Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

தோளிரண்டில் சிறு பூங்கொடி

என் சொந்தமெல்லாம் இது தானடி

பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

பிள்ளை நிலா இரண்டும் பிள்ளை நிலா

பிள்லை நிலா இரண்டும் வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுதே சுகம் நூறு ஆகுமே

மண்மேலே துள்ளும் மான் போலவே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

என் நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்

(வசந்தம்)

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர

இளமை கூடி வர இனிமை தேடி வர

ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஒரு பாட்டு

ஒரு பொழுது ஒர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை

ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த் வண்டு

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(பாட்டு)

பாட்டு பாடவா பார்த்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால்நிலாவை போல வந்த பாவையல்லவா

நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே

மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே (x2)

பக்கமாக வந்த பின்னும வேட்கமாகுமா

இங்கே பார்வையோடு பார்வை சேரத் தூது வேண்டுமா

மாலை அல்லவா நல்ல நேரமல்லவா

இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா

வண்ணம் கலைந்து கிடக்கிறதே

வானவில்லே நீ எங்கே

வாசம் மட்டும் வருகிறதே

பூவே உன் முகம் எங்கே

கொலுசின் ஓசை ஒலிக்கிறதே

கால்கள் சென்ற தடம் எங்கே

துடிப்பு மட்டும் கேட்கிறதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

கிழக்கின் பறக்கும் கிளிகளிலே

உன் பழகின் பரபரப்பு

மேற்கில் மிதக்கும் காற்றினிலே

உன் மூச்சின் கத கதப்பூ

வடக்கில் புரளும் அருவியிலே

உன் கூந்தலின் படபடப்பு

தெற்கில் மலரும் பூக்களிலே

உன் சிரிப்பின் மொழி பெயர்ப்பு

நீ கிழக்கா மேற்கா தெரியவில்லை

என் காதல் திசைகள் புரியவில்லை

இருவரும் நடக்கும் சாலையிலே

என் நிழல் மட்டும் நீளுதடி

( நெஞ்சம்)

நெஞ்சம் அடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம்

அன்று நான் கொடுத்தது இதுதானா கண்ணக்கு

நினைவில்லை உனக்கு அது ஏன் மறந்தது

என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு

முடிந்தால் என்னை மறந்து விடு

அன்று வந்ததும் அதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

இன்பம் தந்ததும் ஒரே நிலா

ஏங்க வைப்பதும் ஒரே நிலா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....

[ஒரே நாள்...]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்

கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...

[ஒரே நாள்...]

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்

கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க....

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை

ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா (x2)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாணம் கள்ள நாணம்

கண்ணில் பாணம் காம பாணம்

ஆ..ஆ..ஆ..ஆ..

நெஞ்சம் இந்த நெஞ்சம்

அதில் மஞ்சம் மலர்கின்றதே

ஆ..ஆ.ஆஹா..ஆஹா ஹா..

(இதுக்கு மேலை முடியலை..இது ஒரு மலையாள பாடல்

http://www.youtube.com/watch?v=LccUTo9_Yzs)

*மஞ்சம் or மஞ்சள்)

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் முகமே வருக

மங்கள விளக்கே வருக

கொஞ்சும் தமிழே வருக

கோடானு கோடி தருக்க ............

..தமிழே ..........தமிழுக்கு (தொடர்க )

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள்

உயிருக்கு நேர் .. உயிருக்கு நேர் (தமிழுக்கு)

தமிழுக்கு நிலவென்று பேர்

இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர்

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர்

இன்பத் தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்

பயிருக்கு வேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள்

உயிருக்கு நேர் .. உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்கு பால்

ஆஆஆ.. ஆஆஆஆ ..ஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்கு பால்

இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க

புலவர்க்கு வேல் .. புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு

சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு

சுடர் தந்த தேன்

சுடர் தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள்

உயிருக்கு நேர் .. உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்

இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்

வயிரத்தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்

இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்

இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர் ..உயிருக்கு நேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்.

  • கருத்துக்கள உறவுகள்

இளமை எனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ......

.ஒரே ஜீவன் ஒரே ராகம் ......

ராகம் ..........( தொடரவும்)

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஒரு பாட்டு

ஒரு பொழுது ஒர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை

ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த் வண்டு

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(பாட்டு)

இளமை எனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ......

.ஒரே ஜீவன் ஒரே ராகம் ......

ராகம் ..........( தொடரவும்)

ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப எழுதலாமா? இந்தப் பாடலை சுஜி ஏற்கனவே பதிந்து இருப்பதால் வேற ஏதும் எழுதுங்கோ நிலாமதி அக்கா...

  • கருத்துக்கள உறவுகள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

காலேஜு டீன் ஏஜு் பெண்கள்

எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்

லீலைகளில் மன்னவன்

ராத்திரியில் சந்திரன்

ரசிகைகளின் இந்திரன்

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்

நிகர் ஏது் கூறுங்கள்

நான் பாடும் பாட்டை கேளுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

ஊர் போற்றவே பேர் வாங்குவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

இந்தியிலும் பாடுவேன்

வெற்றி நடை போடுவேன்

ஏக்துஜே கே லீயே

ஏன்டி நீ பார்த்தியே

எனக்காக ஏக்கம் என்னம்மா

களத்தூரின் கன்னம்மா

உனக்காக வாழும் மாமன் தான்

கல்யாண ராமன் தான்

நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

கம்பெடுத்து ஆடுவேன்

கத்திச்சண்டை போடுவேன்

குத்துவதில் சூரன் நான்

குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது

அதுதானே கூடாது

எனை வெல்ல யாரும் கிடையாது

எதிர்கின்ற ஆளேது

யார் காதிலும் பூச்சுற்றுவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்காரோ

எந்தப் பார்வை பட்டு

சொந்த உள்ளம் கெட்டு

எங்கே மயங்கி நின்றாரோ

(யாருக்கு..)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ

அதில் கைகலந்து காதல் புரிவாரோ

தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ

இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

(யாருக்கு..)

ஊர் அறிய மாலையிடுவாரோ

இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ

சீர் வரிசை தேடி வருவாரோ

இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

(யாருக்கு..)

சீர் கொண்டு வா

வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளின் இளமை துளிரும் கோலம்

இதுவே இனி என்றும் நிரந்தரம்

சீர் கொண்டு வா

வெண் மேகமே

ஸ்ரீராகம் ஒன்று

நீ பாடு கண்ணே

செவ்வாயில் தேனை

நீ ஊட்டும் முன்னே

ஆலாபனை...

ஆலாபனை ஆராதனை

கையும் கையும் சேரும்

காதல் கல்யாணம் ஓ...

காமன் போகும் தேரில்

காதல் ஊர்கோலம்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான் தேடினேன்

கேட்காமலே நான் வாடினேன்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமல் ஏன் போகுமோ

கைதான போதும் கை சேர வேண்டும்

உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்

என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஊரெங்கும் போகும் என் ராகங்களே

உன் வீடு தேடும் என் மேகங்களே

பூ மீது தேன் தூவும் காதல் வரம்

என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்

காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்

ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்

காதல் நிலா தூதாகுமே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று

நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

(ஆயிரம்)

ஈழமகள் நீங்கள் எழுதிய பாடல் கறுப்பி எழுதி விட்டார் முதலில்

தேடும் கண் பார்வை

தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை

காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை

வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு...

காண வேண்டும் சீக்கிரம்

என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ

என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம்

நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள்

என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே

உயிர் வாடும் போது ஊடலென்ன

பாவம் அல்லவா

நீங்கள் முதலில் பதிந்தபடியால், ஆயிரம் என்ற வார்த்தையிலேயே தொடர்கிறேன்...

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கி வந்து

சொல்லுங்கள் சொல்லுங்கள்

வானிலே வெண்ணிலா

தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதில் உள்ள

கவிதை கோடு மாறுமோ

ராகங்கள் நூறு

பாவங்கள் நூறு

என் பாட்டும்

உன் பாட்டும் பொன் அல்லவோ

காவியம் பாடவா தென்றலே புதுமலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்கியில் மெளனமான வேளையில்

விளைந்ததோர் வசந்தமே புதுப்புனல் பொழிந்திட

மனத்திலோர் நிராசயே இருட்டிலே மயங்கிட

வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை

கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என் கதை

கலைந்து போகும் கானல் நீரிது

(கண்ணீரில்)

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரில் நீந்துகின்ற மீனே

கண்ணே கரிசல் மண்ணு பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

சுடும் பாறை நிலத்திலே

பாலை வனத்திலே ......

மீன்

மீன்கொடி தேரில் மன்மத ராஜன்

ஊர்வலம் போகின்றான் (x2)

ரதியோ விதியின் பிரிவில்

ரதியோ மதனின் நினைவில்

உறவின் சுகமே இரவே தருமே

காதலர் தேவனின் பூஜையின் நாளினில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.