Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தால் இசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்தபின்னும் நான் தொடர்ந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன்

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=f0lqtNsHWeU

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே......

.மழை போல் விரைவாக்

சில் தூறல் வீசும் நேரம் ...

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் பொன்வண்ணமே

அன்புப் பூவண்ணமே

நெஞ்சில் போராட்டமா

கண்ணில் நீரோட்டமா

அதை நான்பார்க்கவா

மனம் தான் தாங்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும்மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொள்ளும் மனமே

பெண்ணை பார்க்கும்போது சிறகை விரிக்காதே

பிரிந்துபோனபின்பு சிறையில் வளர்க்காதே.

மனமே நீ தூங்கி விடு

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே உயிரின் உயிரே

நதியின் வழியில் காத்து கிடக்கின்றேன்

நீரலைகள் நீரை வாரி முகத்தில் இருந்து முழுதும் வேர்க்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதியில் ஆடும் பூவனம்

அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலை யாவிலும்

ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா! வருவதும் சரிதானா!

உறவும் முறைதானா!

வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ பேதம் இலையன்றோ

காதல் நிலையன்றோ!

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ , உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாராய் நீ வாராய் வாராய் நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனதிலே

ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனதிலே

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகப் பூமழை தூவும்

காற்றிலே சாரல் போல பாடுவேன் காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும்

உன்வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திடவேண்டும்

பூவே உன் புன்னகை எல்லாம் சந்தோசம் தந்திட வேண்டும்

ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

இன்னும் நூறு ஜென்மங்கள் சேரவேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்

தென்பொதிகை சந்தன காற்றே உன்வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து உன்நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் ஆயிரம் என் நிலைவிலே

இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே

பனிமலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதம்மா

பார்வைகள் சேரும் போது பருவம் அங்கே வாடுதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

பருவம் எனது பாடல்

பாவை எனது ஆடல்

கருணை எனது கோவில்

கலைகள் எனது காவல்.

எனது, என்

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்க்கை பாதையில்

எரியும் இரண்டு தீபங்கள்

என்ன இல்லை ஒன்றிலே

எண்ணெய் இல்லை ஒன்றிலே

எனது வாழ்க்கை பாதியில் ....................

.இனிக்க மறந்த கரும்பையும்

மணக்க விரும்பும் அரும்பையும்

எனக்கு கொடுத்த இறைவனின்

கணக்கை நினைத்து பார்கிறேன்

இரண்டும் இரண்டு கோலங்கள்.........

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=W59rQyA4Heg

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பெ. இரவும் நிலவும் வளரட்டுமே, நம் இனிமை கனவுகள்

தொடரட்டுமே

ஆ. தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள்

பெருகட்டுமே.

பெ . மல்லிகை பஞ்சனை விரிக்கட்டுமே அங்கு

ஆ. மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.

பெ . இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே

ஆ. நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே.

பெ. ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே

ஆ. அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே

பெ. நாடகம் முழுவதும் நடக்கட்டுமே

ஆ. அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே. ( இரவும்.)

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை முல்லை

பொன் மொழிக் கிள்ளை

அன்புக்கோர் எல்லை

உன்னைப்போல் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

அட எண்ணம் மீருது, வண்ணம் மாருது கன்னோரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

ஆஆ...ஆஆ....ஆஅ...ஆஅ....ஆஅ...

லலலல....லலல...

மழை தூதலே ஒதுங்க இடம் பார்குதே

மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே

மழை செய்யும் கோளாரு...கொதிக்குதே பாலாரு

மழை செய்யும் கோளாரு...கொதிக்குதே பாலாரு

இது காதல் ஆசைக்கும், காமன் பூஜைக்கும் நேரமா

இது காதல் ஆசைக்கும், காமன் பூஜைக்கும் நேரமா

இந்த ஜோடி வண்டுகள் போருதான் இடுமா..ஆ...

லல்லலலல....லல்லல...லலல...லலலல...

தங்கதாமரை மலர்ந்த பின்பு மூடுமோ

பட்டுபூங்கொடி படர இடம் தேடுமோ

மலர் கணை பாயாதோ...மதுக்குடம் சயாதோ

மலர் கணை பாயாதோ...மதுக்குடம் சயாதோ

இந்த வெள்ளை மல்லிகை தேவகன்னிகைதானம்ம

இந்த வெள்ளை மல்லிகை தேவகன்னிகைதானம்ம

மழை காமன் பாட்டில் பெய்யும்கால் அம்மம்மா

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

அட எண்ணம் மீருது, வண்ணம் மாருது கன்னோரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே

இரவும் இல்லை

பகலும் இல்லை

இணைந்த கையில்

பிரிவும் இல்லை

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

கடந்த காலம்

மறந்து போவோம்

கரங்கள் சேர்த்து

நடந்து போவோம்

உலகமெங்கும் நமது ஆட்சி

நிலமும் வானும் அதற்கு சாட்சி

நிலமும் வானும் நமது ஆட்சி

உலகமெங்கும் அதற்கு சாட்சி

இளைய தென்றல் தாலாட்டு பாடும்

இனிய ராகம் கேட்போம் வா

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=182993&mode=100&rand=0.5940574144478887

வீணை எனும் ஆலயத்தில்

நாதமாய் வாழ்கின்ற சரஸ்வதி

வீணை எனும் ஆலயத்தில்

நாதமாய் வாழ்கின்ற சரஸ்வதி

சப்தஸ்வரங்களின் வடிவாக

சரஸ்வதி தாய் நீ வருவாயே

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று

நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று

நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா

ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா

இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று

நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா

அம்மா அம்மா அம்மம்மா

பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - மீண்டும்

பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா - மீண்டும்

பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று

நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா

அம்மா அம்மம்மா

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா - என்றும்

இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா - என்றும்

இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று

நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் பதினாறு

வயது பதினாறு

வயது பதினாறு

அருகில் வா வா விளையாடு..

(என்றும்)

கன்னம் சிவந்தது எதனாலே

கைகள் கொடுத்த கொடையாலே

உன் கன்னம் சிவந்தது எதனாலே

கைகள் கொடுத்த கொடையாலே

வண்ணம் மின்னுவதெதனாலே

வள்ளல் தந்த நினைவாலே

உன் வண்னம் மின்னுவதெதனாலே

இந்த வள்ளல் தந்த நினைவாலே

(என்றும்)

விழிகள் பொங்குவதெதனாலே

வீரத் திருமகன் வேலாலே

உன் விழிகள் பொங்குவதெதனாலே

இந்த வீரத் திருமகன் வேலாலே

மொழிகள் கொஞ்சுவதெதனாலே

முன்னே நிற்கும் அழகாலே

உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே

நீ முன்னே நிற்கும் அழகாலே

(என்றும்)

  • கருத்துக்கள உறவுகள்

நீ வேண்டும் நீ வேண்டும்

என்றென்றும் நீ வேண்டும்

நீ என்றும் நான் என்றும்

உடையாத நாம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் உன்னை அழைக்கவில்லை

என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக் கொண்டால்

மனதில் எண்ணம் மறைவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.