Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவம் வலிந்த தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவம் இன்று வலிந்த தாக்குதலைத் தொடங்கியது.

மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த வலிந்த தாக்குதல் தொடங்கப்பட்டது.

சிறிலங்கா விமானப் படையின் வான் குண்டுத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படையினர் தாக்குதல்களுடன் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர்.

இதையடுத்து திருகோணமலையிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் நுழைவுப் பிரதேசமாக மாங்கேணி உள்ளது.

வாகரையிலிருந்து தெற்குப் பகுதியில் 15 கிலோ மீற்றர் தொலைவிலும் மட்டக்களப்பு நகரிலிருந்து வடமேற்கிலிருந்து 41 கிலோ மீற்றர் தொலைவிலும் வாகரை அமைந்துள்ளது.

-புதினம்-

இது அனேகமாக ஒரு திசை திருப்பு நடவடிக்கையாகத்தான் இருக்கும்.... இடம்பெயர்ந்த மக்களை ஓடி அலுக்க வைத்து மீளவும் மூதூருக்குள் வரவளைக்கும் தந்திரம் இது எண்றுதான் தோண்றுகிறது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது?????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையடுத்து திருகோணமலையிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர்.

??????????????????????? :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிற சீர்கேட்டுக்கு சுவிஸிலை ஒரு பேச்சுவார்த்தை தேவையோ??????????

இலங்கை படையுடன் சில ஒட்டுக்குழுவும் நிக்கிதாம் :roll: :roll:

அது தான் கரிநாகத்தின் சொறிநாய்களும்

இலங்கை படையுடன் சில ஒட்டுக்குழுவும் நிக்கிதாம

உந்த கருணாகுழு கொங்ச நாளா பிள்ளை பிடிச்சவையள் எல்லோ அதுதான் அதுகளை பலி குடுக்குப்போகினம். பிறகு சடலங்கள் அங்கங்க சிதறிக்கிடக்க போட்டோ எடுத்து விடுதலைப்புலிகளின் சடலங்கள் என்று அறிக்கை விடப்போகினம்:

  • கருத்துக்கள உறவுகள்

ம்மம் இன்னும் பேச்சு வார்த்தையும் இந்த அமைதியும் தேவையா? இப்படியெ ஒவ்வோரு இடமாக போகட்டும்... :cry: :cry: :cry:

வியாழன் 05-10-2006 21:13 மணி தமிழீழம் [சிறீதரன்]

பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சிறீலங்காப் படைகள் தயாராகியுள்ளது.

சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் தென்முனையில் உள்ள சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகள் ஊடான பெரும் படையெடுப்பை முன்னெடுக்க தாயாராகி வருவதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக கடந்த இரு நாட்களாக பூநகரி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சிறீலங்காப் படையினரின் வலிந்த வான்வெளித் தாக்குதகள் மற்றும் எறிகணைத் தாக்குதகள் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றன.

கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஊடாகவும் மும்முனை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ஆக்கிரமிப்பு படைகள் தாயாராகிவிட்டதாகவும் தெரியவருகின்றது.

பூநரியைக் கைப்பற்றி பின்னர் ஆணையிறவைக் கைப்பற்றுவது, இதேபோன்று முகமாலை ஊடாக முன்னேறி ஆனையிறவைக் கைப்பற்றுவது, நாகர்கோவில் ஊடாக முன்னேறி ஆணையிறவைக் கைப்பற்றுவதே சிறீலங்காவின் மூலோபாயமாக இருக்கின்றது.

இதேநேரம் சிறீலங்காவின் வலிந்த ஆக்கிரமிப்பு படைநடவடிக்கையை எதிர்கொண்டு சிறீலங்கா படையினருக்கு தகுந்த பதிலடி கொடுக்க விடுதலைப் புலிகளின் போராளி அணிகள் தயாராகிவிட்டன எனவும் போர் முனைச் செய்திகள் தெரிவித்துள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

??? :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பகுதியிலும் கடும் சண்டை ஒன்று நடை பெற்று இருப்பதாக செய்திகள் கூறுகின்றன....

இனியொரு படை நடவடிக்கையை சிங்களப் படைகள் சமாதான முயற்சிகளிலிருந்து முற்றாக வெளியேறி சிங்களப் படைகளைத் தமிழர் தாயக்திலிருந்து விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோமென நோர்வே து}தருடனான சந்திப்பின் பின்னர் தமிழர் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னர் வாகரை நோக்கிய இன்றைய படை நகர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1.5 கிலோ மீட்டர்கள் து}ரம் சிங்களப் படைகள் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் ஊடுருவி விட்டன.

நிலமைகளை விடுதலைப் புலிகளின் பாதுகாப்புச்சபை கூடி ஆராய்கிறது என படைத்துறைப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் சபையின் இன்றை கூட்டத்துடன் தீர்க்கமான முடிவு எடுக்கப்படுமா?

படைகள் வெளியேறவேண்டும் இல்லையேல் போர் தான் என்ற (வெற்று) அறிவிப்பு மாத்திரம்தான் வெளியிடப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் பெச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்டு தீர்க்க மான முடிவு தான் எடுக்க படும்...

ஆமாம் பெச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்டு தீர்க்க மான முடிவு தான் எடுக்க படும்...

சுண்டல்பாபா நாங்கள் இங்கிருந்து கொண்டு என்னவும் பேசலாம் அவர்களுக்கு தெறியும் தானே எப்படி வழிநடத்தி செல்வது என்று இவ்வளவு காலமும் வழி நடத்தி செல்லவில்லையா

:wink: :wink:

புலிகள் நல்லாய் அறிக்கை விட பழகிவிட்டர்கள் என்பது எனக்கு தெரியும்

புலிகள் நல்லாய் அறிக்கை விட பழகிவிட்டர்கள் என்பது எனக்கு தெரியும்

அறிக்கை விடுறதுக்கும் தலண்ட் தேவை

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரவிடக் கூடாது என்று சிங்கள தேசம், முயல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாகவே இதைக் கருத முடியும். யுத்த தந்திரோபயத்தினை விட, அரசியல்ரீதியாக பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் சிறிலங்கா அரசு, நிறையப் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

எனவே, , புலிகளாகவே, யுத்தநிறுத்ததை மீறுவார்கள் என கனவு கண்டிருந்த சிறிலங்கா அரசின் வெறுப்பால், தானாகவே தொடங்கியிருக்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிறயாயம். எதிர்வாரும் காலத்தில், புலிகள் தாக்குதல் நடத்தினால் பழி புலிகள் மீது விழாது என்பது மட்டும் நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

50 இராணுவம் பலி...

சபாஷ்............

அறிக்கை விடுறதுக்கும் தலண்ட் தேவை

நீங்கள் சொல்வது பிழை !!! அறிக்கை விடவும் அவன் செயலில் காட்டுறன்

50 இராணுவம் பலி...

சபாஷ்............

இப்ப கொஞ்ச நேரத்திற்கு முதல் தான் வேற என்னமோ கதைத்த மாதிரி தெறியுது இப்ப

:wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் பெச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்டு தீர்க்க மான முடிவு தான் எடுக்க படும்...

சுண்டலுக்கு நிறையவே ஆதங்கம். உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கும் மனது. தப்பில்லை சுண்டல்! ஆனால் மற்றவர்களுக்கு மனவருத்தங்களை ஏற்படுத்தாதீர்.

ஆனால், முன்பு, ஒரே நேரத்தில் 40 பல்குழல் செலுத்தி வகையினைக், வசதியைக் கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இப்போது, 100 வரை அடிக்கும் வசதியைக் கொண்டிருக்கின்றது.

அந்த நிலைக்கு பதிலாக, தமிழர் தரப்பு எவ்வளவு பலத்தைப் பெருக்க நாம் என்ன செய்ய வேண்டும். சிந்திப்போம்! செயற்படுவோம்!

அறிக்கை விடுறதுக்கும் தலண்ட் தேவை

நீங்கள் சொல்வது பிழை !!! அறிக்கை விடவும் அவன் செயலில் காட்டுறன்

ஒரு காலத்தில் வாயை மூடிகொண்டு இருந்தனாங்கள் இன்று அறிக்கை விடும் அளவுக்கு தமிழனை முன்னேற்றியுள்ளனர் அதை விட்டு விட்டு எல்லாவற்றிற்கும் தலைவரிட்ட பதில் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு: 50 இராணுவத்தினர் பலி- ஒருவர் கைது- 5 போராளிகள் வீரச்சாவு: சி.எழிலன்

http://www.eelampage.com/?cn=29184

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை விடுறதுக்கும் தலண்ட் தேவை

நீங்கள் சொல்வது பிழை !!! அறிக்கை விடவும் அவன் செயலில் காட்டுறன்

அப்படி என்ன அவன் செயலில் சாதித்தான் என்று சொல்வீர்களா? 20 வருடமாக யுத்தம் மூலம் அழுத்தம் கொடுத்தோம் தானே! அப்போது சிறிலங்காவோ, அல்லது உலகோ தீர்ப்பு தந்தா?

இந்தக் காலத்தில் யுத்தநிறுத்த ஒப்பந்ததை மீறுவதில் உள்ள சிக்கல் காரணமாகவும், அடுத்தவன் தலையில் பழியைப் போவதற்காகவும் தான் நடவடிக்கைகள் நடக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதித்ததே, அதற்கு நல்ல உதாரணம்.

ஆனால் மகிந்த அரசினால் உணர்ச்சிகளை அடக்கமுடியவில்லை. பதவி வந்ததில் இருந்து மனித உரிமைகள் விடயம் தொடக்கி பல விடயங்களில் எதிர்ப்பினை உலகில் இருந்து சம்பதிக்கின்றது.

தமிழர் தரப்பை விட சிறிலங்கா அரசு, ஒரு கூடுதல் தகுதியைப் பெற்றிருக்கின்றது. அவர்கள் அரசாக அங்கிகரிக்கப்பட்டவர்கள். தமிழர் தரப்பு அங்கிகரிக்கப்படுவதற்காகப் போராடவேண்டும். எனவே உலகத்தில் சில மதிப்பான வேலைகளைச் செய்து ஆக வேண்டும்.

யுத்தநிறுத்த மீறலுக்கு தமிழர் எவ்வகையிலும் பொறுப்பில்லை என்ற நிலை உருவாகத் தான் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.