Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சின்ன சின்ன ஆசை

சிறகடிக்கு ஆசை

முத்து முத்து ஆசை :huh:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • Replies 6.9k
  • Views 542.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளத்தில் இருந்து தினம் கொல்லும் மனமே

மனமே நீ தூங்கிவிடு உணர்வின்றி தூங்கிவிடு ........

தினம் ........

அண்ணா நுனாவிலன் பாட்டு வரிகள் எங்கே போகிறது ? .........கடலை தேடி ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்

யாரென்று நீ உணரும் முதற் கட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரன்று எண்ணி எண்ணி நீ பார்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவன் பாடல் தினம் பாடும் குயிலலவா

என பாடல் அவன் தந்த மொழியல்லவா ........

நான் ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உண்மையை சொல்லட்டுமா ஊரறிய பாடட்டுமா

நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூடவேண்டும்

பொன்மகளும் மன்னவனும் பூமி வாழ்த்த வாழ வேண்டும்

வாழ்க நீங்கள் வாழ்க வாழ்வின் இலக்கணமாக

  • கருத்துக்கள உறவுகள்

நான் நன்றி சொல்வேன் எந்தன் கண்களுக்கு

உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்ல சொல்ல ,

நாளும் மெல மெல்ல ,என்னை மறந்ததென்ன ...........

உன்னை ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு

கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ

தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ

கண்ணீரில் காவல் காணுமா

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு

பெண்ணே பெண்ணே உன் வளையல்

எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ

காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ

தன்மானத்தின் தலையை விற்று

காதலின் வாழ் வாங்கவோ

கண் மூடி நான் வாழவோ

உன்னை என்னி முள் விரித்து

படுக்கவும் பழகிக்கொண்டேன்

என்னில் யாவும் கல் எறிந்தால்

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன்

உயிர்வலி பொறுத்தேன் என்

சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

குடை இல்லா நேரம் பார்த்து கொட்டிப் போகும் மழையைப் போல

அழகான கண்கள் அடித்து இதுதான் காதல் என்றாளே

காதல் ரோஐாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் பெருகுதடி கண்ணே!

கண்ணுக்குள் நீ தான்

கண்ணீரிலும் நீ தான்

எதானதோ என்னதோ சொல் ..........

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒருநாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதி கரையில் ............

கரையில் ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரையில்.....என்று தொடங்கும் பாடல் இருக்கிறதா?

நீயில்லை நிழல் இல்லை

நிழல் கூட துணையில்லை

என் கண்களிள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் வேளை

உன் ராகம் சங்கீதமாகும் . சா ச ப ப தா நி சா சா .........

ராகம் .........

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் நிரம்பாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

பதினாறும் நிரம்பாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது புனிதமானது

காதல் பொருள் நிறைந்தது ,

காண்னாலே கோயில் கட்டும் காதல்

,மணாலே வீடு கட்டும் காதல் காதல் .......

வீடு ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர் பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

வீடு தேடி வந்தது

ஆயிரம் நிலவே வா

ஒராயிரம் நிலவே வா..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா

செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்

ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபக பூமழை தூறும் ..............

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

சோகம் என தொடங்கும் ஒரு பாடலை நீங்களே சொல்லுங்கள் சுப்பண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோகம் என தொடங்கும் ஒரு பாடலை நீங்களே சொல்லுங்கள் சுப்பண்ணை.

அவரே சோகத்தில் இருக்கிறாரோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.