Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா

காதல் கதைகள் சொல்லட்டுமா

மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா

மேடை இல்லாமல் ஆடட்டுமா!

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

மேகம்தான் அதில் மழையே இல்லை

ராகம்தான் அதில் இசையே இல்லை

பாய் மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா

புயல் வரக்கண்டு அதில் தவித்தேன் அம்மா

திசை மாறவே தடுமாறினேன்

அலை அதில் எழுதிடும் கவிதை என்பேன்

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்

நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்

பூமி இங்கு சுற்றும் மட்டும்

ஆட வந்தேன் என்ன நட்டம்

பூமி இங்கு சுற்றும் மட்டும்

ஆட வந்தேன் என்ன நட்டம்

ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்..)

நாடாளும் வண்ணமயில்

காவியத்தில் நான் தலைவன்

நாட்டிலுள்ள அடிமைகளில்

ஆயிரத்தில் நான் ஒருவன்

மாளிகையே அவள் வீடு

மரக்கிளையில் என் கூடு

வாடுவதே என் பாடு இதில் நான்

அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்..)

ஊரெல்லாம் தூங்கையிலே

விழித்திருக்கும் என் இரவு

உலகமெல்லாம் சிரிக்கையிலே

அழுதிருக்கும் அந்த நிலவு

பாதையிலே வெகுதூரம்

பயணம் போகின்ற நேரம்

காதலையா மனம் தேடும் இதில் நான்

அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்..)

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு அந்த

ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு

தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது .அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில்

இன்பம் இறைவன் வகுத்த நியதி ....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர்தான் சாந்தி - அந்த

அலையினில் ஏதடி சாந்தி

உன் பிரிவினில் ஏதடி சாந்தி

உன் உறவினில் தானடி சாந்தி

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி

நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி

என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி

எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி

என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...

உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி

மண்ணோடு மறையும் நாள்வரை நிலைக்கும் சாந்தி

கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி

பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ...

எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்

என் பாடல் நான் பாடப் பலராடுவார்

இனி என்னோடு யாராடுவார்?

பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது

பொல்லாத மனமென்று பேர் வந்தது

வழில்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்

என் நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்

அது கடனாக வந்தலும் தடை போடுவேன்

நியாங்கள் தெளிவாக நாளாகாலம்

நான் யாரென்று அப்போது நீ காணலாம்

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது

உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது

நான் இப்போது ஊமை மொழில்லாத பிள்ளை

என்றேனும் ஒரு நாளில் நான் பேசலாம்

உன் பாதை நீ கண்டு நான் வாழலாம்-இனி

என் பாதை நான் கண்டு நான் போகலாம்

எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்

நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

Edited by சுஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு பாடுங்கள்

நல்வாழ்த்து பாடல்கள்

மங்கை எந்தன் நெஞ்சுக்குள்

கங்கை எந்தன் கண்ணுக்குள்

ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது

நெஞ்சில் விளையாட

அங்கங்கள் எங்கெங்கோ

நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

மாணிக்கத் தேரின் காணிக்கையாக

முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

தீராத ஆசை கோடானு கோடி

தேனாக ஓடும் தானாகத் தீரும்

தங்கத் தாமரை மொட்டு விரிந்தது

மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெங்கோ செல்லும்

என் எண்ணங்கள்

,இங்கே தான் கண்ணே

பொன் வண்ணக் கள்

நிலாவே நிலாவே நிலாவே நிலாவே

நிலாக் காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது

சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில்

காயும் காயும் அதில்

மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை

வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

அதோ போகின்றது

ஆசை மேகம்

மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இதோ கேட்கின்றது

குயிலின் பாடல்

இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இந்த பூமியே பூவனம்

உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இந்த வாழ்க்கையே சீதனம்

உங்கள் தேவையைத் தேடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

அலையில் மோதிய ஓடம் போலே

மனதில் ஓடும் ஓடமே

அலையில் மோதிய ஓடம் போலே

மனதில் ஓடும் ஓடமே

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

ஆத்து நீரின் ஓட்டம்

ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து

போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்

ஆத்து நீரின் ஓட்டம்

ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து

போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்

பொறந்தோம் வளர்ந்தோம் எல்லாமே

நிலங்கள் எல்லமே ஒரே கோலம்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

நெஞ்சில் எழுவதே இல்லை

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி

ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி

ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

நிறங்கள் நிலங்கள் ஒரே மாற்றம்

ஓடங்கள் ஓடங்கள் வரும் காலம்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...

ஒரே ஒரு ஊரிலே..

ஒரே ஒரு அய்யா...

ஒரே ஒரு அய்யாவுக்கு..

ஒரே ஒரு அம்மா...

ஒரே ஒரு அம்மா பெத்தா..

ஒரே ஒரு பொண்ணு...

அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல..

கடவுளோட கண்ணு..

ஐயா இருக்காரே! ஐயா!

பாசம் இல்லாம பலரு

பைத்தியமா ஆனதுண்டு

பாசத்தினாலே இவரு

பைத்தியமா ஆவதுண்டு

காத்தடிச்சா மகளுக்கு

காவலுக்கு நிப்பாரு

காய்ச்சலடிச்சா சூரியனை

கைது செய்ய பார்ப்பாரு

மக மட்டும் மக மட்டும் உசுரு

மத்ததெல்லாம்... மத்ததெல்லாம்...

இவருக்கு கொசுரு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு

கண்ணத்தில் குழி அழகு

கார் கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு..)

இளமைக்கு நடை அழகு

முதுமைக்கு நரை அழகு

கள்வர்க்கு இரவு அழகு

காதலர்க்கு நிலவு அழகு

நிலவுக்கு கரை அழகு

பறவைக்கு சிறகு அழகு

அவ்வைக்கு கூன் அழகு

அன்னைக்கு சேய் அழகு

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீர் அலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுழையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும் மயங்கின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக

பருவம் ஒரு களமாக போர் தொடுக்க பிறந்தவளோ...

விழி மூடி யோசித்தால்

அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம்

தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே உன்கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம் தரும் சவாரி போவோம் சலோ சலோ

ஜல்தி போவோம் சலோசலோ

அந்தி பொழுது ஆகுமுன்னே

அன்பை காணுவோம்!

அன்பை சுமந்து சுமந்து

அல்லும் பகலும் நினைந்து

இன்பம் சுமக்க வைத்த மாமா

எண்ணத் தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து

அல்லும் பகலும் நினைந்து

இன்பம் சுமக்க வைத்த மாமா

எண்ணத் தவிக்க விடலாமா

எண்ணத் தவிக்க விடலாமா

வான்மழையில் தான் நனைந்தால்

பால் நிலவும் கரைந்திடுமா

தீயினிலே நீ இருந்தால்

நிலவொளிதான் சுகம் தருமா

மரக்கிளையில் ஒரு குருவி

கூடுக் கட்டி வாழ்ந்ததே

அந்தரத்தில் ஆட விட்டு

ஆழ மரம் சாய்ந்ததே

இன்பம் சுமக்க வைத்த மாமா

எண்ணத் தவிக்க விடலாமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா

சரசம் பயிலும் விழியில் வருமே

விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில்

தொலைவினில் தூக்கம்!

இது ஐந்து புலங்களின் ஏக்கம்

என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யே

ஒலியின்றி உதடுகள் பேசும்

பெரும் புயல் என

வெளிவரும் சுவாசம்

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்

இது அதிசய அனுபவம்... ஓ.... யே

பெண்ணை சந்தித்தேன்

அவள் நட்பை யாசித்தேன்

அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல... ஓ.... யே

பூ போன்ற கன்னி தேன்,

அவள் பேர் சொல்லி தித்தித்தேன்

அது ஏன் என்று யோசித்தேன்

அட நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள்

இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல்

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

அலைகடலாய் இருந்த மனம்

துளி துளியாய் சிதறியதே

ஐம்புலனும், என் மனமும்

எனக்கெதிராய் செயல்படுதே

விழி காண முடியாத மாற்றம்

அதை மூடி மறைக்கின்ற தோற்றம்

ஒரு மெளன புயல் வீசுதே

அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே

பூவில் என்ன புத்தம் புது வாசம்

தென்றல் கூட சங்கீதமாய் வீசும்

ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்

யாரோ என்று எந்தன் மனம் தேடும்

கேட்காத ஓசைகள்

இதழ் தாண்டாத வார்த்தைகள்

இமை ஆடாத பார்வைகள்

இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம்

இனி நில் என ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்

ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா

துடிப்பது போல் நடிக்கிறதா

உரைத்திடவா மறைத்திடவா

ரகசியமாய் தவித்திடவா

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்

எனை கத்தி இல்லாமல் கொய்யும்

இதில் மீள வழி உள்ளதே

இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை

அதில் உண்மை என்பது ஊமை

சொல்லில் தெரிவது பாதி

நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி ....

தெய்வம் என்றால் அது தெய்வம்

வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு

இல்லைஎன்றால் அது இல்லை ..............

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு

இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன

அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதை என்ன

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாய் என்ன

மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதை என்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன

பொய்மை என்ன

இதில் தேன் என்ன

கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதை என்ன

(12 மணித்தியாலங்கள் ஆகியும் யாரும் பகல் என்ற சொல்லில் பாடலை எழுதக் காண இல்லை...)

பகலிலே ஒரு நிலவினை கண்டேன்

அது கறுப்பு நிலா

அது உலவும் எந்தன் மனம்

ஒரு வானம் பூங்காவனம்

புது மேகம் இவள் தேகம்

அதில் மோதும் தினம் பல வித

சுகம் தரும்

பகலிலே ஒரு நிலவினை கண்டேன்

அது கறுப்பு நிலா

சேரும் காலம் தேடி

தேகம் சிந்து பாடும்

தேவன் வந்து சேர

தேவை சொல்ல கூசும்

தோளில் வந்து கூட

சோகம் மெல்ல ஓடும்

மேளம் தாளம் போட

மோகம் மேலும் கூடும்

அங்கங்கள் உந்தன்சொந்தம்

இன்ப சிந்து அன்பு சொந்தம்

பாடல் ஒன்று பாடும் நேரம்

பாவை எண்ணம் வாடுதே

மாற வேண்டும் காதல் பாரம்

மாலை ஒன்று மாரனே வழங்கிடு

பகலிலே ஒரு நிலவினை கண்டேன்

அது கறுப்பு நிலா

காற்றில் ஆடும் கூந்தல்

காதல் சொல்லி ஆட

காதல் கொண்ட காமன்

கைகள் வந்து மூட

தேகம் என்ன்ற கோவில்

பூஜை நேரம் தேட

தாகம் மோகம் காண

ராகம் தாளம் பாட

ஏதேதோ எண்ணம் வந்து

சொல்லி சொல்லி என்னை கிள்ளி

ஏக்கம் இன்னும் கோடி கூடி

ஏக்கம் தன்னை வாடுதே

காற்றும் என்னை கூடி கூடி

காதல் என்னும் கனவுகள் வளர்ந்திட

பகலிலே ஒரு நிலவினை கண்டேன்

அது கறுப்பு நிலா

  • கருத்துக்கள உறவுகள்

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

விழிவாசல் தேடி நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

விழிவாசல் தேடி நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்

குயில் தனை இழந்து புலம்புகிறேன்

இளமையும் தூங்காதா இல்லை

இதயமும் தூங்காதா

தாகமும் தணியாதா எந்தன்

மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்

நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்

நீ வந்து நின்றால் அது சுகமாகும்

தலைவனை அழைத்திடவா மடியைத்

தலையணை ஆக்கிடவா

இருகரம் சேர்த்திடவா இல்லை

எனையே *ஏய்த்திடவா* (சரியாகத் தெரியவில்லை)

மாலை நமை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

மாலை நமை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீ இருந்தால்

கனவுலகில் நான் வாழ்த்திருப்பேன்!

Edited by suvy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.