Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக்கான வாக்கெடுப்பு.

யாழ்களத்தில் உள்ள இந்தக் கவிதைப்பக்கத்தில் என்ன மாதிரியான கவிதையை விருப்பி படிக்கின்றீர்கள 24 members have voted

  1. 1.

    • 1 எழுச்சி கவிதை
      3
    • 2 சமுதாயம் சார்ந்த கவிதை
      2
    • 3 நிஐத்தை பிரதிபலிக்கு கவிதை
      8
    • 4 காதல் கவிதைகள்
      2
    • 5 இப்பகுதியில் போடப்படும் எல்லா கவிதைகளும்.
      9

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்

இங்கு பலதரப்பட்ட கவிஞர்கள் இருக்கின்றீர்கள்.

அதாவது எழுச்சி கவிதைகள் எழுதுபவர்கள் அல்லது காதல் கவிதைகளில் கற்பனை சிறகை விரித்து பறப்பவர்கள் அல்லது இரண்டு கவிதைகளையும் காலத்துக்கு ஏற்ப எழுதுபவர்கள் என்று பலவகைப்படுத்தலாம்.

ஆனால் யாழ் வரும் வாசகர்கள் என்ன மாதிரி கவிதையை விருப்பி படிக்கின்றார்கள் என்பதை அறிய நீண்ட நாள் ஆசை. மற்றைய பக்கங்களை விட கவிதைப்பக்கங்கள் தான் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகின்றது.

எல்லாவற்றிக்கும் வாக்குப்பதிவு வைக்கின்றார்கள். இதற்கு நான் வைக்கின்றேன் :lol::lol: .

உண்மையாக வாக்களியுங்கள். :lol:

அனைத்து கவிதைகளும்...ஆனால் ஈழம் பற்றியது..காதல் பற்றியது என்றால் 2 தடவை படிப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்கும் கவிதை எழுத ஆசை ஆனால் உந்த சாத்திரி சார் தான் இம்சை தாறர்

3 நிஐத்தை பிரதிபலிக்கு கவிதை

இது யாவற்றையும் கறிக்கும் ...

காலத்திறகேற்ப மலரும் எனவே இதற்கே எனர் வாக்கை அக்கிறென்..

தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

நன்றி

வன்னி மைந்தன்

நிஜத்தை பிரதிபலிக்கும் கவிதை..

இதற்கே எனது உள புர்வ வாக்கை அளிக்கிறேன்

ஏனெனில் இது யாவற்றையும் உள்ளடக்கும்...

வாக்கு வாங்கி எங்கே உள்ளது...??

எப்படி வாக்களிப்பது என்பது எனக்கு தெரியவில்லை அதனால்

இதில் எனது வாக்கை அளிக்கிறேன்...

தேர்தல் முடிவுகள் எவற்றை பிரதிபலிக்கின்றன என்பதை

பார்பதற்கு காத்திருக்கிறேன்...

எனவே தேர்தல் ஆணையாளருக்கு எனது நன்றிகளையும்

வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்....

நன்றி

வன்னி மைந்தன்

ஒரு ரசிகனா..

நான்

கருத்தும் சுவையுமுள்ள

எல்லாக் கவிதைகளையும்

படிக்கிறேன்..

ஒரு ஈழத்தமிழனா

எழுச்சிக்கவிதைகளை அதிகம்

வரவேற்கிறேன்..

ஆனால்

கவிதை என்பது..

வார்த்தைகளின் ஜாலம் கொண்டு

கற்பனை வளத்தால்.

ஏதோ ஒரு கருத்தை

மையமிட்டு

போடப்படுகின்றகோலம்..

எல்லாத்திறமைசாலிகளையும்

ஏற்றுக்கொண்டு

வாழ்த்துதல் சிறப்பு

உங்கள் வாக்கெடுப்பில்..

பகுப்பாய்வில்...

முதன்மை பெறுகின்ற

கவிப்பிரிவில் போட்டி வைத்தால் இன்னும் சிறப்பு

என் வாக்கு நிஜத்தை பிரதிபலிக்கும் கவிதைக்கு

நான் ஒரு இரசிகனாக எல்லாக்கவிதைகளும் இரசிப்பேன்

ஆகா ரமா நான் பொதுவா எல்லாக் கவிதையும் இரசிப்பேன் ;)

நான் வாசகன். படிப்பதுதான் எனது முதல் விருப்பம். அனைத்தையும் படிப்பதுதான் என் வேலை அல்லது எனது விருப்பம். இங்கு பலர் நன்றாகவே எழுதுகிறார்கள். பெருமையாக இருக்கிறது. சிலவேளைதான் கருத்து எழுதுகிறேன். எனக்கு எப்போதாவதுதான் எழுத வேண்டும் என்று (கருத்து) தோன்றுகிறது அப்போது மட்டும்தான் எழுதுகிறேன். நல்ல கவிதைகள் எழுதி அதற்கு நான் வாழ்த்து தெரிவித்திருக்கா விட்டால் அதற்காக கள நண்பர்கள் என்னை மன்னிப்பாராக.....

உண்மையைச் சொல்லவா......

முதலில் ஒரு கவிதைக்குக் கிடைக்கும் விமர்சனத்தைப் படிப்பேன்...

தெளிவான விமர்சனமாக இருந்தால் கவிதையைப்படிப்பேன்...

ஏனென்றால் கவிஞரா... விமர்சகரா திறமைசாலி என்று பார்க்க...

அதனால கவிதைக்கு வரையரை கிடையாது எந்தக்கவிதையானாலும் வாசகர்களை வாய் திறக்க வைக்கும் கவிதைகளை வாசிப்பேன்.

அதற்காக நன்றாக இருக்கிறது என்று வழமையான முதுகு சொறியல்....... இத்தகைய வாழ்த்துக்களைத் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட சிலபேருடன் பகிரப்படும் சொல்லாடல்கள் பார்த்தாலே கவிதையைப் பார்க்கத்தேவையில்லை என்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது....

ஆகையால் ஆதி சொல்வது என்னவென்றால் எது அதிகளவில் வாசிப்பவரை ஈர்க்கிறதோ.... அது ஒரு வாசகனை விமர்சகனாக மாற்றும். வாசகன் விமர்சனம் எழுதாவிட்டாலும் அவன் உள்ளத்தை தொட்டிருக்கும் கவிதை வரிகள் ஞாபகப் பதிவுகளில் வாழும். அத்தகைய கவிதை எழுச்சி, சமுதாயம்,யதார்த்தம் ,காதல் எந்த வரையரைக்குள்ளும் அடங்காது..... ஆதலால் ஒரு சிறந்த வாசினையாளன் தன்னை இதற்குள் அடக்கம் என்றோ அதற்குள் அடக்கம் என்றோ தன்னை ஒடுக்கிக் கொள்ளமாட்டான் என்றே நினைக்கிறேன்....

ஆமா என்ன கேட்டீங்க?

எல்லாவற்றையும் வாசிப்பேன்....

மனதை வசைப்பது கவிஞர்கள் கவிபுனையும் இலாவகமே!!!

  • 9 months later...

நான் இப்பகுதியில் போடப்படும் எல்லா கவிதைகளும் என்ற தெரிவை கருத்துக்கணிப்பில் தேர்வு செய்து உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசியின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.. எல்லா கவிதைகளையும் பார்ப்பேன் முக்கியமாக தாயக விடுதலை சம்பந்தமான கவிதையை பலதடவை வாசிப்பேன்.

இருந்தும் ஒரு குறைபாடு காணக் கூடியதாகவுள்ளது அதாவது தனிப்பட்ட பிரச்சினைகளை கவிதைப்பகுதியில் பிரஸ்தாபிக்கின்றார்கள்.

இதை தவிர்த்துக்கொள்ள நாம் முயற்சித்தோம் என்றால் இந்த பகுதி மேலும் மெருகூட்டப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.