Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
ஏன்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்கார கிண்ணம்
அலை போல மின்னும்

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
துள்ளி வரும்
வெள்ளி நிலா

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
1 hour ago, நிலாமதி said:

மேகம்

மேகம் கறுக்குது

மழை வரப்பாக்குது

வீசியடிக்குது காத்து

காத்து மழை காத்து
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...காத்து மழை காத்து
ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன?


தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஆ : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முத்தம் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளி யின்  வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

2 minutes ago, நிலாமதி said:

காற்றின்

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

  • கருத்துக்கள உறவுகள்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
 
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்....
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்....
 
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்ம்ம்....
53 minutes ago, நிலாமதி said:

என்னை

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
 

  • கருத்துக்கள உறவுகள்

பாடும்போது நான் தென்றல் காற்று

பருவமங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல்

பாட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன



மெல்லிய பூங்கொடி வளைத்து மலர்

மேனியைக் கொஞ்சம் அணைத்து (2)
இதழில் தேனைக் குடித்து ஒரு

இன்ப நாடகம் நடித்து (2)
எங்கும் பாடும் தென்றல் காற்றும்

நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )
அஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
வேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )
வாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )
ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்

ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
தேடி வந்த ஒரு துணை ( ஓஹ்ஹோஹோ )
சிரிக்குது மயக்குது எனை ( ஆஹ்ஹ ஹா )
மூடி மூடி வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை ( Really? )

ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

14 minutes ago, suvy said:

மாலை

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
 

  • கருத்துக்கள உறவுகள்

குங்கும பொட்டு குலுங்குதடி - நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
குங்கும பொட்டு குலுங்குதடி - நல்ல
கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோட்றம் பொங்கி எழுந்து
மகன் வருவதை கூறுதடி.. ஆஹ..
மகன் வருவதை கூறுதடி..

(குங்கும)

கண்ணகி வந்து பிறப்பாளோ
கற்புக் கவிதை படிப்பாளோ - நல்ல
கற்புக் கவிதை படிப்பாளோ
கங்கை கொண்டவன் காவிரி சோழன்
மங்கை வயிற்றில் உதிப்பானோ

சிங்கத்தை வெல்லும் பரதனோ
சேது நாட்டு மறவனோ -வள்ளி
மங்கை தங்கும் நெஞ்சம் பொங்கும்
மாமயில் கொண்ட முருகனோ -ஆஹ
மாமயில் கொண்ட முருகனோ

(குங்கும)

பேரிடும் பாட்டன் உருவமோ - எந்தன்
பேரன் குழந்தை அழகனோ
பேரிடும் பாட்டன் உருவமோ
பேரன் குழந்தை அழகனோ
பரத நாட்டு தலைவன் போல
பண்பு நிறந்த தலைவனோ !
பக்தி நிறைந்த ஞ்யானியோ
பாடித் திரியும் தேனியோ - நல்ல்
சக்தி டெய்வம் எங்கள் வீட்டில்
தாவி பிறந்து தவழுமோ -- ஆஹா
தாவி பிறந்து தவழுமோ
 

2 minutes ago, வாத்தியார் said:

கங்கை

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...

காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

தேர் கொண்டு வா தென்றலே
இன்று நான் என்னைக் கண்டேன்..
சீர் கொண்டு வா சொந்தமே
இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்
பேசி பேசி கிள்ளை ஆனேன்..
கோவில் விட்டு கோவில் போவேன்
குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

4 minutes ago, வாத்தியார் said:

வானிலே

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே 
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்

  • கருத்துக்கள உறவுகள்

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

 

பூவே பூவே பெண் பூவே
உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
 

பூவே பூவே பெண் பூவே.....


காதலின் வயது அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி


ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூடகோடி வருஷமாகும்


காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

 

பூவே பூவே பெண் பூவே.....



பூமியை தழுவும் வேர்களை போலே
உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்


ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்


காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே


பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்


 நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்


காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே
 

4 minutes ago, வாத்தியார் said:

பூஜை

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

 

  • கருத்துக்கள உறவுகள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
லல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலா
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
பொட்டு வைத்த பூவையர் போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கியே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஒஓஓ ஒஓஓஒ ..
ஒஓஓ ஒஓஓ ..

படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்
பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்
கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்
காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்...
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

அன்னமிவள் வயதோ பதினாரு
ஆண்டுகள் போயின ஆறுநூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

3 hours ago, வாத்தியார் said:

வண்ண

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 
வானம் விட்டு வாராயோ 

விண்ணிலே பாதையில்லை 
உன்னைத்தொட ஏணியில்லை 
விண்ணிலே பாதையில்லை 
உன்னைத்தொட ஏணியில்லை 

பக்கத்தில் நீயுமில்லை 
பார்வையில் ஈரமில்லை 
சொந்தத்தில் பாஷையில்லை 
சுவாசிக்க ஆசையில்லை 

கண்டுவந்து சொல்வதற்கு 
காற்றுக்கு ஞானமில்லை 
நீலத்தைப் பிரித்துவிட்டால் 
வானத்தில் ஏதுமில்லை 
தள்ளித்தள்ளி நீயிருந்தால் 
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை 

நங்கை உந்தன் கூந்தலுக்கு 
நட்சத்திரப் பூப்பறித்தேன் 
நங்கை வந்து சேரவில்லை 
நட்சத்திரம் வாடுதடி 

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன் 
ஜீவன் வந்து சேரும்வரை 
தேகம்போல் நான் கிடப்பேன் 
தேவி வந்து சேர்ந்துவிட்டால் 
ஆவி கொண்டு நான் நடப்பேன் 

  • கருத்துக்கள உறவுகள்

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி
கிடைத்திட வரம் கொடம்மா (2)

கையில் மணியை தினமும் பிடித்தே 
ஆட்டும் பக்தன் அம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும்
காட்டும் பித்தன் அம்மா

தேவி ஸ்ரீ தேவி ....
 

  • கருத்துக்கள உறவுகள்
பெ: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே....
 
பெ: தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ,
முருகா முருகா முருகா முருகா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே...
 
பெ: பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ,
முருகா முருகா முருகா முருகா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே....
 
தெய்வம் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)


காடு..

  • கருத்துக்கள உறவுகள்

 காட்டு  வழிப்போற  பொன்னே  கவலைப்படாதே . .
காட்டுப்புலி  வழிமறிக்கும்  கலங்கி  நிற்காதே …

காட்டு  வழிப்போற  பொன்னே  கவலைப்படாதே ..
காட்டுப்புலி  வழிமறிக்கும்  கலங்கி  நிற்காதே …
மம்பட்டியான்  பெரு  சொன்ன  புலி  ஒதுங்கும்  பாரு 
எங்க  மம்பட்டியான்  பெரு  சொன்ன  புலி  ஒதுங்கும்  பாரு 

  • கருத்துக்கள உறவுகள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன?
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
 
 
சுகம்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது 

மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது 

இனம் பெண்களின் இனம் அது பூப்போல மென்மையானது .....!

  • கருத்துக்கள உறவுகள்

பூப்  போல  தீ  போல  மான்  போல  மழை  போல  வந்தாள்  
காற்றாக  நேற்றாக  நான்  பாடும்  பாட்டாக  வந்தாள்  
கனவுக்குள்  அல்ல , கற்பனை  அல்ல   
வரமாக  ஸ்வரமாக  உயிர்  பூவின்  தவமாக  வந்தாள்  

அடி  பிரிய  சகி , சொல்லி  விடவா  
கொஞ்சம்  கவிதையாய் , கிள்ளி  விடவா  
அந்த  நிலவை  எடுத்து  கவரி  வீசவா   
எந்தன்  இதயம்  கொடுத்து  இதயம்  வாங்கவா  

பூவுக்குள்ளே  பிறந்ததால் , வாசங்களால்  பேசுகிறாய்  
வெண்ணிலவில்  வளர்ந்ததால் , வெளிச்சம்  கோடி  வீசுகிறாய்  
மங்கையின்  கன்னத்தில்  மஞ்சளின்  வண்ணங்கள்  வந்தது  எப்படியோ  
மாலையின்  வெயிலும்  காலையின்  வெயிலும்  சேர்ந்ததால்  இப்படியோ  
அடி  பூமியே  நூலகம்  பூக்களே  புத்தகம்  என்று  நான்  வாழ்ந்து  வந்தேன்  
இன்று  பெண்களே  நூலகம்  கண்களே  புத்தகம்  உன்னிடம்  கண்டு  கொண்டேன்  

அடி  பிரிய  சகி , சொல்லி  விடவா  
அந்த  நிலவை  எடுத்து  கவரி  வீசவா  
எந்தன்  இதயம்  கொடுத்து  இதயம்  வாங்கவா  
 

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

தின தக்கிடுதானே நா ….

இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நோய்யளவும் ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக  தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.