Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி

இந்தக்குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா

அன்பு உள்ள காலம் நேரம் ஏது

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்கு நான் அடிமை

தமிழ் பண்புக்கு நான் அடிமை

கொண்ட கொள்கைக்கு

நான் அடிமை

தொண்டர் கூட்டத்தில்

நான் அடிமை

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு

தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்

உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ

ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே

தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்

மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ

அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ

மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

http://youtu.be/9M9Ds6TR55g

  • கருத்துக்கள உறவுகள்

எழு ஸ்வரங்களுக்குள்

எத்தனை பாடல்

இதய சுரங்களுக்குள்

எத்தனை கேள்வி ..

காணும் மனிதருக்குள்

எத்தனை சலனம ...ஆ ஆ

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி பிறந்தது அன்று

நல்ல பதிலும் கிடைத்தது இன்று

ஆசை பிறந்தது அன்று

யாவும் நடந்தது இன்று...

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை

ஆசை அன்பு இழைகளினாலே ....

வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே

வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே

எண்ணி பார்க்க ரெண்டு போதும் நம்மை போலவே

எண்ணி பார்க்க ரெண்டு போதும் நம்மை போலவே

மன கண்கள் அந்த கனவே காணுதே

நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே

ஆசை அன்பு இழைகளினாலே....

எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னை பற்றியே

எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னை பற்றியே

அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னை சுற்றியே

அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னை சுற்றியே

அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே

அது உன்னை போல சிரிப்பை மூட்டுதே

ஆசை அன்பு இழைகளினாலே ....

http://youtu.be/l6ObxvyxCnk

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும்

வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே மலை மேலே

புள்ளி மான் போலே

  • கருத்துக்கள உறவுகள்

நிலா நீ வானம் காற்று மழை

என் கவிதை மூச்சு இசை

துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா ....

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி

கொஞ்சும் தமிழ் குழந்தை

சினுங்கள் சிரிப்பு முத்தம்

மௌனம் கனவு ஏக்கம்

மேகம் மின்னல் ஓவியம்

செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்

உயிரென்றே உனை சொல்வேனே

நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்

நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம்....

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா

அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே

அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே

அன்புள்ள படவா அன்புள்ள திருடா

அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா

அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே

அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்

என்னதான் சொல்ல சொல் நீயே

பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட

வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் ....

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா

அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே

  • கருத்துக்கள உறவுகள்

காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்

எத்தனயோ பெண்களிலே

எனக்கென ஏன் பிறந்தாய்

இனி மேல் யார் துணையோ

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை

ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு

ஏ.. இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்.. ஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

(ஏன் எனக்கு..)

சம்மதா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க

சம்மதா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்

உன்னை தோளில் சாய்த்துக் கொண்டு போக சம்மதம்

(ஏன் எனக்கு...)

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கி போவோமா

காதல் என்னும் கூண்டில் அடந்து ஆயுள் கைதி ஆவோமா

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்

எந்த பெண்ணை காணும் போதும் உன்னை காண்கிறேன்

உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்

(ஏன் எனக்கு..)

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவர தூது விடும் கண்ணோ

  • கருத்துக்கள உறவுகள்

தூது சொல்ல ஒரு

தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவா

துள்ளும் காற்று வந்து மெல்ல

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல என்னை தொட்டு

மன்மதன் உன் வேலையை காட்டு ..ஓ..உன் பாட்டு

ஆடு ஓ.. வந்தாடு

நீ தராததால் நான் தொடாததால்

சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே

தேகம் ஒ.. உன் தேகம்

மோகம் ஒ.. உன் தாகம்

வண்டு தேடும் பூவை கண்டு

அந்தி மாலை தூதுகள்

ஒஹோ ஓ … தப்பாது

இது போதும் ஹோ இப்போது

வந்து சேரும்..?.. ரெண்டு பேரும் சேர்ந்திடும்

நாளில் ஓ பொன் நாளில்

தோளில் ஓ உன் மாலை

..லா…லலால..லாலலா…(2)

நான் தந்தாலென்ன நீ தந்தாலென்ன

  • கருத்துக்கள உறவுகள்

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

கண்ணொன்று வந்தது

காண் என்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

பாட்டொன்று வந்தது

பருவத்தைக் கேட்டது

காட்டுக்குள் நான் போனேன்

கனியங்கே நின்றது

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

(வண்டு)

யாரென்று கண்டது

யார் சொல்லி வந்தது

நீர் கொண்ட மேகம் போல

நெஞ்சத்தில் நின்றது

நெஞ்சத்தில் நின்றது

கொஞ்சத்தில் மாறுமோ

வஞ்சிக்கு வாழ்வெல்லாம்

தஞ்சம் உன் பாதமே

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் கறுக்குது

மழைவர பாக்குது

வீசியடி க்குது

காத்து மழைக்காத்து

எழிலாக மயிலாடும்

அதுபோல மனம் வாடும்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஜில் ஜில் காதில் ஜில் ஜில் ஜில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீ தானே வானம் விடியும் இடம் நீ தானே

காற்றைப்போல நீ வந்தாயே சுவாசம் ஆக நீ நின்றாயே

மார்பில் ஊறும் உயிரே

  • கருத்துக்கள உறவுகள்

வானம் எங்கே முடிகிறது

கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்

வாழ்க்கை எங்கே முடிகிறது

கண்டுபிடிக்க் சொல்லுங்கள்

பாய் மரக் கப்பல் எங்கே

பருவக்காற்று எங்கே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே என் புன்னகை

எவர் கொண்டு போனது

தீ பட்ட மேகமாய்

என் நெஞ்சு ஆனது

மேக தீ அணைக்க வா வா வா வா

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ

தெப்பம் போல் நனைந்தது

தெப்பம் போல் நனைந்ததில்

வெட்கம் ஏன் கரைந்தது

மழை நீரில் மேகமோ

தெப்பம் போல் நனைந்தது

தெப்பம் போல் நனைந்ததில்

வெட்கம் ஏன் கரைந்தது

என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது

நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது

முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை

எந்தன் தனிமையை தோள் செய்யவா

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ

கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ

நம் சொந்தம் கூடுமோ

ஒளியின் நிழல் ஆகுமோ

காதல் மழை பொழியுமோ

கண்ணீரில் இரங்குமோ

அது காலத்தின் முடிவல்லவோ

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது குடை கொண்டுவா

மானே உன் மாராப்பிலே

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேரன்பிலே

மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்புடி

மாமன் தோளை தொட்டுக்கடி

மல்லிகை வாசனை

மந்திரம் போடுது

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை

ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்

ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனெ)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே

பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா

ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு ...

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னுமிங்கும்

மாறவில்லை எங்கள்பாரத்தில்

சொத்துச்சண்டை மாறவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை யமுனை இங்குஇ தன் சங்கமம்

ராகம் தாலம் மொஹனம் மங்கலம்

அங்கயர்கன்ன் மங்கல நாயகி பூபொல் மெல்ல சிரிதாள்

மங்கயர்தம் நாடகம் நாணமே யென்றே சொல்லி சிரிதாள்

ஊர்கொல மெகங்கள் தாலட்டு பாடமல்

பின்னலே நெளிகின்ற கொலமென்ன

கார்காலம் வாராமல் கல்யானம் ஆகமல்

தாலத நிலை கண்டும் கெல்வி யென்ன

செந்தூர மைவன்னம் சிந்தாமல் சிதரமல்

சந்தொஷம் கொண்ட்டடும் கைகல் இங்கே

செவாயில் தெனுண்டு ஸ்ரீங்காரம் தாலமல்

தல்லடும் பொன்வண்டு கங்கள் இங்கே

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.