Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ

உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை

எனையும்தான் உன்னைப் போலே

படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்

நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே

ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்

எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே

உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே

விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்

தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

(ஓ... பட்டர்பிளை...)

http://youtu.be/pCQ_zRta614

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறகே இல்லாத பூங்குருவி

வானத்தில் பறக்கிறது

துடுப்பே இல்லாத படகு ஒன்றை

இன்று ஆழ் கடல் கொடுக்கிறது

Edited by நிலாமதி

இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

இல்லற ஓடமதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

(தங்கப் பதுமை படத்தில் ஜிக்கி பாடியது.)

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை

தாலாட்டவே

கொஞ்சும் தமிழோசை .

பச்சைக்கிளி ஒருகோடியில்

பக்கம் வரும் அதிகாலையில்

மன்னவன் ஓடம பார்த்தோ

மயக்கம் கொண்டு ஆடுதே.

காதலில் .. சோதனை

தோன்றினால் மயங்குவதேனோ .

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன

மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன இந்த சலனமென்ன

அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

(மயக்கமென்ன)

திரைப்படம்: வசந்த மாளிகை

பாடகர்கள்: TM. சௌந்தரராஜன்

Edited by முதல்வன்

தேவதை ஒரு தேவதை

பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்

தேவதை ஒரு தேவதை

விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்

கண்ணில் ஒரு செய்தி

காதல் ஒரு கைதி

இது கால நியாயங்கள்

சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்துக் கொண்டாள்

சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்

(பட்டாக்கத்தி பைரவன் படத்துக்காக என் அபிமானப் பாடகர்கள் SPB யும் S ஜானகியும் இணைந்து பாடியது.)

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாள் மகா லஷ்மியே

என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆ ஆ ஆ

பக்தனின் வீடோடு தங்கி விட்டாள்

பண்டிகை நாள் பார்த்து பொங்கல் இட்டாள் .

நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்

கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்

நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

காமதேவன் அன்று உன்மேல் புள்ளி வைத்ததென்ன

காலமென்னும் தேவன் உன்மேல் கண்கள் வைத்ததென்ன

கண்ட கதையை கட்டில் சொல்லுமே சொல்லிவைக்க வேண்டாமா

இனி தொட்டிலுக்கு தாலாட்டு.

தொட்டிலுக்கு தாலாட்டு மறுபடியும் கட்டிலுக்கு பாராட்டு

நலம் யாவும் வந்து சூழ்க மலர் மஞ்சள் தினம் வாழ்க

இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

இது முதல் இரவு இது முதல் கனவு

இந்த திருநாள் தொடரும் தொடரும்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று

ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி

ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்

அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்

ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……

மஞ்சள் நிலாவுக்கு..

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு

மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி

காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்

இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை

ஓ … ஓ .. ஓ ஓ ஓ

மஞ்சள் நிலாவுக்கு..

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீர் ஊற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இங்கு

தீர்த்த கரை ஓரத்திலே

தேன் சிட்டுகள் உள்ளத்திலே

கல்யாண வைபோகம் தான்

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு

மோக பண் பாடுதே

மேலை காற்றோடு கை சேர்த்து நாணல்

காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளி கூட்டம் ஆடும்

காலம் இதுவல்லவா

கீழ சிறகோடு இசை பாடும்

நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற

ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும் நீ தானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

ஆசைகள் ஈடேற கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

தீர்த்தக் கரை தனிலே

செண்பக புஷ்பங்களே

நான் போடும் தாளங்கள்

விழி நீரின் கோலங்கள்

பாடுங்கள் ஜீவ ரகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது

கன்னீரில் எழுதாதே

மஞ்சல் வானம்

தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிரென்

கனவில் வடிது வைத சிலைகல்

அதில் மயக்கம் பிரக்க வைத கலைகல்

மெகங்கல் பொல் நெஞ்சில் ஒடும்

வானதை யார் மூட கூடும்

கொவில் பென் கொண்டது

தெய்வம் கன் தந்தது

பூஜை யார் செய்வது

இந்த பூவை யார் கொல்வது

ஊமைக்கு வெரெது பாஷை

உல்லதில் எதெதொ ஆசை

தீபம் எரிகின்றது

ஜொதி தெரிகின்றது

காலம் மலர்கின்றது

கனவு பலிக்கின்றது

என்னதில் என்னென்ன தொட்ற்றம்

என் நெஞ்சதில் நீ தந்த மாட்ற்றம்

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி

இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி ?

கோவில் என்றால் தீபம் எங்கே ?

தீபம் இல்லை நீதான் எங்கே ?

பொங்குது மனம் இது ரகசிய ரணம்

கண்களில் குணம் இது உனதர்ப்பணம்

பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை

இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை

இதயத்தில் இருந்தது இல்லையே

விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்

உண்மையில் என் விழி இல்லையே

கனவு வரும்போதும் அவளின் முகதீபம்

பிரிய முடியாது பூமுகம் நினைவினில்

(பூஜைக்காக)

படம் : காதல் ஓவியம்

பாடியவர் : தீபன் சக்கரவர்த்தி

இசை : இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

பூஜைகேற்ற பூவிது

நேற்று தானே பூத்தது

பூத்தது யாரது பார்த்தது

மேலே போட்ட தாவணி

சேலை யாகி போனது

சேலை இழுத்து விடுவதே

வேலையாகி போனது

கொக்கு ஒன்று கொக்கி போடுது

பாவாடை கட்டையிலே

பார்த்தேனே மச்சம்

ஆனாலும் நெஞ்சுக்குள்ளே

எதோ அச்சம்

நோகாம பார்த்து புட்டே

ஏதேது அச்சம் l

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற

வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே

வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்

கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

http://youtu.be/A_JnvgMHPRo

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு மீனை திங்குமா இல்லையின்ன

மீனு கொக்கை முழுங்குமா

ஒரே ஒரே ஒஅரே பர பர ஜொரெய் ஜொரெய் ஜொரெய்

கொக்கு மீனை திங்குமா

இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா

தின்னா பசி அடங்குமா

இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா

பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது

பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது

மூட்டை மூட்டையா ஆசை ஏறுது

மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது

பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா ?

கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா ?

(கொக்கு மீனை ...)

இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் இடம் கொஞ்சம் ஒதுக்கு

சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்

ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு

நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன்

தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா

வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா ? (2)

வெள்ளாடு போல மேயாத என்னை

உன்னால தன்னால நண்டூருதே

(கொக்கு மீனை ...)

பனை மரம் போல இருக்குற உன்னை

மரம் கொதியாட்டம் கொத்தி பார்க்கவா ?

தேன் ஆடை போல இருக்குற உன்னை

தேனியா மாறி தின்னு பார்க்கவா ?

பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா

ஒதுங்காம பதுங்காம விளையாடவா (2)

வெட்கத்தை விட்டு நீ சொல்லிபுட்ட

இப்போ என் கூத்தை நீ பாரடி , கொக்கு ......

(கொக்கு மீனை ...)

http://youtu.be/rUMQOiCB37c

  • கருத்துக்கள உறவுகள்

தோள் சேரவா?

பூமாலையே [ஏங்கும் இரு தோள்] தோள் சேரவா?

ஏங்கும் இரு இளைய மனது [இளைய மனது]

இணையும் பொழுது [இணையும் பொழுது]

இளைய மனது [தீம்தன தீம்தன]

இணையும் பொழுது [தீம்தன தீம்தன னா..ஆ…]

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே!

பூமாலையே [ஏங்கும் இரு தோள்] தோள் சேரவா?

[வாசம் வரும் பூ..] பூமாலையே [ஏங்கும் இரு தோள்]

தோள் சேரவா? [வாசம் வரும் பூ]

  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலையில் ஓர் மல்லிகை இன்றும் நான்தான் தேன் என்றது

சொந்த வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் ஆ ஆ ஆ

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடம்

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடம்

கரும்போ கனியோ கவிதை சுவையோ

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

  • கருத்துக்கள உறவுகள்

துளி துளி துளி மழையாய் வந்தாளே

சுட சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும்

பூப்போல் சிரிக்கும் பொது

காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்

என்றே கால்கள் சொல்லுதடா

சொல் சொல் அவளுடன் சொல்

என்றே நெஞ்சம் கொல்லுதடா .

அழகாய் மனதை பறித்து விட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே

சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவளொரு தேவதை

அழகிய பூமுகம் காணவே

ஆயுள் தான் போதுமோ

காற்றிலே அவளது வாசனை

அவளிடம் யோசனை கேட்டு தான்

பூக்களும் பூக்குமோ

நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது

நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்

பார்வை ஆளை தூக்கும்

கன்னம் பார்த்தால் முத்தங்களால்

தீண்ட தோன்றும்

பாதம் ரெண்டும் பார்க்கும் போது

கொலுசாய் மாற தோன்றும்

அழகாய் மனதை பரிதுவிட்டாலே

செல் செல் அவளுடன் செல்

என்றே கால்கள் சொல்லுதடா

சொல் சொல் அவளுடன் சொல்

என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்

அவளுடன் போகவே ஏங்குவேன்

தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில்

நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்

காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்

காயம் இன்றி வெட்டி போட்டாள்

உயிரை ஏதோ செய்தாள்

மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்

அங்கே வந்து ஒட்டு கேட்டால்

கனவில் கூச்சல் போட்டாள்

அழகாய் மனதை பறித்து விட்டாளே

செல் செல் அவளுடன் செல்

என்றே கால்கள் சொல்லுதடா

சொல் சொல் அவளுடன் சொல்

என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே

சுட சுட சுட மறைந்தே போனாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே

சுட சுட சுட மறைந்தே போனாளே

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா

இந்த சின்னப்பொண்ணு என்ன உந்தன் செட்டப்பா

வருது வருது இளங்காத்து, இந்த வசந்த மலரின் இடம் பாத்து

சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே

ஊரைச் சுற்றும் தேரும் இன்று சேரும் இடம் சேராமல் வாடுதே

தேவன் வந்தான் தேரைக்கண்டு சோகம் இனி சொல்லாமல் ஓடுமே

தேவன் கோயில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

பாவை நின்றேன் சோலையோரம்

நீயும் வந்தாய் மாலை நேரம்

பார்வை நான்கும் பேசும் ஜாலம்

பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்

காதல் தேவனே நீ என் ஜீவனே

ஊஞ்சல் போலே எண்ணம் கோடி

நெஞ்சில் ஆடும் உன்னை நாடி

கண்ணா நீயும் கேளாயோ

அன்பே நீயும் எங்கே வந்தாய்

யாரை கண்டு இங்கே நின்றாய்

உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா

கண்ணில் கோடி ராகம் தந்து பாடவா

வானும் காற்றும் உந்தன் பேரை

வாழ்வில் சொல்லும் மண்ணில் நாளை

உன்னை எண்ணி ஏங்கும் பூவை

உந்தன் அன்பே என்றும் தேவை

நாளை ஊர்வலம் நானும் காணுவோம்

காலம் கோடி ஆகும் போதும்

காதல் கீதம் என்றும் வாழும்

கண்ணா நீயும் கேளாயோ ?

Edited by தமிழினி

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேனகை போல் ஒரு பூ நகை புது பாட்டே

உன் மேனியில் பாய்வதோ ஆனந்த நீர் ஊற்றே

  • கருத்துக்கள உறவுகள்

நீரோடும் வைகையிலே

நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தே

கை காட்டும்மானே

தாலாட்டும் வானகத்தில்

பாலூற்றும் வெண்ணிவே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மீனே மீனே மீனம்மா

விழியைத் தொட்டது யாரம்மா

தானே வந்து தழுவிக் கொண்டு

சங்கதி சொன்னது யாரம்மா..

சங்கதி சொன்னது யாரம்மா..

(மீனே)

என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்

பார்வைக்கு ஒருவன் சிலையானான்

பேச்சுக்கு ஒருவன் மொழியானான்

பெண்மைக்கு அவனே துணையானான்

என் தோட்டத்தில் காவல் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

(மீனே)

அவன் ஆடவைத்தான் என்னை தேராக

ஓட வைத்தா என்னை நீராக

சூடி விட்டானே மலராக

துள்ள வைத்தானே மானாக

தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா

(மீனே)

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.