி சிரி.... சிரி சிரி சிரி சிரி.... :lol: சிரி! :D:lol::D

பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா?

சிரித்து சிரித்து வயிறு வலித்து.....

(மீதி தெரியாது!!) :o:D:lol:

ஜோக்கு என்ற சொல்லில் பாடல் தெரியாத காரணத்தால் மீண்டும் சிரி என்றே தொடங்குகிறேன்.

சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா

உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா

கண்ணா வருவாயா... மீரா கேட்கிறாள்...

மீரா

மீரா எண்ட சொல்லில் பாடல் அமைவதாக எனக்கு தெரியவில்லை மல்லிகைவாசணை அண்ணா..தெரிந்தால் கூறவும் நான் பிறிதொரு சொல்லில் பாடலை தொடங்குகிறேன் தற்பொழுது..நன்றி..!! :)

கண்ணன் வரும் வேளை

அந்தி மாலை நான்

காத்திருந்தேன்..!! :)

அப்ப நான் வரட்டா!!

மீரா எண்ட சொல்லில் பாடல் அமைவதாக எனக்கு தெரியவில்லை மல்லிகைவாசணை அண்ணா..தெரிந்தால் கூறவும் நான் பிறிதொரு சொல்லில் பாடலை தொடங்குகிறேன் தற்பொழுது..நன்றி..!! :)

எனக்கும் தெரியாது தான்... அப்படி ஒரு பாட்டு இருக்கா என்று பார்க்க தான் அந்த சொல்லை கொடுத்தேன்.. :)

மாலையின் வேதனை கூட்டுதடி....

காதல் தன் வேலையை காட்டுதடி...

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர்

வடிகிறது

கண்ணே.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.