Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
(கண்ணா..)

நீலவானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்னன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்
உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
வேரில்லையே பிருந்தாவனம்
விடிந்தாலும் அம் ஆளிங்கனம்
சொர்க்கம் இதுவோ
(கண்ணா..)

மல்லிகைப் பஞ்சனை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சனை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
கொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
(கண்ணா..)

 

  • கருத்துக்கள உறவுகள்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவுகண்டேன் தோழி ..
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி ....காரணம் ஏன் தோழி
இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி ... காண்பது ஏன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி விட் டாய் 
கண்ணம்மா மார்பு துடிக்குதடி ..
பார்த்த் இடத்தில  எல்லாம்
உன் பார்வை தெரியுதடி ....

 

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
 
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
 
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே
 
பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே
 
நீ கூட எனக்கும் ஒரு தாயே 
  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

  • கருத்துக்கள உறவுகள்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ…
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா

கர்ணா வருவதை எதிர் கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

ஊர்ப்பகை கொண்டாயடா கர்ணா நானும் உன்பகை கொண்டேனடா

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவா எனை வெல்லாவா ......
கொஞ்சம் சொல்லவா எனை வெல்லவா .
உனைக் கண்டாதே வ ரம் அல்லவா

பாதிக் கண்கள் மூடியும்
மீதி  உள்ளம் உன்னை தேடுதே......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கண்கள் உனது கண்கள் வலையை பிடிக்கும் மீன்கள்
ஒரு பார்வை யுத்தம் ஒன்று நடத்தி என்னை கொல்லுதே
மறு பார்வை பூக்கள் எடுத்து தொடுத்து என்னை கொஞ்சுதே
இவை இரண்டில் என்னை பறித்தாயே சிறையோடு அடைத்தாயே
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
யாரும் பார்த்த  தாரும் இல்லையே
புலரும் காலை  பொழுதை முழு மதியும்
பிரிந்து போவதில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே

காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அழித்தாய் கடலாய் மாறி பின்

உனை அழித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாய் பார்த்தேன்
என் நெஞ்சில் காதல் பேசுதே
அழகழகாய் கண்டனே ன்
அன்பின் ஆசை  கேட்குதே

இது வரை பாக்க வில்லை
இப்படி ஒரு அழகை

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா

இவன்தானா இவன்தானா மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா

இதுவரை நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல்பெருகுதடி .
கண்ட நாள் முதலாய் காதல் ..பெருகுதடி

கையினில் வேலை பிடித்த்

 

கருணை சிவா பாலன் .
.வண்டிசை சைபாடும்
வேனில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை காந்த னை

 

 

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வெண்ணிலா கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்

பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

 

வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தெய்ந்திடுவேன்

தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் ஒளிர்ந்திடுவேன்

பூவனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்

சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

 

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன்

சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளி எடுப்பேன்

கவிதையை போலுன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்

சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லடா வாய் திறந்து அம்மா வென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
சொல்ல சொல்ல  தாய் மனம்
மெல்ல மெல்ல போ ய் வரும்

தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி வரும்

 

 

நினைவில் வந்த நின்மதி நேரில் வந்த்தில்லையா
மனதில் மட்டும் அன்னையா மகனே நீ இல்லை யா
இல்லை இல்லை நீ என  எண்ண எண்ண வேதனை
அன்னையின் வாழ்வு  நீ இல்லாமல் போயிருமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!..
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே!..நேரில்
வந்து பேசும் தெய்வம் பெற்றதாயன்றி வேறொன்று ஏது?..
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயிரில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

சொந்த வீடென்ன இந்த ஊரென்ன

ஞானப்பெண்ணே வாழ்வின் பொருளென்ன

நீ வந்த கதை என்ன

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் காரன் யார் சொந்தக் காரன்
நில்லுங் கள் மனிதர்களே நில்லுங்கள்
சொந்தக் காரன் யார் சொந்தக் காரன்

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளையை

அரனிடம் யார் போய் சொல்லுவார்

பார் தனிலே தன் பத்தினியை இழந்து

பாலனையும் இழந்து பரிதவிக்கும் நிலையை

யார்போய் சொல்லுவார் அரனிடம்

  • கருத்துக்கள உறவுகள்


நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)


தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

 

 

நீதி யில் பாட்டு இல்லை/ (இருக்கா  )உ டையார்......... :D .

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

 

 

நீதி யில் பாட்டு இல்லை/ (இருக்கா  )உ டையார்......... :D .

 

 

நீதி தேவதையே

 

உன் கண்கள் கருப்புத்

 

துணிக் கொண்டு ஏன் கட்டப்பட்டு

 

இருக்கிறது தெரியுமா..... :D  :D

 

பாட்டில்லை அக்கா, மன்னிக்கவும்.

 

ஆரம்பியுங்கள் - கண்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.