Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதை பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணும் தேரியாத ஆளானாலும்

பணம் இருந்தாலே

அவனை உயர்த்திப் பேச

மனித கூட்டம் நாளும்தப்பாதே

என்ன அறிவு இருந்திட்டாலும்

பணம் இல்லாத ஆளை உலகம்

எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்கும் என்று

இறைவன் நினைப்பதுண்டு

பாவம் மனிதன் என்று

மனிதன் நினைபதுண்டு

வாழ்வு நிலைக்கும் என்று

தந்தை தவறு செய்தார்

தாயும் இடம் கொடுத்தாள்

வந்து பிறந்துவிட்டோம்

சொந்தம் வளர்த்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன கையிலே

அண்ணன் தம்பி வாழ்ந்து

வந்தான் தங்கச்சிக்காக அந்த

உள்ளம் இப்ப கல்லாய் போனது

தன் கட்சிக்காக மாலை ஒன்று

கொடுத்து வைத்தாள் அண்ணனுக்காக

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

பூப்போல நெனச்சேன்... தாய்ப்போல வளர்த்தேன்,

மாலை ஒன்னு தொடுத்தேன்.. மந்தியிடம் தொலச்சேன் ஹோ ஹோ. ஆ ஆ

பூப்போல நெனச்சேன்... தாய்ப்போல வளர்த்தேன்.

மாலை ஒன்னு தொடுத்தேன்.. மந்தியிடம் தொலச்சேன்

உதிர்வதப்பார்த்தேன்... உதிரத்தால் கொதிச்சேன்..

உதிர்வதப்பார்த்தேன்... உதிரத்தால் கொதிச்சேன்..

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அண்ணன் மனம் புண்ணாச்சி.... அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் காட்டிய வழியம்மா – இது

அன்பால் விளைந்த பழியம்மா

கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்

கையே என்னை அடித்ததம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்

தெரிந்தே கெடுப்பது பகையாகும்

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

அடைக்கலம் என்றே நானிருந்தேன்

அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்

கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்

கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்

அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்

இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்ன தோழா… எத்தனையோ நாளா

நம்மை இங்கு நாமே தொலைத்தோமே

நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

நாளை வெல்லும் நாளா செய்வோமே

யாரும் இல்லை தடை போட

உன்னை மெல்ல எடை போட

நம்பிக்கையில் நடைபோட சம்மதமே

என்ன இல்லை உன்னோடு

ஏக்கம் என்ன கண்ணோடு

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே

வந்தால் அலையாய் வருவோம்

விழ்ந்தால் விதையாய் விழுவோம்

மீண்டும் மீண்டும் எழுவோம் , எழுவோம்

இன்னும் இன்னும் இறுக

உள்ளே உயிரும் உருக

இளமை படையே வருக

எழுக …

இன்னும் என்ன தோழா… எத்தனையோ நாளா

நம்மை இங்கு நாமே தொலைத்தோமே

நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

நாளை வெல்லும் நாளா செய்வோமே

====

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்

நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்

தொடு வானம் இனி தொடும் தூரம்

பல கைகளை சேர்க்கலாம்

விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்

அதில் கள்ளி பூ முளைக்குமா?

நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்

தந்த வீரங்கள் மறைக்குமா?

ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர் காலத்தில்

அதே பலம் அதே இடம் அகம் புறம் நம் தேகத்தில்

=====

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

தினம் களங்களில் சுமக்கிறோம்

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன

சுடும் பகலவன் மறையுமா?

அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்

எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு

அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு

=====

யாரும் இல்லை தடை போட

உன்னை மெல்ல எடை போட

நம்பிக்கையில் நடைபோட சம்மதமே

என்ன இல்லை உன்னோடு

ஏக்கம் என்ன கண்ணோடு

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே

வந்தால் அலையாய் வருவோம்

விழ்ந்தால் விதையாய் விழுவோம்

மீண்டும் மீண்டும் எழுவோம் , எழுவோம்

இன்னும் இன்னும் இறுக

உள்ளே உயிரும் உருக

இளமை படையே வருக

எழுக …

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்

அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பெண்ணே அது தாழை மரம் .

இள வாழைத்தண்டு முள்ளனதா

என் கைகள் தீண்ட அது விறகானதா ?

அழுதாலும் தொழுதாலும்

வழியே கிடையாதா

பாய்போட்டு வைச்சிருக்கு

நீ இல்லாமல் பாலும் பாழானது

என் மேலே குத்தமில்லை

வா கண்ணம்மா உறங்கி நாளாகுது

அன்று சொன்னவார்த்தை

நீ இல்லைபெண்ணே

இன்று சொல்லும் வார்த்தை

பொய் இல்லை கண்ணே

வழிவிட்டு கொடுக்க

வாய் விட்டு அழுதேன்

விரல் விட்டுக் கொடுத்தால்

இந்த நகம் எங்கு போகும்

கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் காயமாகினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய்

கண் மூடி தேடதான் கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்

ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன்

கண்டவுடன் என்னையே தின்றதடி விழியே

என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே

அடி சுட்டும் விழி சுடரே

நட்ஷத்திர பயிரே

ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய்

கண் மூடி தேடதான் கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

ஓரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே

நீ ஒற்றை துளியா கோடிக் கடலா உண்மை சொல்லடி பெண்ணே

கன்னகுழி நடுவே சிக்கி கொண்டேன் அழகே

நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே

அடி கட்டி வைத்த புயலே

தத்தளிக்கும் திமிரே

வெட்கம் விட்டு வா வெளியே

நில் என்று கண்டிதாய்

உள் சென்று தண்டிதாய்

சொல் என்று கெஞ்சதான்

சொல்லாமல் வஞ்சித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் காயமாகினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய்

கண் மூடி தேடதான் கனவெங்கும் தித்தித்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

கண் இழந்த மனிதர் முன்னே

ஓவியம் வைத்தார்

இரு காதில்லாத மனிதர் முன்னே

பாடல் இசைத்தார்

ஆடவந்த மேடையிலே

காலை ஒடித்தார்

அணைக்க வந்த கரங்களுக்கு

தடையை விதித்தார்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

காலை தென்றல் பாடி வரும்

ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்

பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்

சிறகுகள் வேண்டும்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்

மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்

தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்

இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே

பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

இந்த இன்பம் இதம் பதம்

இது ஒன்றே ஜீவிதம்...

(காலை தென்றல்)

உறங்கும் மானுடனே உடனே வா வா

போர்வை சிறையை விட்டு வெளியே வா வா

அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்

காலையின் புதுமையை அறியவே இல்லை

இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை

இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?

நெஞ்சில் ஒரே பூ மழை.

(காலை தென்றல்)

http://youtu.be/2R7KfyTP1s4

  • கருத்துக்கள உறவுகள்

சிறகுகள் வந்தது

எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது

கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது

எதிலே அள்ள

வலிகளும் சேர்ந்தது

உள்ளே கிள்ள

சுகங்களும் கூடுது

உன்னை தேடியே

உன்னை உன்னை

தாண்டி செல்ல

கொஞ்ச காலம்

கொஞ்ச தூரம்

கொஞ்ச நேரம்

கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை

தேடி தானே

இந்த ஏக்கம்

இந்த பாதை

இந்த பயணம்

இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது

எதிலே அள்ள

வலிகளும் சேர்ந்தது

உள்ளே கிள்ள

சுகங்களும் கூடுது

உன்னை தேடியே

நதியே நீ எங்கே என்று

கரைகள் தேட கூடாதா

நிலவே நீ எங்கே என்று

முகில்கள் தேட கூடாதா

மழை இரவினில் குயிலின் கீதம்

துடிப்பதை யார் அறிவார்

கடல் நடுவினில் மிதக்கும் படகின்

கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்

வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்

உயிரே நீ என்ன செய்கிறாய்

உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன்

நெஞ்சம் இங்கே

பூவின் உள்ளே

நிழலின் மேலே

தீயின் கீழே

காற்றின் வெளியே

இல்லையே

உந்தன் கண்ணில்

உந்தன் மூச்சில்

உந்தன் நிழலில்

உந்தன் நெஞ்சில்

உந்தன் கையில்

உந்தன் உயிரில்

உள்ளாதே

எனக்கே நான்

சுமையாய் மாறி

என்னை சுமந்து வந்தனே

உனக்காய் நான்

நிழலாய் மாறி

உன்னை தேடி வந்தனே

விழி நனைந்திடும்

நேரம் பார்த்து

இமை விலகி விடாது

உயிர் துடித்திடும்

உன்னை எந்தன்

உயிர் ஒடுக்கி விடாது

உருவம் ஒரு புள்ளி ஆகுதே

நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதா

உயிரில் ஒரு பூ வெடிக்குதே

சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது

எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது

கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது

உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும்

தேனில் மூழ்க

ஒரு இமை மாத்திரம்

வலியில் நோக

இடையினில் எப்படி

கனவும் காணுமோ

உன்னை உன்னை

தாண்டி செல்ல

கொஞ்ச காலம்

கொஞ்ச தூரம்

கொஞ்ச நேரம்

கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை

தேடி தானே

இந்த ஏக்கம்

இந்த பாதை

இந்த பயணம்

இந்த வாழ்க்கை ஆனதோ

  • கருத்துக்கள உறவுகள்

இரவும் வரும் பகலும் வரும்

உலகம் ஒன்று தான்

உறவும் வரும் பகையும் வரும்

இதயம் ஒன்று தான்

வரவும் வரும் செலவும் வரும்

வாழ்க்கை ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும்

பிறவி ஒன்றுதான்

வறுமை வரும் செழுமை வரும்

வாழ்க்கை ஒன்றுதான்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்க வொண்ணா வேதம்

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்

அதில் வந்தது வரட்டும் என்பவன் முழுமூடன்

வரமுன் காப்பவன் தானறிவாளி

வந்தபின்பே தவிப்பவன் தான் ஏமாளி .......

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க தெரியவில்லை எனது காதலை

மறக்கும் உருவமில்லை எனது தேவதை

சிறகுகள் முளைக்குமுன்னே

விலங்கினை பூட்டிக்கொண்டேன்

காதல் மகராணியே..........

ஆரம்பியுங்கள்- தேவதை

Edited by வாதவூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

உன்னை நம்பி

இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி

தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்

பூச்சூடவும் பாய் போடவும்

சுபவேளை தான்

  • கருத்துக்கள உறவுகள்

தங்க மகன் இன்று

சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான் .........

.சின்னக் கலை வாணி

நீ வண்ணச் சிலை மேனி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

கனவுகளின் சுயம்வரமாவ்..

கண் திறந்தாள் சுகம் வருமோ..

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே..

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே

பூவினை தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே

நாயகம் கைதொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்

நாயகம் கைதொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்..

மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச.. மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..

சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே..

கனவுகளின் சுயம்வரமாவ்..

கண் திறந்தாள் சுகம் வருமோ..

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமனமாவ்..

ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ..

காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..

காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..

அங்கத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்

மிதந்து மறந்து மகிழ்ந்தா நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே..

கனவுகளின் சுயம்வரமாவ்..

கண் திறந்தாள் சுகம் வருமோ..

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..

http://youtu.be/cw_QPtG0Ky4

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=GRxyyxrPPNA

சுகம் ஆயிரம் என் நினைவிலே

இளமையின் கனவு மலரும

வளரும் உறவிலே சுகம்

ஆயிரம் என் நினிவிலே .

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்றது என்பது மெய்தானே

ஆசைகள் என்ன...

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய்தானே

உடம்பு என்பது...

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும்...

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி...

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே...

பேதை மனிதனே கடமையை இன்றே

செய்வதில் தானே

ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம்

ஆசையின் l ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம் பூ மழை தூவும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூடச்சுமையாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி..

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது..

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்து இல மார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே!! மனம் ஏங்குதே!!

மீண்டும் காண.. மனம் ஏங்குதே!!

நினைத்தாலே சுகம்தானடி
நெஞ்சில்
உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி..

மனம் விரும்புதே..

மனம் விரும்புதே உன்னை உன்னை..

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே..

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி

மலைநாடு கரும் பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளம் காதல் பூத்ததடி..

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

என் காதலி.. என் காதலி..

நீ வா நீ வா.. என் காதலி..

நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி..

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே..

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி..

மனம் விரும்புதே உன்னை உன்னை..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வானம் வேலை காட்டுதோ

என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வானம் வேலை காட்டுதோ

என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.