Jump to content

அட்மின் பமிலி/புதிய உறுப்பினர்கள்/பழைய உறுப்பினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா?

"சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி"

இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards their target )

எனது கருத்துகள் எவரையாவது புன்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லாததால் அப்படி எழுதி இருக்கலாம்.

எனது கருத்துகளில் தப்புகள் இருந்தால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துகள் கிடைத்த பின்னர் நான் தொடர்ந்து கருத்துகளை எழுதுகின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

சும்மா யாரு எங்கே, என்ன சொன்னார்கள்? இங்கு அப்படி ஒரு பமிலியும் இல்லை .புது உறுப்பினர் பழைய உறுப்பினர் கறுப்பு சிவப்பு என்று ஒரு பாகுபாடும் கிடயாது.மற்றவர் மனதைப் புண்படுதாமால் அப்படி தெரியாமல் செய்திருந்தால் மன்னிதுக்கொள்ளும் படி கேட்டு விட்டு கருத்தாடுங்கள்.

மற்றப்படி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை அகற்றுவார்கள் அது பற்றி அறிவிப்பர்கள்.அதனுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் களப்பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்.இல்லையாயின் உங்கள் கருதுக்கள் என்ற பகுதியில் எழுதலாம்.சில வேளைகளில் சில கருதுக்கள் கவனிக்கப்படாமல் இருந்தால் நீங்கள் அதனை தனி மடல் மூல நிர்வாக் குழுவுக்குச்சுட்டி காட்டலாம்.

நான் அறிந்த நடைமுறை அது தான்.மற்றப் படி ரோயல் பமிலி அட்மின் பமிலி என்பதெல்லாம் சும்மா தான்...

Link to comment
Share on other sites

வணக்கம் சும்மா

சும்மா இங்க சும்மா றோயல் பமிலி அட்மின் பமலி எண்டு சொல்லுவார்கள் அப்படி ஒன்டுமே இல்லைப்பா. சும்மா உதை நினைச்சு வொறி பண்ணாமல் நீங்கள் சும்மா சும்மா கருத்தை எழுதுங்கோ சும்மா.

மற்றப்படி நாரதர் சொன்னமாதிரி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை நீக்குவார்கள் சோ கலைப்படமால் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். இதுக்கு எல்லாம் போய் பீல் பண்ணிக் கொண்டு.

றோயல் பமிலி அட்மின் பமிலி எண்டு பகுடிக்குத்தான் கள உறுப்பினர் குழுவாக பிரிந்து நகைச்சுவையாக கருத்தாடுவார்கள் அது உங்களை இவ்வளவு பாதித்து இருக்குப் போல நீங்களும் எல்லோருடனும் கருத்தாடலாம் சும்மா. டொன்ட் வொறி ஒகே. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சும்மா

சும்மா இங்க சும்மா றோயல் பமிலி அட்மின் பமலி எண்டு சொல்லுவார்கள் அப்படி ஒன்டுமே இல்லைப்பா. சும்மா உதை நினைச்சு வொறி பண்ணாமல் நீங்கள் சும்மா சும்மா கருத்தை எழுதுங்கோ சும்மா.

மற்றப்படி நாரதர் சொன்னமாதிரி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை நீக்குவார்கள் சோ கலைப்படமால் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். இதுக்கு எல்லாம் போய் பீல் பண்ணிக் கொண்டு.

றோயல் பமிலி அட்மின் பமிலி எண்டு பகுடிக்குத்தான் கள உறுப்பினர் குழுவாக பிரிந்து நகைச்சுவையாக கருத்தாடுவார்கள் அது உங்களை இவ்வளவு பாதித்து இருக்குப் போல நீங்களும் எல்லோருடனும் கருத்தாடலாம் சும்மா. டொன்ட் வொறி ஒகே. :wink:

பின்னீட்டங்கள் போங்கோ :lol:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அப்படி சொல்லுங்கோ சின்னா சரி அவரை புது வரவா இணைப்பம் ரோயல் பமிலி ஆள் கொஞ்சம் வடிவாயும் இருக்கிறார் :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அவர் கங்காரு பமிலி சரிதானே நான் சொன்னது அண்ணா

:wink: :wink:

Link to comment
Share on other sites

என்ன பாய் ஆ ???

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

இங்கே தான் சின்னா தான் ஒரு அறிவாளி என்று மீண்டும் நிருபித்து விட்டார் எனி அவருக்கு பின்னால் ஒரு ஆளை அனுப்பி அவரின் சிந்தனைகளை ஒரு நூலாக்க வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா?

"சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி"

இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards their target )

எனது கருத்துகள் எவரையாவது புன்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லாததால் அப்படி எழுதி இருக்கலாம்.

எனது கருத்துகளில் தப்புகள் இருந்தால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துகள் கிடைத்த பின்னர் நான் தொடர்ந்து கருத்துகளை எழுதுகின்றேன். நன்றி.

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

:lol::lol::lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

Link to comment
Share on other sites

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

:lol::lol::D:D:D எனக்குத்தெரியுமே :lol::lol: :P

Link to comment
Share on other sites

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

எனக்கு ஒன்று பெரிசா தமிழில் திறமை இல்லை இதை நீங்கள் தூயமான தூயவன் அண்ணாவிடமே கேளுங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

:lol::lol::D:D:D எனக்குத்தெரியுமே :lol::lol: :P

தெறிந்தால் சொல்லுறது தானே அண்ணன் தெறியாம கேட்கிறார் சொல்லுறது தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தான் சின்னா தான் ஒரு அறிவாளி என்று மீண்டும் நிருபித்து விட்டார் எனி அவருக்கு பின்னால் ஒரு ஆளை அனுப்பி அவரின் சிந்தனைகளை ஒரு நூலாக்க வேண்டும்

:wink: :wink:

இப்ப தொழிலை மதத்தியாச்சா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று பெரிசா தமிழில் திறமை இல்லை இதை நீங்கள் தூயமான தூயவன் அண்ணாவிடமே கேளுங்கோ

:wink: :wink:

அது எல்லாருக்கும் தெரிந்த விடையம் தானே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இப்படி உருட்டுகிறீர்கள் :lol:

ஏதோ உருட்டுறார் :P

Link to comment
Share on other sites

:shock: :shock: :shock:

தாங்க் கோட். ஹாஹா கண்டுபிடிச்சிட்டேனே யார் பிறேம் என்று. :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P எத்தனையாவது முகம் :roll:

Link to comment
Share on other sites

தாங்க் கோட். ஹாஹா கண்டுபிடிச்சிட்டேனே யார் பிறேம் என்று. :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P எத்தனையாவது முகம் :roll:

யாரவர் எனக்கும் சொல்லுங்ஓவன் வெண்ணிலா :?: :?: :?: :!: :!: :!:

Link to comment
Share on other sites

, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? .

இரண்டு வருசத்துக்கு முன்னர் களத்துக்கு வந்தவர்கள் சீனியர்கள்... அதுக்கு பிறகு வாறவர்கள் என்னும் பாகுபாட்டை அடிக்கடி சந்திக்கிறனான்தான்...!

பழய அருமையான உறுப்பினர்கள் எல்லாம் போவதற்க்கு ( அவர்கள் குடும்ப பிரச்சினைகளால் போய் விட்டார்கள், அல்லது இங்கு பெற்ற அனுபவத்தால் தனி இணையங்கள் அமைத்து செயல்படும் உண்மை மறைக்க பட்டு) புதியவர்களில் குற்றம் சொல்லப்படுகின்றது... இது இங்கு வளமையான பழயவர்களின் செயல்....!

அதுக்காக புதியவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது அல்லவா...?? 2005ம் வருட ஆரம்பத்தில் இருந்து வந்தவர்களை புதியவர்களாய் வகைப்படுத்தி இருக்கிறார்கள் போல இருப்பதால் நானும் புதியவனாய் உங்களை வரவேற்க்கின்றேன்... அதோடு உங்களுடனான ஒருமித்த கருத்து இருக்கும் விடயங்களில் நான் பதில் அளிப்பதில்லை என்பதுதான் உண்மை...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.